Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
4 posters
Page 1 of 1
ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
அன்வார் இப்ராகிமின் ஓரினப் புணர்ச்சி மீதிலான வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு இன்று 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
கடந்த 2008ஆம் ஆண்டில் தனது உதவியாளர் முகமட் சைபுல் புக்காரி மீது ஓரினப் புணர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பது மீதிலான வழக்கில் உயர் நீதிமன்றத்தால் அன்வார் விடுதலை செய்யப்பட்ட முடிவை எதிர்த்து மத்திய அரசாங்கம் செய்திருந்த மேல் முறையீடு மீதிலான விசாரணை நேற்றும் இன்றும் நடைபெற்றது.
இன்று வழக்கின் முடிவில் அன்வார் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இருப்பினும், உச்ச நீதிமன்றத்திற்கு அவர் மீண்டும் மேல் முறையீடு செய்ய அனுமதி வழங்கிய நீதிமன்றம் அதுவரை அவருக்கு பத்தாயிரம் ரிங்கிட் ஜாமீன் வழங்கியதோடு, ஒரு நபர் உத்தரவாதத்தையும் நிர்ணயித்தது.
ஆனால், நீதிமன்ற தீர்ப்பு வெளியிடப்பட்ட தருணத்தில் நீதிமன்ற அலுவலகம் மூடப்பட்டுவிட்ட காரணத்தால், அன்வார் தனது ஜாமீன் தொகையை திங்கட்கிழமை காலை 11 மணிக்குள் செலுத்தவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அன்வார் வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட அன்வாரின் விந்து சம்பந்தப்பட்ட ஆதாரங்களை உயர் நீதிமன்றம் முறையாக அணுகவில்லை எனக் காரணம் கூறி மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த முடிவை எடுத்தது.
Re: ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
அன்வாரின் சிறைத்தண்டனை: பக்காத்தான் முழுவதும் ஆத்திரமும் சோகமும்! தலைவர்கள் கண்டனம்!
எதிர்பாராத திருப்பமாக அன்வார் இப்ராகிம் மீது 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து பக்காத்தான் ராயாட் கூட்டணியில் இன்று ஆத்திரமும் சோகமும் கரைபுரண்டோடத் தொடங்கியது.
இது அன்வாருக்கு எதிரான மற்றொரு சதி என்று பக்காத்தான் தலைவர்கள் குறை கூறியதோடு தங்களின் கடுமையான கண்டனங்களையும் புலப்படுத்தியுள்ளனர். அன்வாரின் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டு தண்டனையைக் குறைப்பது மீதான தங்களின் வாதங்களை ஒரு மணி நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டுமெனஅன்வாரின் வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்ட கணம் முதல், பிரபல நட்பு ஊடகமான ட்விட்டர் மூலம் குறுந்தகவல்கள் தீயாகப் பரவத் தொடங்கின.
அன்வாரின் சிறைத்தண்டனையும் அந்த கணம் முதல் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
அன்வார் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டதும் அன்வாரின் மனைவியும் மகள்களும் அவரைக் கட்டிப் பிடித்து கண் கலங்கினர்.
ட்விட்டரில் தனது கருத்துக்களை குறுந்தகவல்களாக உடனுக்குடன் பதிவு செய்த ஜசெக தலைவர் லிம் கிட் சியாங், அன்வாரின் சிறைத் தண்டனையை அடுத்து கர்ப்பால் சிங்கும் தேச நிந்தனை வழக்கில் அடுத்ததாக சிறைத் தண்டனையைப் பெறுவாரா எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
எதிர்பாராத திருப்பமாக அன்வார் இப்ராகிம் மீது 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து பக்காத்தான் ராயாட் கூட்டணியில் இன்று ஆத்திரமும் சோகமும் கரைபுரண்டோடத் தொடங்கியது.
இது அன்வாருக்கு எதிரான மற்றொரு சதி என்று பக்காத்தான் தலைவர்கள் குறை கூறியதோடு தங்களின் கடுமையான கண்டனங்களையும் புலப்படுத்தியுள்ளனர். அன்வாரின் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டு தண்டனையைக் குறைப்பது மீதான தங்களின் வாதங்களை ஒரு மணி நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டுமெனஅன்வாரின் வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்ட கணம் முதல், பிரபல நட்பு ஊடகமான ட்விட்டர் மூலம் குறுந்தகவல்கள் தீயாகப் பரவத் தொடங்கின.
அன்வாரின் சிறைத்தண்டனையும் அந்த கணம் முதல் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
அன்வார் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டதும் அன்வாரின் மனைவியும் மகள்களும் அவரைக் கட்டிப் பிடித்து கண் கலங்கினர்.
ட்விட்டரில் தனது கருத்துக்களை குறுந்தகவல்களாக உடனுக்குடன் பதிவு செய்த ஜசெக தலைவர் லிம் கிட் சியாங், அன்வாரின் சிறைத் தண்டனையை அடுத்து கர்ப்பால் சிங்கும் தேச நிந்தனை வழக்கில் அடுத்ததாக சிறைத் தண்டனையைப் பெறுவாரா எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
Re: ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
அவசரம் அவசரமான தீர்ப்பு – கர்ப்பால் கருத்து
“எனது நீண்ட கால வழக்கறிஞர் தொழிலில் இதுபோன்று அவசரம் அவசரமாக தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்கை நான் சந்தித்ததில்லை” என்று அன்வார் சார்பில் வாதாடிய கர்ப்பால் கருத்து தெரிவித்துள்ளார்.
அன்வாரின் மீது வழங்கப்பட்ட சிறைத்தண்டனையைக் குறைப்பதற்கு வாதங்களை சமர்ப்பிக்க அன்வாரின் மருத்துவ அறிக்கை தேவைப்படுகின்றது என்றும் அதனை ஏற்பாடு செய்ய மேலும் ஒரு வாரம் அவகாசம் தேவைப்படுகின்றது என்றும் கர்ப்பால் கேட்டுக் கொண்டாலும் அதனை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து இந்த நீதிமன்றம் நியாயமில்லாமல் நடந்து கொள்கின்றது என்றும் கர்ப்பால் நீதிபதிகள் முன்னிலையில் கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும் அன்வாரின் ஓரினப் புணர்ச்சி வழக்கால் நாடு தேசியப் பாதுகாப்புப் பிரச்சனையை எதிர்நோக்கியுள்ளது என அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் ஷாபி கூறியுள்ள கருத்துக்கும் கர்ப்பால் சிங் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
“நான் இல்லாவிட்டாலும் கட்சி மேலும் வலுவாகும்” – அன்வார் உறுதி
தனது தீர்ப்பு பற்றி கூறும்போது 16 ஆண்டுகளுக்குப் பிறகு நான் எல்லாவற்றையும் மீண்டும் சந்திக்க வேண்டியுள்ளது என்று விரக்தியுடன் கூறிய அன்வார், இருப்பினும் தான் இல்லாவிட்டாலும் பிகேஆர் கட்சி மேலும் வலுவுடன் திகழும் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
“இது ஒரு நீண்ட காலப் போராட்டம். எனது போராட்டம் ஓயாது. என்னைச் சிறையில் தள்ளினாலும் ரிபோர்மாசி (மறுமலர்ச்சி) இயக்கம் மேலும் வலுவுடன் பெரிதாகும்” என்றும் அன்வார் முழக்கமிட்டுள்ளார்.
தான் காஜாங் தொகுதியில் போட்டியிடாவிட்டாலும், காஜாங்கில் மேலும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பிகேஆர் மீண்டும் அந்தத் தொகுதியை வெல்ல முடியும் என்றும் அன்வார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
செல்லியல்
Re: ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
அன்வார் வழக்கின் தீர்ப்புக்கு மனித உரிமைக் குழுக்கள் கண்டனம்
முறையீட்டு நீதிமன்றத்தில், அன்வார் இப்ராகிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கில் அவருக்கு ஐந்தாண்டுச் சிறைத் தண்டனை வழங்கப்பட்ட தீர்ப்பை, உள்நாட்டையும் வெளிநாடுகளையும் சேர்ந்த மனித உரிமைப் போராளிகள் கண்டித்துள்ளனர்.
“நீதியின் பெயரால் அன்வாருக்கு இழைக்கப்படும் முடிவில்லா கொடுமைகள் மலேசிய நீதித்துறையில் படிந்துள்ள சகிக்க முடியாத ஒரு கறையாகி விட்டது”, எனப் பன்னாட்டு மனித உரிமை கூட்டமைப்பின் தலைவர் கரிம் லஹிட்ஜி கூறினார்.
“நேற்றைய அதிர்ச்சிதரும் தீர்ப்பு அன்வாருக்கு எதிரான ஆளும் கூட்டணியின் 15-ஆண்டுக்கால பழிவாங்கும் படலத்தின் புத்தம்புது அத்தியாயமாக அமைகிறது”, என கரீம் மலேசியாவின் மனித உரிமை அமைப்பான சுஹாகாமுடன் இணைந்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறினார்.
முறையீட்டு நீதிமன்றத்தில், அன்வார் இப்ராகிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கில் அவருக்கு ஐந்தாண்டுச் சிறைத் தண்டனை வழங்கப்பட்ட தீர்ப்பை, உள்நாட்டையும் வெளிநாடுகளையும் சேர்ந்த மனித உரிமைப் போராளிகள் கண்டித்துள்ளனர்.
“நீதியின் பெயரால் அன்வாருக்கு இழைக்கப்படும் முடிவில்லா கொடுமைகள் மலேசிய நீதித்துறையில் படிந்துள்ள சகிக்க முடியாத ஒரு கறையாகி விட்டது”, எனப் பன்னாட்டு மனித உரிமை கூட்டமைப்பின் தலைவர் கரிம் லஹிட்ஜி கூறினார்.
“நேற்றைய அதிர்ச்சிதரும் தீர்ப்பு அன்வாருக்கு எதிரான ஆளும் கூட்டணியின் 15-ஆண்டுக்கால பழிவாங்கும் படலத்தின் புத்தம்புது அத்தியாயமாக அமைகிறது”, என கரீம் மலேசியாவின் மனித உரிமை அமைப்பான சுஹாகாமுடன் இணைந்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறினார்.
Re: ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
ஜாஹீதாபானு wrote:உதவியாளர் முகமட் சைபுல் புக்காரிக்கு தண்டனை கிடையாதா?
அன்வார் மலேசிய எதிர்க்கட்சித் தலைவர், எப்பொழுதெல்லாம் தேர்தல் நடைபெறுகிறதோ அப்பொழுதெல்லாம் இவர் மீது இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் திணிக்கப்பட்டு பிரச்சாரம் செய்ய விடாமல் தடுப்பார்கள்.
இப்பொழுது இவர் காஜாங் இடைத்தேர்தலில் நின்றூ வெற்றி பெற்று தான் முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்கிறேன் என அறிவித்திருந்தார். இது ஆளும் கட்சிக்கு வெறுப்பை ஏற்படுத்த்தியதால் இவர் மீது அவசர அவசரமாக விசாரணையை நடத்தி தண்டனை வழங்கியுள்ளார்கள்
இது ஒரு பொய் வழக்கு என்பதும், இந்தத் தண்டனை இவருக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்பதும் அனைத்து மலேசியர்களுக்கும் தெரியும். ஆனால் அரசை எதிர்த்து எவனும் கேள்வி கேட்க முடியாது.
உடனே அந்தத் துரோகியை நாடு கடத்துங்கள் என்று அனைத்து ஆளும் கட்சி அமைச்சர் முதல் ஜால்ரா வரை அறிக்கை விடுவார்கள்.
இந்தப் பதிவைப் படித்து என் மீதும் தேச நிபந்தனைச் சட்டம் பாயலாம், அப்பொழுது நீங்கள் தான் வந்து என்னைக் காப்பாற்ற வேண்டும்!
Re: ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
சிவா wrote:ஜாஹீதாபானு wrote:உதவியாளர் முகமட் சைபுல் புக்காரிக்கு தண்டனை கிடையாதா?
அன்வார் மலேசிய எதிர்க்கட்சித் தலைவர், எப்பொழுதெல்லாம் தேர்தல் நடைபெறுகிறதோ அப்பொழுதெல்லாம் இவர் மீது இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் திணிக்கப்பட்டு பிரச்சாரம் செய்ய விடாமல் தடுப்பார்கள்.
இப்பொழுது இவர் காஜாங் இடைத்தேர்தலில் நின்றூ வெற்றி பெற்று தான் முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்கிறேன் என அறிவித்திருந்தார். இது ஆளும் கட்சிக்கு வெறுப்பை ஏற்படுத்த்தியதால் இவர் மீது அவசர அவசரமாக விசாரணையை நடத்தி தண்டனை வழங்கியுள்ளார்கள்
இது ஒரு பொய் வழக்கு என்பதும், இந்தத் தண்டனை இவருக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்பதும் அனைத்து மலேசியர்களுக்கும் தெரியும். ஆனால் அரசை எதிர்த்து எவனும் கேள்வி கேட்க முடியாது.
உடனே அந்தத் துரோகியை நாடு கடத்துங்கள் என்று அனைத்து ஆளும் கட்சி அமைச்சர் முதல் ஜால்ரா வரை அறிக்கை விடுவார்கள்.
இந்தப் பதிவைப் படித்து என் மீதும் தேச நிபந்தனைச் சட்டம் பாயலாம், அப்பொழுது நீங்கள் தான் வந்து என்னைக் காப்பாற்ற வேண்டும்!
மக்களால் அரசை எதிர்க்க முடியாது தான். ஆனால் ஓட்டு போட்டு எதிர்க்கலாமே.....
நான் வந்து காப்பாத்தனுமா? ஹல்லோ... ஹல்லொ... ஹல்லெ... ஹல்... ஹ...சிக்னல் இல்லப்பா இங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
சிவா wrote:ஜாஹீதாபானு wrote:உதவியாளர் முகமட் சைபுல் புக்காரிக்கு தண்டனை கிடையாதா?
அன்வார் மலேசிய எதிர்க்கட்சித் தலைவர், எப்பொழுதெல்லாம் தேர்தல் நடைபெறுகிறதோ அப்பொழுதெல்லாம் இவர் மீது இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் திணிக்கப்பட்டு பிரச்சாரம் செய்ய விடாமல் தடுப்பார்கள்.
இப்பொழுது இவர் காஜாங் இடைத்தேர்தலில் நின்றூ வெற்றி பெற்று தான் முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்கிறேன் என அறிவித்திருந்தார். இது ஆளும் கட்சிக்கு வெறுப்பை ஏற்படுத்த்தியதால் இவர் மீது அவசர அவசரமாக விசாரணையை நடத்தி தண்டனை வழங்கியுள்ளார்கள்
இது ஒரு பொய் வழக்கு என்பதும், இந்தத் தண்டனை இவருக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்பதும் அனைத்து மலேசியர்களுக்கும் தெரியும். ஆனால் அரசை எதிர்த்து எவனும் கேள்வி கேட்க முடியாது.
உடனே அந்தத் துரோகியை நாடு கடத்துங்கள் என்று அனைத்து ஆளும் கட்சி அமைச்சர் முதல் ஜால்ரா வரை அறிக்கை விடுவார்கள்.
இந்தப் பதிவைப் படித்து என் மீதும் தேச நிபந்தனைச் சட்டம் பாயலாம், அப்பொழுது நீங்கள் தான் வந்து என்னைக் காப்பாற்ற வேண்டும்!
மக்களால் அரசை எதிர்க்க முடியாது தான். ஆனால் ஓட்டு போட்டு எதிர்க்கலாமே.....
நான் வந்து காப்பாத்தனுமா? ஹல்லோ... ஹல்லொ... ஹல்லெ... ஹல்... ஹ...சிக்னல் இல்லப்பா இங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
உங்க ஊரு சேதியா சரி ஆகட்டும்
தப்பு செஞ்சா தண்டனை அனுபவிக்கனும் அது தான் எனது விருப்பம்
தப்பு செஞ்சா தண்டனை அனுபவிக்கனும் அது தான் எனது விருப்பம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஓரினப்புணர்ச்சி வழக்கு: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
தப்பை தப்பில்லாமல் செய்ய கத்துக்கணும்...!
Similar topics
» டுபாயில் இலங்கையருக்கு 3 மாத சிறைத் தண்டனை
» கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !!
» புலிகளுக்கு உதவியதாக சிங்கப்பூரைச் சேர்ந்தவருக்கு அமெரிக்காவில் சிறைத் தண்டனை
» மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை
» இங்கிலாந்தில் பெற்ற மகளைக் கொன்ற தாய்-தந்தைக்கு சிறைத் தண்டனை
» கெட்ட வார்த்தை பேசிய மைனாப்பறவைக்கு சிறைத் தண்டனை !!
» புலிகளுக்கு உதவியதாக சிங்கப்பூரைச் சேர்ந்தவருக்கு அமெரிக்காவில் சிறைத் தண்டனை
» மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை
» இங்கிலாந்தில் பெற்ற மகளைக் கொன்ற தாய்-தந்தைக்கு சிறைத் தண்டனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|