புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
by ayyasamy ram Today at 1:53 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரு மோடிக்கு கேஜ்ரிவால் கேட்கும் கேள்விகள்
Page 1 of 1 •
நாட்டில் உள்ள பல மாநிலங்கள் சூரிய மின்சாரத்தை ஒரு யூனிட் 8 ரூபாய் விலைக்கு வாங்கும் போது, குஜராத் மட்டும் 15 ரூபாய்க்கு வாங்குவது ஏன்?
முகேஷ் அம்பானியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதால் தானே அவரது மருமகனுக்கு உங்கள் அமைச்சரவையில் மந்திரி பதவி தந்திருக்கிறீர்கள்?
சுரங்க மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்று ஜாமினில் வெளியே வந்துள்ள பாபு பொக்காரியாவை மந்திரி பதவியில் அமர்த்தியிருக்கிறீர்கள். ஏன்?
சமையல் எரிவாயு விலையை 4 டாலரில் இருந்து 8 டாலராக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருந்த போது அதை 16 டாலராக உயர்த்த வேண்டும் என குஜராத் அரசு வற்புறுத்தியது ஏன்?
450 கோடி ரூபாய் அளவுக்கு மீன் வளத்துறையில் ஊழல் செய்த புருஷோத்தம் சோலாங்கிக்கு கூட உங்கள் அமைச்சரவையில் மந்திரி பதவி கொடுத்திருக்கிறீர்கள். குஜராத்தில் உள்ள 6 கோடி மக்களில் வேறு யாருமே இந்த பதவிகளுக்கு தகுதியானவர்கள் இல்லையா?
சவுரப் பட்டேலை கனிமம், பெட்ரோல், எரிவாயு மற்றும் எரிசக்தி துறை மந்திரியாக நியமித்து குஜராத்தின் இயற்கை வளங்களை எல்லாம் அம்பானி கூட்டத்துக்கு தாரை வார்த்து தந்து விட்டீர்கள்.
மாநில அரசின் 1500 பணியிடங்களுக்கு 13 ஆயிரம் பேர் விண்ணப்பிப்பதை வைத்தே குஜராத்தில் வேலையில்லா திண்டாட்டம் எப்படி தலைவிரித்து ஆடுகிறது என தெரியவில்லையா?
அரசு துறைகளில் ஒப்பந்த பணியாளர்களை நியமித்து அவர்களுக்கு மாதம் 5 ஆயிரத்து 300 ரூபாய் சம்பளம் தரப்படுகிறது. இந்த பணத்தை வைத்து ஒருவர் குடும்பம் நடத்த முடியுமா?
அரசு பள்ளிகள் மோசமான நிலையில் உள்ளன.
சுகாதார துறையும் சரியாக இயங்கவில்லை.
அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கான சரியான இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.
இந்நிலையில், குஜராத் மாநிலம் எல்லா துறைகளிலும் முன்னேறி விட்டது என மோடி திரும்பி திரும்பி பொய்களையே கூறிக் கொண்டிருக்கிறார் என கேஜ்ரிவால் குற்றம் சாட்டியிருக்கிறார்.
முகேஷ் அம்பானியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதால் தானே அவரது மருமகனுக்கு உங்கள் அமைச்சரவையில் மந்திரி பதவி தந்திருக்கிறீர்கள்?
சுரங்க மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்று ஜாமினில் வெளியே வந்துள்ள பாபு பொக்காரியாவை மந்திரி பதவியில் அமர்த்தியிருக்கிறீர்கள். ஏன்?
சமையல் எரிவாயு விலையை 4 டாலரில் இருந்து 8 டாலராக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருந்த போது அதை 16 டாலராக உயர்த்த வேண்டும் என குஜராத் அரசு வற்புறுத்தியது ஏன்?
450 கோடி ரூபாய் அளவுக்கு மீன் வளத்துறையில் ஊழல் செய்த புருஷோத்தம் சோலாங்கிக்கு கூட உங்கள் அமைச்சரவையில் மந்திரி பதவி கொடுத்திருக்கிறீர்கள். குஜராத்தில் உள்ள 6 கோடி மக்களில் வேறு யாருமே இந்த பதவிகளுக்கு தகுதியானவர்கள் இல்லையா?
சவுரப் பட்டேலை கனிமம், பெட்ரோல், எரிவாயு மற்றும் எரிசக்தி துறை மந்திரியாக நியமித்து குஜராத்தின் இயற்கை வளங்களை எல்லாம் அம்பானி கூட்டத்துக்கு தாரை வார்த்து தந்து விட்டீர்கள்.
மாநில அரசின் 1500 பணியிடங்களுக்கு 13 ஆயிரம் பேர் விண்ணப்பிப்பதை வைத்தே குஜராத்தில் வேலையில்லா திண்டாட்டம் எப்படி தலைவிரித்து ஆடுகிறது என தெரியவில்லையா?
அரசு துறைகளில் ஒப்பந்த பணியாளர்களை நியமித்து அவர்களுக்கு மாதம் 5 ஆயிரத்து 300 ரூபாய் சம்பளம் தரப்படுகிறது. இந்த பணத்தை வைத்து ஒருவர் குடும்பம் நடத்த முடியுமா?
அரசு பள்ளிகள் மோசமான நிலையில் உள்ளன.
சுகாதார துறையும் சரியாக இயங்கவில்லை.
அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கான சரியான இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.
இந்நிலையில், குஜராத் மாநிலம் எல்லா துறைகளிலும் முன்னேறி விட்டது என மோடி திரும்பி திரும்பி பொய்களையே கூறிக் கொண்டிருக்கிறார் என கேஜ்ரிவால் குற்றம் சாட்டியிருக்கிறார்.
தனி விமானத்தில் கெஜ்ரிவால் பயணம்: எங்கிருந்து வந்தது பணம்?
புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜெய்ப்பூரிலிருந்து டில்லிக்கு தனி விமானத்தில் பயணம் செய்துள்ளார். தனி விமானத்தில் பயணம் செய்ய அவருக்கு இந்தியா டுடே நிறுவனம் செலவு செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காமன்வெல்த் முறைகேடு, மருத்துவமாணவி பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் சிக்கி திணறிய டில்லியில், ஊழலை ஒழிக்கப்போவதாகக் கூறி, பல போராட்டங்களை நடத்தி ஆட்சியை கைப்பற்றியவர் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆட்சியில் வெறும் 48 நாட்களே மட்டும் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்கு செய்த சாதனைகளை விட அரசியல் ஸ்டன்ட்களே அதிகம். ஜன்லோக்பாலை நிறைவேற்ற மத்திய அரசு தடையாக இருந்த காரணத்தைச் சொல்லி ஆட்சியை விட்டு வெளியேறினார் கெஜ்ரிவால். ஆரம்பத்தில் கெஜ்ரிவாலின் நடவடிக்கைகளை ஆதரித்தவர்கள் பின்னர் அவரது செயல்பாடுகளால் கடும் அதிருப்தி அடைந்தனர். அவரது குருவாக கருதப்படும் அன்னா ஹசாரே கூட கெஜ்ரிவால் மீது கடும் அதிருப்தியில் உள்ளார். பொது நலனை விட தன்னை உயர்த்திக்கொள்வதில் கெஜ்ரிவால் மிகுந்த ஈடுபாடு காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் ஒரு பேட்டியில், டில்லி வரலாற்றில் தனது பெயர் அழிக்க முடியாத இடத்தைப் பிடித்து விட்டதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார் கெஜ்ரிவால்.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் பிரசாரம் துவங்கியது. பா.ஜ., பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் உள்ளிட்டோர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தனர். அவர்களைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலும் பிரசாரத்தை துவக்கினார். பின்னர் என்ன நினைத்தாரோ, அவரது பார்வை குஜராத்தை நோக்கி திரும்பியது. குஜராத்தில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி செய்த சாதனைகளை நேரில் பார்க்கப் போவதாக கூறி கிளம்பிய, அங்கும் தனது அரசியல் ஸ்டன்ட்களை நடத்தினார். இதனால் பல இடங்களில் ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ., கட்சியினரிடையே மோதல் வெடித்தது.
இதனிடையே, இன்று குஜராத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வழியாக டில்லிக்கு தனி விமானத்தில் பயணம் செய்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். ஒவ்வொரு பிரசார கூட்டத்திலும் மோடி மற்றும் ராகுல் ஆகியோருக்கு தேர்தல் பிரசாரத்திற்கான பணம் எங்கிருந்து வருகிறது என்பதை தவறாமல் கேட்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். தற்போது தனி விமானத்தில் பயணம் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பணம் எங்கிருந்து வந்துள்ளது என சர்ச்சை எழுந்தது. இதற்கு பதிலளித்துள்ள கெஜ்ரிவால், இந்தியா டுடே நிறுவனமே தனது பயண செலவை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். வி.ஐ.பி., கலாச்சாரத்தை ஒழிக்கப்போவதாக கூறியே ஆட்சிக்கு வந்த கெஜ்ரிவால் தற்போது அதே வி.ஐ.பி., கலாச்சாரப்படி தனி விமானத்தில் பயணம் செய்துள்ளது மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜெய்ப்பூரிலிருந்து டில்லிக்கு தனி விமானத்தில் பயணம் செய்துள்ளார். தனி விமானத்தில் பயணம் செய்ய அவருக்கு இந்தியா டுடே நிறுவனம் செலவு செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காமன்வெல்த் முறைகேடு, மருத்துவமாணவி பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் சிக்கி திணறிய டில்லியில், ஊழலை ஒழிக்கப்போவதாகக் கூறி, பல போராட்டங்களை நடத்தி ஆட்சியை கைப்பற்றியவர் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆட்சியில் வெறும் 48 நாட்களே மட்டும் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்கு செய்த சாதனைகளை விட அரசியல் ஸ்டன்ட்களே அதிகம். ஜன்லோக்பாலை நிறைவேற்ற மத்திய அரசு தடையாக இருந்த காரணத்தைச் சொல்லி ஆட்சியை விட்டு வெளியேறினார் கெஜ்ரிவால். ஆரம்பத்தில் கெஜ்ரிவாலின் நடவடிக்கைகளை ஆதரித்தவர்கள் பின்னர் அவரது செயல்பாடுகளால் கடும் அதிருப்தி அடைந்தனர். அவரது குருவாக கருதப்படும் அன்னா ஹசாரே கூட கெஜ்ரிவால் மீது கடும் அதிருப்தியில் உள்ளார். பொது நலனை விட தன்னை உயர்த்திக்கொள்வதில் கெஜ்ரிவால் மிகுந்த ஈடுபாடு காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் ஒரு பேட்டியில், டில்லி வரலாற்றில் தனது பெயர் அழிக்க முடியாத இடத்தைப் பிடித்து விட்டதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார் கெஜ்ரிவால்.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் பிரசாரம் துவங்கியது. பா.ஜ., பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் உள்ளிட்டோர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தனர். அவர்களைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலும் பிரசாரத்தை துவக்கினார். பின்னர் என்ன நினைத்தாரோ, அவரது பார்வை குஜராத்தை நோக்கி திரும்பியது. குஜராத்தில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி செய்த சாதனைகளை நேரில் பார்க்கப் போவதாக கூறி கிளம்பிய, அங்கும் தனது அரசியல் ஸ்டன்ட்களை நடத்தினார். இதனால் பல இடங்களில் ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ., கட்சியினரிடையே மோதல் வெடித்தது.
இதனிடையே, இன்று குஜராத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வழியாக டில்லிக்கு தனி விமானத்தில் பயணம் செய்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். ஒவ்வொரு பிரசார கூட்டத்திலும் மோடி மற்றும் ராகுல் ஆகியோருக்கு தேர்தல் பிரசாரத்திற்கான பணம் எங்கிருந்து வருகிறது என்பதை தவறாமல் கேட்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். தற்போது தனி விமானத்தில் பயணம் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பணம் எங்கிருந்து வந்துள்ளது என சர்ச்சை எழுந்தது. இதற்கு பதிலளித்துள்ள கெஜ்ரிவால், இந்தியா டுடே நிறுவனமே தனது பயண செலவை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். வி.ஐ.பி., கலாச்சாரத்தை ஒழிக்கப்போவதாக கூறியே ஆட்சிக்கு வந்த கெஜ்ரிவால் தற்போது அதே வி.ஐ.பி., கலாச்சாரப்படி தனி விமானத்தில் பயணம் செய்துள்ளது மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
அரசியல் என்பது ஒரு பெரிய சாக்கடை.
scoundrels last resort is Politics -Churchil .
அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல் --வின்ஸ்டன் சர்ச்சில்
ரமணியன்
scoundrels last resort is Politics -Churchil .
அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல் --வின்ஸ்டன் சர்ச்சில்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
T.N.Balasubramanian wrote:அரசியல் என்பது ஒரு பெரிய சாக்கடை.
scoundrels last resort is Politics -Churchil .
அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல் --வின்ஸ்டன் சர்ச்சில்
ரமணியன்
சுருக்கமான அருமையான பதில் எனது விருப்பமும் கூட
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|