புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:31 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 10:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 10:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 9:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 4:44 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 3:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 3:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 3:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 3:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 3:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 1:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 11:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 9:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 6:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 6:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 5:24 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 9:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:07 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:05 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:02 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 11:01 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 10:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 8:04 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 8:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 6:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:33 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:31 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:30 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:28 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:26 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:24 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:22 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:19 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:16 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:15 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:13 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:12 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:09 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_c10காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_m10காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_c10 
25 Posts - 49%
heezulia
காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_c10காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_m10காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_c10 
11 Posts - 22%
mohamed nizamudeen
காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_c10காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_m10காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_c10காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_m10காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_c10காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_m10காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_c10 
3 Posts - 6%
Raji@123
காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_c10காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_m10காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_c10காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_m10காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_c10காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_m10காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_c10 
147 Posts - 41%
ayyasamy ram
காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_c10காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_m10காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_c10காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_m10காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_c10காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_m10காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_c10காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_m10காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_c10காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_m10காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_c10 
7 Posts - 2%
prajai
காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_c10காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_m10காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_c10காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_m10காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_c10காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_m10காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_c10காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_m10காணாமல் போகும் கண்மாய்கள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காணாமல் போகும் கண்மாய்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 07, 2014 8:24 pm



தமிழ்நாடு முழுவதும் கண்மாய்கள் நீர் தேக்கமில்லாமல் குப்பைகளைச் சேகரிக்கும் இடமாக மாறியிருப்பதை புகைப்பட ஆதாரங்களுடன் அள்ளி வீசுகின்றனர் "விழித்தெழு மதுரை' அமைப்பினர். கண்மாய்கள், நாள்தோறும் நெகிழிக் (பிளாஸ்டிக்) குப்பைகள், மிருகக் கழிவுனுகள் டன் கணக்கில் கொட்டும் இடங்களாக உருமாறியுள்ளது. எல்லா கண்மாய்களும் கருவேல மரப் புதர்கள் மண்டி, நிலத்தடி நீரை முழவதும் உறிஞ்சப்பட்டு மண் வெடித்து, வறண்டு கிடக்கிறது. இதனால் வரும் காலங்களில் பெரிய அளவில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்படும் என்கின்றனர்.

வைகை அணையில் தண்ணீர் அளவு 34 அடிதான் உள்ளது. இது வருங்காலத் தேவைக்குப் போதாது. மதுரை மாநகராட்சிக் குழாய்களில் நான்கு நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் வருகின்றன. வீதியில் வரிசையில் நீருக்காக ஏங்கும் குடங்களைக் காணும்போது பயம் உருவாகின்றது. இப்போதே இப்படி என்றால், கோடையில்... மதுரை மக்களிடம் தண்ணீர்ப பற்றாக்குறை பயம் கடுமையாகப் பற்றிக் கொண்டிருக்கிறது. ஏன் இந்த நிலைமை?

"மதுரையில் மொத்தம் 38 கண்மாய்கள் இருந்துள்ளன. ஆனால் தற்போது 20 கண்மாய்தான் உள்ளன. அதுவும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதைக் காப்பாத்தணும்' என்கிறார் "விழித்தெழு மதுரை' அமைப்பின் தலைவர் செல்வம் இராமசாமி. "நிலத்தடி நீர் பற்றாக்குறைதான் வறட்சிக்குக் காரணம். மதுரையில் உள்ள கண்மாய் பயன்பாட்டை முறைப்படுத்தினாலே தேவையான அளவுக்கு நிலத்தடி நீரைத் தேக்க முடியும்' என்கிறார்.

மதுரையில் உள்ள கண்மாய்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து, அதில் தற்சமயம் எவை எவை பொதுப்பணித்துறையிடம் உள்ளன, எவை எவை வருமான வரித்துறையிடம் உள்ளன என அறிந்து கொள்ளப்பட்டது. அரசு ரிக்கார்டில் உள்ள கண்மாய் பரப்பளவு, அதில் பயனடைந்த விவசாய நிலம், தற்போது பயன்படும் கண்மாய் பரப்பளவு, விவசாயம், கண்மாயைச் சார்ந்து வாழும் பல்லுயிர்கள் குறித்த தகவல்களைப் புள்ளி விவரங்களுடன் சேகரிக்கப்பட்டது. இதில் உடனடி கவனம் பெற வேண்டிய கண்மாய் என கொடிக்குளம் கிராமத்தையும், பரசுராம்பட்டி கண்மாயையும் தேர்ந்தெடுத்து தங்களின் களப்பணியினைத் தொடங்கி உள்ளனர்.

களப்பணியின் முதல் கட்டமாக கிராம மக்களிடம் கண்மாய் குறித்த தகவல்களையும், கண்மாயின் இன்றைய நிலை, எதிர்காலத் தேவை ஆகியவற்றைப் பற்றியும் விவரித்தனர். ஊராட்சி ஒன்றிய தலைவரின் உதவியுடன், கண்மாய் சீரமைப்புப பணியின் தேவை குறித்து விளக்கி, கிராமக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர். அப்பகுதியிலுள்ள இளைஞர் நற்பணி மன்றம், கபடி, கிரிக்கெட் விளையாட்டுக் குழுக்களையும், ரசிகர் மன்றங்களையும் அக்கூட்டத்துக்கு அழைத்து, நீரின் அவசியம், கண்மாய் பராமரிப்பு குறித்த தகவல்களை எடுத்துரைத்து கண்மாய் சீரமைப்புப் பணியினைத் தொடங்கினர்.

செல்வம் இராமசாமி, "மக்கள் நீரின் தேவையை உணர்ந்தால் மட்டுமே கண்மாயின் பராமரிப்பின் அவசியம் புரியும். இன்று விவசாயம் செய்யும் நிலங்கள் குறுகிவிட்டன. தண்ணீருக்காகப் பல மைல்கள் நடக்க வேண்டிய தேவையும் கூடியுள்ளது. குடிநீர் லாரிகளை நம்பியே மக்கள் உளளனர். இந்த நிலைமை மாற வேண்டும். தற்சமயம் பள்ளி, கல்லூரிகளின் முதல்வர்களின் உதவியை நாடி, என்.எஸ்.எஸ். அமைப்பின் மூலம் எல்லா நாட்களிலும் கண்மாய்களைத் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறோம்' என்றார்.

அவர் மேலும், "செல்லூர், கொடிக்குளம், பரசுராம்பட்டி, மயிலநேந்தல் ஆகிய நான்கு கண்மாய்களில் இதுவரை குப்பைகளை அகற்றி இருக்கிறோம். ஒவ்வொரு கண்மாயும் 60 லிருந்து 900 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதில் முடிந்தவரையில் கருவேல மரங்களை அகற்றி மண்டிய மண் மேடுகளை நீக்கியிருக்கிறோம். அரசு அதிகாரிகளிடம் ஓரளவுக்குத்தான் ஒத்துழைப்பு கிடைக்கிறது. மாதம் ஒரு கண்மாயை எடுத்துக்கிறோம். 1993ல் வெள்ளம் வந்து செல்லூரே மூழ்கடித்தது. அப்புறம்தான் எல்லாருக்கும் தெரிந்தது, செல்லூர் கண்மாய் நிறைந்து அடுத்த கண்மாய்க்குப் போகாமல் வெள்ளம் ஊருக்குள் புகுந்தது என்று. இப்ப மயிலநேந்தல் பக்கத்திலுள்ள கண்மாய் முழுசாக முடிக்கிடக்கு. அரசும் கவனிக்கவில்லை. குப்பைக் கொட்டி மேடாகி, ஊரில் சிலர் அந்த நிலத்தை ஆக்கிரமித்த விற்றுவிட்டார்கள். உடனே கண்டு பிடிக்க வில்லையானால் பிறகு மீட்க முடிவதில்லை. கண்மாய் காணாமலே போய்விடுகிறது. அதனால்தான் முதல்ல கண்மாயில் ஆக்கிரமிப்பை நிறுத்தணும்' என்றார்.

"கொடிக்குளம் கண்மாயில் ரெண்டு ஆள் உயரத்துக்கு மண் இருந்தது. இவங்க வந்து சரி செஞ்சாங்க' என்கிறார் கொடிக்குளம் தலைவர் பெரியசாமி.

"அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்பை ஒண்ணும் பண்ண முடியலை. 20 பேர் குழுவாகவும், 50 பேர் அவர்களுக்குத் துணையாகவும் இருக்காங்க. பி.எம்.டபிள்யு.யிலிருந்து வருவாய்த் துறைக்கு கொடிக்குளம் கண்மாயை மாற்றியிருக்காங்க. அந்த இடத்தில் அண்ணா பல்கலைக்கழகம் வருவதாக இருந்தது. அதுக்கப்புறம்தான் மக்களுக்குத் தெரிந்து பொது திட்டத்றை கண்மாயை யாரும் தொடக் கூடாதுன்னு சட்டமே இருக்கு. அப்புறம் எப்படி இங்கு கட்டடம் கட்டலாம்னு கேட்டு நிறுத்தினாங்க' என்கிறார் விவசாயி பாண்டி.

"இந்த வேலைப் பற்றிக் கேள்விப்பட்ட நடிகையும் சமூக ஆர்வலருமான ரோகிணி இந்த இடங்களைப் பார்வையிட்டு இன்னும் யார் யாரைப் பார்த்தா உதவி கிடைக்கும்னு சொல்லிட்டுப் போனாங்க' என்றார் ஆவணியாபுரம் கூட்டுறவு சங்கப் பணியாளர் ஜோதிராமலிங்கம்.

"வரும் ஆண்டுக்குள் 20 கண்மாய்களையும் தூர்வாரி முடிக்கத் திட்டமிட்டிருக்கோம். கண்மாய் மீட்டுப் போராட்டம்தான் எதிர்காலத் திட்டம்' என்றார் செல்வம் இராமசாமி.

- மதுரை சரவணன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக