Latest topics
» கருத்துப்படம் 29/09/2024by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
+18
கோ. செந்தில்குமார்
கிருஷ்ணா
valluvanraja
தமிழ்நேசன்1981
மாணிக்கம் நடேசன்
உதயசுதா
யினியவன்
balakarthik
M.M.SENTHIL
அருண்
SajeevJino
ayyasamy ram
T.N.Balasubramanian
டார்வின்
சிவா
ஜாஹீதாபானு
ராஜா
பாலாஜி
22 posters
Page 12 of 21
Page 12 of 21 • 1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 21
239 பயணிகளோடு மாயமான விமானம்
First topic message reminder :
கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது.
மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.
MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
--வெப்துனியா
மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.
MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
--வெப்துனியா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
அதான மகள் சிவாவைப் போல் பயப்படுவதில்லை - இதுதெரியாம பேசிகிட்டு இருக்காங்கசிவா wrote:FBI போனால் என்ன BUKIT AMAN போனால் என்ன? என் மகள் பயப்பட மாட்டாள்!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
யினியவன் wrote:அதான மகள் சிவாவைப் போல் பயப்படுவதில்லை - இதுதெரியாம பேசிகிட்டு இருக்காங்கசிவா wrote:FBI போனால் என்ன BUKIT AMAN போனால் என்ன? என் மகள் பயப்பட மாட்டாள்!
இது உண்மைதாங்கோ!!!
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
MH 370 – தேடுதல் பணிகள் இன்றும் தொடர்கின்றன! கடலுக்கடியிலும் தேடும் முயற்சிகள்!
சாதகமற்ற வானிலை இருந்தாலும், ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து கடல் பகுதியில் காணாமல் போன மாஸ் விமானத்தின் பாகங்களைத் தேடும் பணிகள் இன்று காலை முதல் தொடங்கப்பட்டிருக்கின்றன.
கடலுக்கடியிலும் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.விமானங்களில் இருக்கும் கறுப்புப் பெட்டியைத் தேடும் விமானம் ஒன்றை ஏற்றிக் கொண்டு போர்க்கப்பல் ஒன்று ஆஸ்திரேலியாவை அடுத்துள்ள கடல் பகுதிக்குள் தற்போது சென்றுள்ளது.
பெர்த் நகரிலிருந்து புறப்பட்டு சுமார் 1,850 கிலோ மீட்டர் (1,150 மைல்) மேற்கு நோக்கி அந்த கப்பல் பயணம் செய்யும் என்றும் விமானம் காணாமல் போனதாக அடையாளம் காணப்படும் இடத்தை அடைய சில நாட்கள் பிடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலுக்கடியில் கறுப்புப் பெட்டியையும், பொருட்களையும் தேடும் ஆளில்லா சாதனம் ஒன்றையும் அந்தக் கப்பல் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று கடலில் மிதந்த சில பொருட்களை தேடுதலில் ஈடுபட்டிருந்த கப்பல்கள் மீட்டுள்ள வேளையில் அவை காணாமல் போன விமானம் சம்பந்தப்பட்டவையா என்பதைக் கண்டு பிடிக்க ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
தேடுதலில் ஈடுபட்டிருந்த சீன போர் விமானம் ஒன்று கடந்த சனிக்கிழமை சில பொருட்கள் கடலில் மிதந்ததைக் கண்டதாகவும், அவை காணாமல் போன விமானத்தின் வர்ணங்களை ஒத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மட்டும் பத்து விமானங்கள் தேடுதலில் ஈடுபடும் என்றும் ஆஸ்திரேலியா கடல் பாதுகாப்பு இலாகா கூறியுள்ளது.
இதற்கிடையில் MH 370 குறித்த மேலும் தகவல்களைத் தெரிந்து கொள்ள சம்பந்தப்பட்ட பயணிகளின் உறவினர்களைக் கொண்ட 29 பேர் கொண்ட குழுவினர் சீனாவிலிருந்து புறப்பட்டு இன்று கோலாலம்பூர் வந்தடைந்துள்ளதாக மாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
MH370: சீன பயணிகளின் குடும்பத்தினர் மலேசியா வருகை
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 30 – காணாமல் போன விமானத்தில் பயணித்த சீன பயணிகளின் குடும்பத்தினர் இன்று காலை மலேசிய அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
செய்தியாளர்களின் பார்வையிலிருந்து விலக அவர்கள் வேறொரு வழியைப் பயன்படுத்தியதாக தகவல்கள் தெரிவித்தன. பாதிக்கப்பட்ட சீன குடும்பத்தினர் மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசென் அவர்களை சந்திக்க முயன்று வருவதாக “சீனா டெய்லி”, செய்திகள் வெளியிட்டிருக்கிறது.
வந்திருந்த சீன குடும்பத்தினர் இரு பேருந்துகளில் சென்றதாக “The Straits Times” விமான நிலைய ஊழியர்கள் அறிவித்துள்ளனர். தொடர்ந்து, 50 க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் சீன பயணிகளின் குடும்பத்தினருக்காக வருகை அறையிலே காத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன.
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 30 – காணாமல் போன விமானத்தில் பயணித்த சீன பயணிகளின் குடும்பத்தினர் இன்று காலை மலேசிய அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
செய்தியாளர்களின் பார்வையிலிருந்து விலக அவர்கள் வேறொரு வழியைப் பயன்படுத்தியதாக தகவல்கள் தெரிவித்தன. பாதிக்கப்பட்ட சீன குடும்பத்தினர் மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசென் அவர்களை சந்திக்க முயன்று வருவதாக “சீனா டெய்லி”, செய்திகள் வெளியிட்டிருக்கிறது.
வந்திருந்த சீன குடும்பத்தினர் இரு பேருந்துகளில் சென்றதாக “The Straits Times” விமான நிலைய ஊழியர்கள் அறிவித்துள்ளனர். தொடர்ந்து, 50 க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் சீன பயணிகளின் குடும்பத்தினருக்காக வருகை அறையிலே காத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன.
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
விமானம் நொறுங்காமல் கடலில் அப்படியே மூழ்கியிருக்க வாய்ப்பு – நிபுணர்கள் கருத்து
இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாகக் கருதப்படும் மாஸ் MH370 விமானத்தின் பாகங்கள் எதுவும் இதுவரை மீட்புக் குழுவினரால் கண்டறியப்படாததால், கடற்பரப்பில் விமானம் அவசரமாக தரையிறங்கியிருக்கலாம் என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு விமானம் கடற்பரப்பில் தரையிறக்கப்பட்டிருந்தால், விமானத்தில் இருந்து அதிகமான பாகங்கள் எதுவும் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறுகின்றனர்.
சிஎன்என் செய்தி நிறுவனத்தில் நேற்று தேசிய பாதுகாப்பு தலைமை செய்தியாளர் ஜிம் சியூட்டோ, கடல் ஆய்வாளர் அலெக்ஸாண்டர் பாபானின் மற்றும் விமானப் போக்குவரத்து ஆய்வாளர் மைல்ஸ் ஓப்ரியன் ஆகியோர் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில், விமானம் கடற்பரப்பில் அப்படியே மூழ்கியிருக்க வாய்ப்பிருக்கிறதா? என்ற கேள்விக்கு, அவர்கள் வாய்ப்பு உள்ளது என்று பதிலளித்துள்ளனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு, நியூயார்க் நகரின் ஹுட்சன் ஆற்றில், அமெரிக்க விமானம் 1549 அவசரமாகத் தரையிறக்கப்பட்டதை சியூட்டோ மேற்கோள் காட்டினார்.
“எனினும், இரவில் அது போல் நீரில் தரையிறக்குவது மிகவும் கடினமானது” என்று ஓப்ரியன் தெரிவித்தார்.
இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாகக் கருதப்படும் மாஸ் MH370 விமானத்தின் பாகங்கள் எதுவும் இதுவரை மீட்புக் குழுவினரால் கண்டறியப்படாததால், கடற்பரப்பில் விமானம் அவசரமாக தரையிறங்கியிருக்கலாம் என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு விமானம் கடற்பரப்பில் தரையிறக்கப்பட்டிருந்தால், விமானத்தில் இருந்து அதிகமான பாகங்கள் எதுவும் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறுகின்றனர்.
சிஎன்என் செய்தி நிறுவனத்தில் நேற்று தேசிய பாதுகாப்பு தலைமை செய்தியாளர் ஜிம் சியூட்டோ, கடல் ஆய்வாளர் அலெக்ஸாண்டர் பாபானின் மற்றும் விமானப் போக்குவரத்து ஆய்வாளர் மைல்ஸ் ஓப்ரியன் ஆகியோர் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில், விமானம் கடற்பரப்பில் அப்படியே மூழ்கியிருக்க வாய்ப்பிருக்கிறதா? என்ற கேள்விக்கு, அவர்கள் வாய்ப்பு உள்ளது என்று பதிலளித்துள்ளனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு, நியூயார்க் நகரின் ஹுட்சன் ஆற்றில், அமெரிக்க விமானம் 1549 அவசரமாகத் தரையிறக்கப்பட்டதை சியூட்டோ மேற்கோள் காட்டினார்.
“எனினும், இரவில் அது போல் நீரில் தரையிறக்குவது மிகவும் கடினமானது” என்று ஓப்ரியன் தெரிவித்தார்.
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
மாயமான மலேசிய விமானம் இன்று 23-வது நாளாக தேடுதல்வேட்டை நிலவரம்
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. இன்று 23 வது நாளாக இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிரது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.
இந்த நிலையில் இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதி மாற்றபட்டு உள்ளது. தற்போது 1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி தொடங்கி உள்ளது புதிய தேடும் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் ஆகும் இது பெர்த்தின் மேற்கே 1850 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
அந்த மிதக்கும் பொருட்கள் நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம் உள்ளிட்ட பல நிறங்களில் உள்ளன. அவை மாயமான மலேசிய விமானத்தின் நிறங்களை போன்ற தோற்றத்தில் உள்ளது. எனவே, அவை மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்ற கூறபட்டது ஆனால் அது மீன் சாதங்கள் என்று தற்போது க்ண்டறியப்பட்டு உள்ளது.
20க்கும் மேற்பட்ட விமானங்களும், கப்பல்களும் இணைந்து இன்று தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கடற்படை தெரிவித்துள்ளது. முன்னதாக விமான கருப்புப் பெட்டியை கண்டறியும் பிரத்யேக கருவியானது அமெரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா கொண்டு வரப்பட்டு தேடுதல் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் கருப்புப் பெட்டியின் பேட்டரி செயலிழப்பதற்கு முன்னரே அதை கண்டறிந்தால் மட்டுமே அதில் பதிவான தகவல்களை பெற முடியும் என வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
* ஆஸ்திரேலிய கப்பல் பாதுகாப்பு படை பெருங்கடல் கேடயம் கறுப்பு பெட்டியை கண்டறியும் முய்ற்சியில் ஈடுபட்டு உள்ளது. அதற்குரிய பரீட்சார்த்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளது. என ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு ச்பை தெரிவித்து உள்ளது.
* மலேசிய ஏவுகணை போர் கப்பலான கேடி லெகியு இன்று ஹமாசுடன் தேடுதல் வேட்டைக்கு மேற்கு பெர்த்தில் இணைந்தது
* அமெரிக்க கப்பல்படை கேபடன் மார்க் மேத்யூ கூறும் போது:- மலேசியா விமானத்தின் கறுப்பு பெட்டியை கண்டு பிடிப்பது என்பது கடினம். அதன் பேட்டரிக்கு 30 முதல் 40 நாட்களே ஆயுள் இருக்கும் அதற்கு முன் கண்டறியப்பட வேண்டும்.தற்போது தேடும் பகுதிகளை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
* மலேசிய விமானம் மாயமானதை தொடர்ந்து மலேசிய விமான நிலையத்தில் காக்பிட் எனப்படும் விமானிகள் அறையில் பிரவேசிக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை தொடர்பான கண்டிப்பான வழிமுறைகளை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.மலேசிய ஏர்லைன்ஸ், மலேசிய ஏர்போட் ஹோல்டிங் ஆகியவை விமானிகள் அறையில் தலைமை விமானி, உதவி விமானி தனியாக இருக்க அனுமதி இல்லை எனக்கூறி உள்ளது.
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. இன்று 23 வது நாளாக இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிரது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.
இந்த நிலையில் இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதி மாற்றபட்டு உள்ளது. தற்போது 1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி தொடங்கி உள்ளது புதிய தேடும் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் ஆகும் இது பெர்த்தின் மேற்கே 1850 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
அந்த மிதக்கும் பொருட்கள் நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம் உள்ளிட்ட பல நிறங்களில் உள்ளன. அவை மாயமான மலேசிய விமானத்தின் நிறங்களை போன்ற தோற்றத்தில் உள்ளது. எனவே, அவை மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்ற கூறபட்டது ஆனால் அது மீன் சாதங்கள் என்று தற்போது க்ண்டறியப்பட்டு உள்ளது.
20க்கும் மேற்பட்ட விமானங்களும், கப்பல்களும் இணைந்து இன்று தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கடற்படை தெரிவித்துள்ளது. முன்னதாக விமான கருப்புப் பெட்டியை கண்டறியும் பிரத்யேக கருவியானது அமெரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா கொண்டு வரப்பட்டு தேடுதல் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் கருப்புப் பெட்டியின் பேட்டரி செயலிழப்பதற்கு முன்னரே அதை கண்டறிந்தால் மட்டுமே அதில் பதிவான தகவல்களை பெற முடியும் என வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
* ஆஸ்திரேலிய கப்பல் பாதுகாப்பு படை பெருங்கடல் கேடயம் கறுப்பு பெட்டியை கண்டறியும் முய்ற்சியில் ஈடுபட்டு உள்ளது. அதற்குரிய பரீட்சார்த்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளது. என ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு ச்பை தெரிவித்து உள்ளது.
* மலேசிய ஏவுகணை போர் கப்பலான கேடி லெகியு இன்று ஹமாசுடன் தேடுதல் வேட்டைக்கு மேற்கு பெர்த்தில் இணைந்தது
* அமெரிக்க கப்பல்படை கேபடன் மார்க் மேத்யூ கூறும் போது:- மலேசியா விமானத்தின் கறுப்பு பெட்டியை கண்டு பிடிப்பது என்பது கடினம். அதன் பேட்டரிக்கு 30 முதல் 40 நாட்களே ஆயுள் இருக்கும் அதற்கு முன் கண்டறியப்பட வேண்டும்.தற்போது தேடும் பகுதிகளை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
* மலேசிய விமானம் மாயமானதை தொடர்ந்து மலேசிய விமான நிலையத்தில் காக்பிட் எனப்படும் விமானிகள் அறையில் பிரவேசிக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை தொடர்பான கண்டிப்பான வழிமுறைகளை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.மலேசிய ஏர்லைன்ஸ், மலேசிய ஏர்போட் ஹோல்டிங் ஆகியவை விமானிகள் அறையில் தலைமை விமானி, உதவி விமானி தனியாக இருக்க அனுமதி இல்லை எனக்கூறி உள்ளது.
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
விமானம் நொறுங்காமல் கடலில் அப்படியே மூழ்கியிருக்க வாய்ப்பு – நிபுணர்கள் கருத்து
இதைச் சொன்னவன் நிபுணன் என்றால், இதைவிட இன்னும் ஆழமாகச் சிந்திக்கும் எங்கலையெல்லாம் என்ன பெயர் கொண்டு அழைப்பது!
ஒருவேளை மலேசியாவில் இவர்கள் தான் நிபுணர்கள் போலும்!
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
சிவா wrote:விமானம் நொறுங்காமல் கடலில் அப்படியே மூழ்கியிருக்க வாய்ப்பு – நிபுணர்கள் கருத்து
இதைச் சொன்னவன் நிபுணன் என்றால், இதைவிட இன்னும் ஆழமாகச் சிந்திக்கும் எங்கலையெல்லாம் என்ன பெயர் கொண்டு அழைப்பது!
ஒருவேளை மலேசியாவில் இவர்கள் தான் நிபுணர்கள் போலும்!
ஹ்ம்ம் ...அப்படித் தான் நினைக்கிறன் ..அவருக்கு ஹெலிகாப்டருக்கும் விமானத்துக்கும் வித்தியாசம் தெரியாது என நினைக்கிறன்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
SajeevJino wrote:சிவா wrote:விமானம் நொறுங்காமல் கடலில் அப்படியே மூழ்கியிருக்க வாய்ப்பு – நிபுணர்கள் கருத்து
இதைச் சொன்னவன் நிபுணன் என்றால், இதைவிட இன்னும் ஆழமாகச் சிந்திக்கும் எங்கலையெல்லாம் என்ன பெயர் கொண்டு அழைப்பது!
ஒருவேளை மலேசியாவில் இவர்கள் தான் நிபுணர்கள் போலும்!
ஹ்ம்ம் ...அப்படித் தான் நினைக்கிறன் ..அவருக்கு ஹெலிகாப்டருக்கும் விமானத்துக்கும் வித்தியாசம் தெரியாது என நினைக்கிறன்
இந்த விமானம் காணாமல் போனது குறித்து தாங்கள் தரும் தகவல்களைக் கூட இந்த நிபுணர்கள் தரவில்லையே பாஸ்!
Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
.
தேடுதல் தாமதமாக காரணமே அங்கு நிலவும் கால சூழ்நிலை தான் ..அங்கு கடல் மிகவும் ஆர்ப்பரிப்புடன் இருக்கும் ..பெரிய கப்பல்கள் கூட தடுமாறித் தான் போகும் ..
ஒரு வாகனம் எப்படி ஒரு மலை மீது ஏறுமோ அப்படித் தான்
தேடுதல் தாமதமாக காரணமே அங்கு நிலவும் கால சூழ்நிலை தான் ..அங்கு கடல் மிகவும் ஆர்ப்பரிப்புடன் இருக்கும் ..பெரிய கப்பல்கள் கூட தடுமாறித் தான் போகும் ..
ஒரு வாகனம் எப்படி ஒரு மலை மீது ஏறுமோ அப்படித் தான்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Page 12 of 21 • 1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 21
Similar topics
» மிக பெரிய பனிமலை கடலில் விழுந்தது
» 85 பேருடன் கடலில் விழுந்தது எத்தியோப்பிய விமானம்- அனைவரும் பலி?
» MH370 காணமல் போன விமானம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!!!
» பூமியை கண்காணிக்க நாசா அனுப்பிய செயற்கை கோள் தோல்வி; பசிபிக் கடலில் விழுந்தது
» MH370 விமானம் கடத்தப்பட்டதாக பயணி IBM எஞ்ஜினீர் அனுப்பிய SMS உலக நாடுகள் அதிர்ச்சி : புது கதை !!!
» 85 பேருடன் கடலில் விழுந்தது எத்தியோப்பிய விமானம்- அனைவரும் பலி?
» MH370 காணமல் போன விமானம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!!!
» பூமியை கண்காணிக்க நாசா அனுப்பிய செயற்கை கோள் தோல்வி; பசிபிக் கடலில் விழுந்தது
» MH370 விமானம் கடத்தப்பட்டதாக பயணி IBM எஞ்ஜினீர் அனுப்பிய SMS உலக நாடுகள் அதிர்ச்சி : புது கதை !!!
Page 12 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|