Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Jenila |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Dr.S.Soundarapandian | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரு மோடிக்கு கேஜ்ரிவால் கேட்கும் கேள்விகள்
4 posters
Page 1 of 1
திரு மோடிக்கு கேஜ்ரிவால் கேட்கும் கேள்விகள்
நாட்டில் உள்ள பல மாநிலங்கள் சூரிய மின்சாரத்தை ஒரு யூனிட் 8 ரூபாய் விலைக்கு வாங்கும் போது, குஜராத் மட்டும் 15 ரூபாய்க்கு வாங்குவது ஏன்?
முகேஷ் அம்பானியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதால் தானே அவரது மருமகனுக்கு உங்கள் அமைச்சரவையில் மந்திரி பதவி தந்திருக்கிறீர்கள்?
சுரங்க மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்று ஜாமினில் வெளியே வந்துள்ள பாபு பொக்காரியாவை மந்திரி பதவியில் அமர்த்தியிருக்கிறீர்கள். ஏன்?
சமையல் எரிவாயு விலையை 4 டாலரில் இருந்து 8 டாலராக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருந்த போது அதை 16 டாலராக உயர்த்த வேண்டும் என குஜராத் அரசு வற்புறுத்தியது ஏன்?
450 கோடி ரூபாய் அளவுக்கு மீன் வளத்துறையில் ஊழல் செய்த புருஷோத்தம் சோலாங்கிக்கு கூட உங்கள் அமைச்சரவையில் மந்திரி பதவி கொடுத்திருக்கிறீர்கள். குஜராத்தில் உள்ள 6 கோடி மக்களில் வேறு யாருமே இந்த பதவிகளுக்கு தகுதியானவர்கள் இல்லையா?
சவுரப் பட்டேலை கனிமம், பெட்ரோல், எரிவாயு மற்றும் எரிசக்தி துறை மந்திரியாக நியமித்து குஜராத்தின் இயற்கை வளங்களை எல்லாம் அம்பானி கூட்டத்துக்கு தாரை வார்த்து தந்து விட்டீர்கள்.
மாநில அரசின் 1500 பணியிடங்களுக்கு 13 ஆயிரம் பேர் விண்ணப்பிப்பதை வைத்தே குஜராத்தில் வேலையில்லா திண்டாட்டம் எப்படி தலைவிரித்து ஆடுகிறது என தெரியவில்லையா?
அரசு துறைகளில் ஒப்பந்த பணியாளர்களை நியமித்து அவர்களுக்கு மாதம் 5 ஆயிரத்து 300 ரூபாய் சம்பளம் தரப்படுகிறது. இந்த பணத்தை வைத்து ஒருவர் குடும்பம் நடத்த முடியுமா?
அரசு பள்ளிகள் மோசமான நிலையில் உள்ளன.
சுகாதார துறையும் சரியாக இயங்கவில்லை.
அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கான சரியான இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.
இந்நிலையில், குஜராத் மாநிலம் எல்லா துறைகளிலும் முன்னேறி விட்டது என மோடி திரும்பி திரும்பி பொய்களையே கூறிக் கொண்டிருக்கிறார் என கேஜ்ரிவால் குற்றம் சாட்டியிருக்கிறார்.
முகேஷ் அம்பானியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதால் தானே அவரது மருமகனுக்கு உங்கள் அமைச்சரவையில் மந்திரி பதவி தந்திருக்கிறீர்கள்?
சுரங்க மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்று ஜாமினில் வெளியே வந்துள்ள பாபு பொக்காரியாவை மந்திரி பதவியில் அமர்த்தியிருக்கிறீர்கள். ஏன்?
சமையல் எரிவாயு விலையை 4 டாலரில் இருந்து 8 டாலராக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருந்த போது அதை 16 டாலராக உயர்த்த வேண்டும் என குஜராத் அரசு வற்புறுத்தியது ஏன்?
450 கோடி ரூபாய் அளவுக்கு மீன் வளத்துறையில் ஊழல் செய்த புருஷோத்தம் சோலாங்கிக்கு கூட உங்கள் அமைச்சரவையில் மந்திரி பதவி கொடுத்திருக்கிறீர்கள். குஜராத்தில் உள்ள 6 கோடி மக்களில் வேறு யாருமே இந்த பதவிகளுக்கு தகுதியானவர்கள் இல்லையா?
சவுரப் பட்டேலை கனிமம், பெட்ரோல், எரிவாயு மற்றும் எரிசக்தி துறை மந்திரியாக நியமித்து குஜராத்தின் இயற்கை வளங்களை எல்லாம் அம்பானி கூட்டத்துக்கு தாரை வார்த்து தந்து விட்டீர்கள்.
மாநில அரசின் 1500 பணியிடங்களுக்கு 13 ஆயிரம் பேர் விண்ணப்பிப்பதை வைத்தே குஜராத்தில் வேலையில்லா திண்டாட்டம் எப்படி தலைவிரித்து ஆடுகிறது என தெரியவில்லையா?
அரசு துறைகளில் ஒப்பந்த பணியாளர்களை நியமித்து அவர்களுக்கு மாதம் 5 ஆயிரத்து 300 ரூபாய் சம்பளம் தரப்படுகிறது. இந்த பணத்தை வைத்து ஒருவர் குடும்பம் நடத்த முடியுமா?
அரசு பள்ளிகள் மோசமான நிலையில் உள்ளன.
சுகாதார துறையும் சரியாக இயங்கவில்லை.
அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கான சரியான இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.
இந்நிலையில், குஜராத் மாநிலம் எல்லா துறைகளிலும் முன்னேறி விட்டது என மோடி திரும்பி திரும்பி பொய்களையே கூறிக் கொண்டிருக்கிறார் என கேஜ்ரிவால் குற்றம் சாட்டியிருக்கிறார்.
Re: திரு மோடிக்கு கேஜ்ரிவால் கேட்கும் கேள்விகள்
தனி விமானத்தில் கெஜ்ரிவால் பயணம்: எங்கிருந்து வந்தது பணம்?
புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜெய்ப்பூரிலிருந்து டில்லிக்கு தனி விமானத்தில் பயணம் செய்துள்ளார். தனி விமானத்தில் பயணம் செய்ய அவருக்கு இந்தியா டுடே நிறுவனம் செலவு செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காமன்வெல்த் முறைகேடு, மருத்துவமாணவி பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் சிக்கி திணறிய டில்லியில், ஊழலை ஒழிக்கப்போவதாகக் கூறி, பல போராட்டங்களை நடத்தி ஆட்சியை கைப்பற்றியவர் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆட்சியில் வெறும் 48 நாட்களே மட்டும் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்கு செய்த சாதனைகளை விட அரசியல் ஸ்டன்ட்களே அதிகம். ஜன்லோக்பாலை நிறைவேற்ற மத்திய அரசு தடையாக இருந்த காரணத்தைச் சொல்லி ஆட்சியை விட்டு வெளியேறினார் கெஜ்ரிவால். ஆரம்பத்தில் கெஜ்ரிவாலின் நடவடிக்கைகளை ஆதரித்தவர்கள் பின்னர் அவரது செயல்பாடுகளால் கடும் அதிருப்தி அடைந்தனர். அவரது குருவாக கருதப்படும் அன்னா ஹசாரே கூட கெஜ்ரிவால் மீது கடும் அதிருப்தியில் உள்ளார். பொது நலனை விட தன்னை உயர்த்திக்கொள்வதில் கெஜ்ரிவால் மிகுந்த ஈடுபாடு காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் ஒரு பேட்டியில், டில்லி வரலாற்றில் தனது பெயர் அழிக்க முடியாத இடத்தைப் பிடித்து விட்டதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார் கெஜ்ரிவால்.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் பிரசாரம் துவங்கியது. பா.ஜ., பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் உள்ளிட்டோர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தனர். அவர்களைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலும் பிரசாரத்தை துவக்கினார். பின்னர் என்ன நினைத்தாரோ, அவரது பார்வை குஜராத்தை நோக்கி திரும்பியது. குஜராத்தில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி செய்த சாதனைகளை நேரில் பார்க்கப் போவதாக கூறி கிளம்பிய, அங்கும் தனது அரசியல் ஸ்டன்ட்களை நடத்தினார். இதனால் பல இடங்களில் ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ., கட்சியினரிடையே மோதல் வெடித்தது.
இதனிடையே, இன்று குஜராத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வழியாக டில்லிக்கு தனி விமானத்தில் பயணம் செய்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். ஒவ்வொரு பிரசார கூட்டத்திலும் மோடி மற்றும் ராகுல் ஆகியோருக்கு தேர்தல் பிரசாரத்திற்கான பணம் எங்கிருந்து வருகிறது என்பதை தவறாமல் கேட்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். தற்போது தனி விமானத்தில் பயணம் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பணம் எங்கிருந்து வந்துள்ளது என சர்ச்சை எழுந்தது. இதற்கு பதிலளித்துள்ள கெஜ்ரிவால், இந்தியா டுடே நிறுவனமே தனது பயண செலவை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். வி.ஐ.பி., கலாச்சாரத்தை ஒழிக்கப்போவதாக கூறியே ஆட்சிக்கு வந்த கெஜ்ரிவால் தற்போது அதே வி.ஐ.பி., கலாச்சாரப்படி தனி விமானத்தில் பயணம் செய்துள்ளது மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜெய்ப்பூரிலிருந்து டில்லிக்கு தனி விமானத்தில் பயணம் செய்துள்ளார். தனி விமானத்தில் பயணம் செய்ய அவருக்கு இந்தியா டுடே நிறுவனம் செலவு செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காமன்வெல்த் முறைகேடு, மருத்துவமாணவி பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் சிக்கி திணறிய டில்லியில், ஊழலை ஒழிக்கப்போவதாகக் கூறி, பல போராட்டங்களை நடத்தி ஆட்சியை கைப்பற்றியவர் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆட்சியில் வெறும் 48 நாட்களே மட்டும் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்கு செய்த சாதனைகளை விட அரசியல் ஸ்டன்ட்களே அதிகம். ஜன்லோக்பாலை நிறைவேற்ற மத்திய அரசு தடையாக இருந்த காரணத்தைச் சொல்லி ஆட்சியை விட்டு வெளியேறினார் கெஜ்ரிவால். ஆரம்பத்தில் கெஜ்ரிவாலின் நடவடிக்கைகளை ஆதரித்தவர்கள் பின்னர் அவரது செயல்பாடுகளால் கடும் அதிருப்தி அடைந்தனர். அவரது குருவாக கருதப்படும் அன்னா ஹசாரே கூட கெஜ்ரிவால் மீது கடும் அதிருப்தியில் உள்ளார். பொது நலனை விட தன்னை உயர்த்திக்கொள்வதில் கெஜ்ரிவால் மிகுந்த ஈடுபாடு காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் ஒரு பேட்டியில், டில்லி வரலாற்றில் தனது பெயர் அழிக்க முடியாத இடத்தைப் பிடித்து விட்டதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார் கெஜ்ரிவால்.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் பிரசாரம் துவங்கியது. பா.ஜ., பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் உள்ளிட்டோர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தனர். அவர்களைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலும் பிரசாரத்தை துவக்கினார். பின்னர் என்ன நினைத்தாரோ, அவரது பார்வை குஜராத்தை நோக்கி திரும்பியது. குஜராத்தில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி செய்த சாதனைகளை நேரில் பார்க்கப் போவதாக கூறி கிளம்பிய, அங்கும் தனது அரசியல் ஸ்டன்ட்களை நடத்தினார். இதனால் பல இடங்களில் ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ., கட்சியினரிடையே மோதல் வெடித்தது.
இதனிடையே, இன்று குஜராத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வழியாக டில்லிக்கு தனி விமானத்தில் பயணம் செய்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். ஒவ்வொரு பிரசார கூட்டத்திலும் மோடி மற்றும் ராகுல் ஆகியோருக்கு தேர்தல் பிரசாரத்திற்கான பணம் எங்கிருந்து வருகிறது என்பதை தவறாமல் கேட்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். தற்போது தனி விமானத்தில் பயணம் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பணம் எங்கிருந்து வந்துள்ளது என சர்ச்சை எழுந்தது. இதற்கு பதிலளித்துள்ள கெஜ்ரிவால், இந்தியா டுடே நிறுவனமே தனது பயண செலவை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். வி.ஐ.பி., கலாச்சாரத்தை ஒழிக்கப்போவதாக கூறியே ஆட்சிக்கு வந்த கெஜ்ரிவால் தற்போது அதே வி.ஐ.பி., கலாச்சாரப்படி தனி விமானத்தில் பயணம் செய்துள்ளது மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
Re: திரு மோடிக்கு கேஜ்ரிவால் கேட்கும் கேள்விகள்
அரசியல் என்பது ஒரு பெரிய சாக்கடை.
scoundrels last resort is Politics -Churchil .
அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல் --வின்ஸ்டன் சர்ச்சில்
ரமணியன்
scoundrels last resort is Politics -Churchil .
அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல் --வின்ஸ்டன் சர்ச்சில்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: திரு மோடிக்கு கேஜ்ரிவால் கேட்கும் கேள்விகள்
சுட்டு வரலால் எதிரியைக் காட்டி குற்றம் கூறுகையில்
மற்றைய மூன்று விரல்களும்
தங்கள் மார்பைக் காட்டுவதை மறந்து விடுகிறார்கள்...
-
Re: திரு மோடிக்கு கேஜ்ரிவால் கேட்கும் கேள்விகள்
T.N.Balasubramanian wrote:அரசியல் என்பது ஒரு பெரிய சாக்கடை.
scoundrels last resort is Politics -Churchil .
அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல் --வின்ஸ்டன் சர்ச்சில்
ரமணியன்
சுருக்கமான அருமையான பதில் எனது விருப்பமும் கூட
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» மோடிக்கு தேஜஸ்வியின் 11 கேள்விகள்
» ராகுல் கேட்கும் 10 கேள்விகள்
» மின்வெட்டு.. ஜெயலலிதாவிடம் ராமதாஸ் கேட்கும் 10 'நச்' கேள்விகள்!
» "மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்!
» கேஜ்ரிவால் மறுபடியும் முதல்வர் .
» ராகுல் கேட்கும் 10 கேள்விகள்
» மின்வெட்டு.. ஜெயலலிதாவிடம் ராமதாஸ் கேட்கும் 10 'நச்' கேள்விகள்!
» "மதுரையில் பிறந்த” அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தில்லி முதல்வர்!
» கேஜ்ரிவால் மறுபடியும் முதல்வர் .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|