Latest topics
» கருத்துப்படம் 29/09/2024by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
+18
கோ. செந்தில்குமார்
கிருஷ்ணா
valluvanraja
தமிழ்நேசன்1981
மாணிக்கம் நடேசன்
உதயசுதா
யினியவன்
balakarthik
M.M.SENTHIL
அருண்
SajeevJino
ayyasamy ram
T.N.Balasubramanian
டார்வின்
சிவா
ஜாஹீதாபானு
ராஜா
பாலாஜி
22 posters
Page 13 of 21
Page 13 of 21 • 1 ... 8 ... 12, 13, 14 ... 17 ... 21
239 பயணிகளோடு மாயமான விமானம்
First topic message reminder :
கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது.
மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.
MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
--வெப்துனியா
மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.
MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
--வெப்துனியா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
SajeevJino wrote:.
தேடுதல் தாமதமாக காரணமே அங்கு நிலவும் கால சூழ்நிலை தான் ..அங்கு கடல் மிகவும் ஆர்ப்பரிப்புடன் இருக்கும் ..பெரிய கப்பல்கள் கூட தடுமாறித் தான் போகும் ..
ஒரு வாகனம் எப்படி ஒரு மலை மீது ஏறுமோ அப்படித் தான்
இதற்கு மேல் பயணிகள் உயிருடன் இருக்கும் சாத்தியம் 100% இல்லை, பிறகு ஏன் இன்னும் தேடுகிறார்கள்? ஏதாவது பிரத்யேகக் காரணம் உள்ளதா?
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
விமானம் ராடார் திரையில் இருந்து மறைந்தபிறகு 8 மணிநேரம் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இஞ்ஜின் இயங்கியுள்ளதாக (ping மெசேஜ்ஐ மேற்கோள் காட்டி) குறிப்பிடபட்டுள்ளது அப்படியென்றால் அடுத்த 8 மணிநேரத்தில் அந்த இடங்கள் பகல் நேரத்திற்கு வந்திருக்குமே , இவனுங்க என்ன நிபுணர்கள்சிவா wrote: விமானம் நொறுங்காமல் கடலில் அப்படியே மூழ்கியிருக்க வாய்ப்பு – நிபுணர்கள் கருத்து
இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாகக் கருதப்படும் மாஸ் MH370 விமானத்தின் பாகங்கள் எதுவும் இதுவரை மீட்புக் குழுவினரால் கண்டறியப்படாததால், கடற்பரப்பில் விமானம் அவசரமாக தரையிறங்கியிருக்கலாம் என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
“எனினும், இரவில் அது போல் நீரில் தரையிறக்குவது மிகவும் கடினமானது” என்று ஓப்ரியன் தெரிவித்தார்.
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
இந்த வருடம் விமானம் காணாமல் போகும் வருடமா..விமான போக்குவரத்து நிறுவனங்களின் கவனக்குறைவையே இது காட்டுகிறது..
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
சிவா wrote:
இதற்கு மேல் பயணிகள் உயிருடன் இருக்கும் சாத்தியம் 100% இல்லை, பிறகு ஏன் இன்னும் தேடுகிறார்கள்? ஏதாவது பிரத்யேகக் காரணம் உள்ளதா?
இந்த விபத்தின் காரணத்தை கண்டறிந்து ..வருங்காலங்களில் அதை தடுக்க முயற்சிகள் மேற்கொள்வார்கள்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
SajeevJino wrote:சிவா wrote:
இதற்கு மேல் பயணிகள் உயிருடன் இருக்கும் சாத்தியம் 100% இல்லை, பிறகு ஏன் இன்னும் தேடுகிறார்கள்? ஏதாவது பிரத்யேகக் காரணம் உள்ளதா?
இந்த விபத்தின் காரணத்தை கண்டறிந்து ..வருங்காலங்களில் அதை தடுக்க முயற்சிகள் மேற்கொள்வார்கள்
ஆம், இதுதான் சரியான பதில் என நினைக்கிறேன்!
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
ராஜா wrote:விமானம் ராடார் திரையில் இருந்து மறைந்தபிறகு 8 மணிநேரம் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இஞ்ஜின் இயங்கியுள்ளதாக (ping மெசேஜ்ஐ மேற்கோள் காட்டி) குறிப்பிடபட்டுள்ளது அப்படியென்றால் அடுத்த 8 மணிநேரத்தில் அந்த இடங்கள் பகல் நேரத்திற்கு வந்திருக்குமே , இவனுங்க என்ன நிபுணர்கள்
இது தான் சாட்டிலைட் ping பண்ணிய Location ..அதன் அச்சில் சிறு புள்ளி மட்டும் தான் தோன்றும் . இது நெடுக்காக சென்றிருப்பதால் அது டைம் zone மாறும் சாத்தியம் இல்லை ..அது நெடுக்காக சென்றிருந்தால் கூட போக போக வெளிச்சம் தான் அதிகரிக்குமே தவிர இருட்டாது
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
மாயமான விமான வழக்கில், இனி தீர்வு இல்லை: மலேசிய போலீஸ் அறிவிப்பு
239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது, கடந்த 8-ந் தேதி மலேசிய விமானம் மாயமானது. இது தொடர்பாக உலகளாவிய அளவில் தேடுதல் வேட்டை நடந்தும், எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இந்த விமானம் இந்தியப் பெருங்கடலின் தென் பகுதி கடலில் விழுந்து நொறுங்கி இருக்க வேண்டும், அதில் பயணித்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று மலேசியா அறிவித்தது.
இந்த வழக்கில், விமானம் மாயமான பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு இனி வழியே இல்லை என கோலாலம்பூர் போலீஸ் ஐ.ஜி. கலித் அபுபக்கர் அறிவித்தார்.
இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், மலேசிய விமானம் மாயமான விவகாரத்தில், விசாரணை நடக்கிறது. நீண்டு கொண்டே இருக்கிறது. ஆனால் விமானம் மாயமாகப்போனதின் உண்மையான காரணம் தெரியவில்லை என்றார்.
239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது, கடந்த 8-ந் தேதி மலேசிய விமானம் மாயமானது. இது தொடர்பாக உலகளாவிய அளவில் தேடுதல் வேட்டை நடந்தும், எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இந்த விமானம் இந்தியப் பெருங்கடலின் தென் பகுதி கடலில் விழுந்து நொறுங்கி இருக்க வேண்டும், அதில் பயணித்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று மலேசியா அறிவித்தது.
இந்த வழக்கில், விமானம் மாயமான பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு இனி வழியே இல்லை என கோலாலம்பூர் போலீஸ் ஐ.ஜி. கலித் அபுபக்கர் அறிவித்தார்.
இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், மலேசிய விமானம் மாயமான விவகாரத்தில், விசாரணை நடக்கிறது. நீண்டு கொண்டே இருக்கிறது. ஆனால் விமானம் மாயமாகப்போனதின் உண்மையான காரணம் தெரியவில்லை என்றார்.
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
மலேசிய விமானம்: சென்சார் தொழில்நுட்பம் மூலம் கருப்பு பெட்டியை தேடும் 2 கப்பல்கள்
கடந்த மாதம் 8ம் தேதி மாயமான மலேசிய விமானம் (எம்.ஹெச். 370) இந்திய பெருங்கடலுக்குள் (தெற்கு) விழுந்துவிட்டது என்று மலேசியா அறிவித்தது. இதையடுத்து, விமானத்தை தேடும் பணியில் விமானங்கள், கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன.
விமானத்தின் கறுப்புப் பெட்டி பாட்டரியின் மூலம் இயங்குவதால் அதன் பாட்டரிகள் 30 நாட்களுக்கு மட்டுமே இயங்கக்கூடிய சக்தி பெற்றவை. இதையடுத்து, பேட்டரியின் ஆயுள் முடிவதற்குள் அதை கண்டுபிடிக்க தேடும் குழுக்களுக்கு இன்னும் ஒரு சில நாட்களே மீதமுள்ளதால் தேடல் பணியில் புதிய சென்சார் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, மலேசிய விமானத்தை இந்திய பெருங்கடல் பகுதியில் கடலுக்கடியில் தேடும் முயற்சி நேற்று துவங்கியது.
இதற்காக, ஆஸ்திரேலியக் கடற்படை கப்பல் 'ஓஷன் ஷீல்ட்' மற்றும் எச்.எம்.எஸ் 'எக்கோ' என்ற இரண்டு கப்பல்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
விமானத்தின் விமானிகள் அறையில் நடந்திருக்கூடிய உரையாடல்கள் மற்றும் பிற தரவுகளை ஒலிப்பதிவு செய்திருக்கும் கறுப்புப் பெட்டியிலிருந்து வரும் ஒலியைக் கேட்டு அது இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் சென்சார் கருவிகளை இந்த கப்பல்கள் இழுத்துச் செல்கின்றன.
இந்த இரண்டு கப்பல்களை தவிர, 10 மிலிட்டரி விமானங்கள், 4 சிவிலியன் ஜெட் விமானங்கள், மற்றும் ஒன்பது கப்பல்களும் தேடுதலில் ஈடுபட்டுள்ளன. தேடல் முயற்சி நடக்கும் பகுதி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்திற்கு சுமார் 1,700 கி.மீ. வட மேற்கே அமைந்துள்ளது.
இதுவரை கிடைத்துள்ள செயற்கைகோள் தகவல்களை வைத்தே இந்த தேடும் பகுதி வரையறுக்கப்பட்டு உள்ளதாகவும், எனினும் மிகவும் நம்பகமான தகவல்களின் அடிப்படையிலேயே தற்போதைய தேடுதல் பணி துவங்கியிருப்பதாக தேடுதல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் 8ம் தேதி மாயமான மலேசிய விமானம் (எம்.ஹெச். 370) இந்திய பெருங்கடலுக்குள் (தெற்கு) விழுந்துவிட்டது என்று மலேசியா அறிவித்தது. இதையடுத்து, விமானத்தை தேடும் பணியில் விமானங்கள், கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன.
விமானத்தின் கறுப்புப் பெட்டி பாட்டரியின் மூலம் இயங்குவதால் அதன் பாட்டரிகள் 30 நாட்களுக்கு மட்டுமே இயங்கக்கூடிய சக்தி பெற்றவை. இதையடுத்து, பேட்டரியின் ஆயுள் முடிவதற்குள் அதை கண்டுபிடிக்க தேடும் குழுக்களுக்கு இன்னும் ஒரு சில நாட்களே மீதமுள்ளதால் தேடல் பணியில் புதிய சென்சார் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, மலேசிய விமானத்தை இந்திய பெருங்கடல் பகுதியில் கடலுக்கடியில் தேடும் முயற்சி நேற்று துவங்கியது.
இதற்காக, ஆஸ்திரேலியக் கடற்படை கப்பல் 'ஓஷன் ஷீல்ட்' மற்றும் எச்.எம்.எஸ் 'எக்கோ' என்ற இரண்டு கப்பல்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
விமானத்தின் விமானிகள் அறையில் நடந்திருக்கூடிய உரையாடல்கள் மற்றும் பிற தரவுகளை ஒலிப்பதிவு செய்திருக்கும் கறுப்புப் பெட்டியிலிருந்து வரும் ஒலியைக் கேட்டு அது இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் சென்சார் கருவிகளை இந்த கப்பல்கள் இழுத்துச் செல்கின்றன.
இந்த இரண்டு கப்பல்களை தவிர, 10 மிலிட்டரி விமானங்கள், 4 சிவிலியன் ஜெட் விமானங்கள், மற்றும் ஒன்பது கப்பல்களும் தேடுதலில் ஈடுபட்டுள்ளன. தேடல் முயற்சி நடக்கும் பகுதி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்திற்கு சுமார் 1,700 கி.மீ. வட மேற்கே அமைந்துள்ளது.
இதுவரை கிடைத்துள்ள செயற்கைகோள் தகவல்களை வைத்தே இந்த தேடும் பகுதி வரையறுக்கப்பட்டு உள்ளதாகவும், எனினும் மிகவும் நம்பகமான தகவல்களின் அடிப்படையிலேயே தற்போதைய தேடுதல் பணி துவங்கியிருப்பதாக தேடுதல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
இன்னும் ஓரிரு நாட்கள் தான் அதன் பிறகு அப்படியே மறந்துடுவார்கள். ஆனால் என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ளும் ஆவல் அதிகரித்துக்கொண்டே உள்ளது
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
மாயமான மலேசிய விமானம்; சீனாவின் புதிய தகவல்களை அடுத்து இந்திய பெருங்கடல் பகுதியில் தேடுதல் பணி தீவிரம்
229 பயணிகளுடன், சீன தலை நகர் பெய்ஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் கடந்த மாதம் 8ந் தேதி மாயமானது. அந்த விமானம் இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது என்று மலேசிய அரசு அறிவித்தது. இதனைத்தொடர்ந்து இந்திய பெருங்கடல் பகுதியில் மலேசிய விமானத்தை தேடும் முயற்சியும் தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில் விமானத்தின் கருப்பு பெட்டியின் சிக்னல்களை கொண்டு விமானம் குறித்தான தகவல்களை பெறலாம் என்ற நிலையில் அதனை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த சீன கப்பலான ஹைக்சன் 01 கருப்பு பெட்டியில் இருந்து நேற்று முதன்முறையாக சிக்னல் ஒன்றை கண்டறிந்தது. இது மாயமான மலேசிய விமானத்திற்குரிய கருப்பு பெட்டியில் இருந்து கிடைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. மாயமான மலேசிய விமானத்தில் இருந்துதான் சிக்னல் கிடைக்கப்பட்டுள்ளது என்று சீனா உறுதிபடுத்தவில்லை. அதனை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
மேலும், சீனாவின் விமானப்படை விமானங்கள் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பகுதியில் வெள்ளை நிறம் போன்ற பொருட்களை படம் பிடித்துள்ளது என்று செய்திநிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன. வெவ்வேறு விதமான தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் தொடர்ந்து அங்கு விமானத்தை தேடும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தெளிவான வானிலை நிலவிய சூழ்நிலையில் 10 இராணுவ விமானங்கள், 2 பயணிகள் விமானங்கள் மற்றும் 13 கப்பல்கள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
229 பயணிகளுடன், சீன தலை நகர் பெய்ஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் கடந்த மாதம் 8ந் தேதி மாயமானது. அந்த விமானம் இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது என்று மலேசிய அரசு அறிவித்தது. இதனைத்தொடர்ந்து இந்திய பெருங்கடல் பகுதியில் மலேசிய விமானத்தை தேடும் முயற்சியும் தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில் விமானத்தின் கருப்பு பெட்டியின் சிக்னல்களை கொண்டு விமானம் குறித்தான தகவல்களை பெறலாம் என்ற நிலையில் அதனை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த சீன கப்பலான ஹைக்சன் 01 கருப்பு பெட்டியில் இருந்து நேற்று முதன்முறையாக சிக்னல் ஒன்றை கண்டறிந்தது. இது மாயமான மலேசிய விமானத்திற்குரிய கருப்பு பெட்டியில் இருந்து கிடைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. மாயமான மலேசிய விமானத்தில் இருந்துதான் சிக்னல் கிடைக்கப்பட்டுள்ளது என்று சீனா உறுதிபடுத்தவில்லை. அதனை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
மேலும், சீனாவின் விமானப்படை விமானங்கள் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பகுதியில் வெள்ளை நிறம் போன்ற பொருட்களை படம் பிடித்துள்ளது என்று செய்திநிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன. வெவ்வேறு விதமான தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் தொடர்ந்து அங்கு விமானத்தை தேடும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தெளிவான வானிலை நிலவிய சூழ்நிலையில் 10 இராணுவ விமானங்கள், 2 பயணிகள் விமானங்கள் மற்றும் 13 கப்பல்கள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Page 13 of 21 • 1 ... 8 ... 12, 13, 14 ... 17 ... 21
Similar topics
» மிக பெரிய பனிமலை கடலில் விழுந்தது
» 85 பேருடன் கடலில் விழுந்தது எத்தியோப்பிய விமானம்- அனைவரும் பலி?
» MH370 காணமல் போன விமானம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!!!
» பூமியை கண்காணிக்க நாசா அனுப்பிய செயற்கை கோள் தோல்வி; பசிபிக் கடலில் விழுந்தது
» MH370 விமானம் கடத்தப்பட்டதாக பயணி IBM எஞ்ஜினீர் அனுப்பிய SMS உலக நாடுகள் அதிர்ச்சி : புது கதை !!!
» 85 பேருடன் கடலில் விழுந்தது எத்தியோப்பிய விமானம்- அனைவரும் பலி?
» MH370 காணமல் போன விமானம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!!!
» பூமியை கண்காணிக்க நாசா அனுப்பிய செயற்கை கோள் தோல்வி; பசிபிக் கடலில் விழுந்தது
» MH370 விமானம் கடத்தப்பட்டதாக பயணி IBM எஞ்ஜினீர் அனுப்பிய SMS உலக நாடுகள் அதிர்ச்சி : புது கதை !!!
Page 13 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|