புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_m10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10 
84 Posts - 45%
ayyasamy ram
உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_m10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10 
74 Posts - 39%
T.N.Balasubramanian
உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_m10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_m10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_m10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_m10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_m10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10 
2 Posts - 1%
prajai
உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_m10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_m10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10 
2 Posts - 1%
சிவா
உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_m10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_m10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10 
440 Posts - 47%
heezulia
உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_m10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_m10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_m10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_m10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10 
30 Posts - 3%
prajai
உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_m10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_m10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_m10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_m10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_m10உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன்


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Mar 07, 2014 12:56 pm

"எண்ணற்ற வாசக இதயங்களை உடையார்; சோழ தேசத்தின் மீது காதல் உடையார்; காவிரியின் மீது காமம் உடையார்'' என்றெல்லாம் "உடையார்' நாவல் மீது பித்து கொண்டு, உடையார் புனைந்தவரை வர்ணிக்கிறார்களே... அப்படி அதில் என்ன இருக்கிறது? என, மனதிற்குள் ஒரு ஆர்வம்! 2733 பக்கங்கள் கொண்ட ஆறு பாகங்களை, துளியும் சோர்வுறாமல் வாசித்து முடித்தபோது, ஒருவிதமான கிளர்ச்சி! மனம் முழுக்க திருப்தியடையாத நிலை! அந்த காவிய ஊற்றில் இருந்து, இன்னும் பருக வேண்டும் என்ற சபலம்! அந்தநொடியிலேயே... "உடையார்' எழுத்துக்கு உடையார் பாலகுமாரனை சந்திப்பது என முடிவெடுத்தோம்! சந்தித்தோம். வெண்தாடியை மென்மையாய் கோதியபடியே, சோழதேசத்திற்குள் ஆரவாரமாய் பயணப்பட்டார்.
* உடையாருக்கான அச்சாரம்?

நான் எஸ்.எஸ்.எல்.சி. படிச்சு முடிச்ச நேரம். என் சித்தப்பா கூட, முதன்முறையா தஞ்சை கோவிலுக்குப் போறேன். "இது உனக்கு பரிச்சயமான இடம்தான்'ன்னு, மனசு சொல்லுது! "இங்கே சிவலிங்கம் இப்படித்தான் இருக்கும்'னு நினைக்கிறேன். அப்படியே இருக்குது. "அர்ச்சகர் இப்படி இருப்பார்'னு நம்புறேன். அவரும் அப்படியே இருக்கிறார். நிறைய பேர்கிட்டே விசாரிச்சேன். யாருக்கும் ஒண்ணும் தெரியலை. "இவ்ளோ பெரிய கோவில்! ஆனா, இதோட வரலாறு யாருக்கும் தெரியலையே'ங்கற வருத்தம் ஏற்பட்டது. கோவிலைச் சுத்தி வரும்போது, "இது ரொம்ப அநாதையா இருக்கு. இந்த கோவில் இப்படி இருக்கக்கூடாது'ன்னு அழுதேன்! ஆனா, அந்தசமயத்துல கூட, இந்த கோவிலைப்பத்தி எழுதணும். இதை நாவலாக்கணும்னு எனக்கு தோணவேயில்லை. ஆனா, தினமும் யோசிச்சேன். இதை எப்படி கட்டியிருப்பான்?ன்னு யோசிச்சேன். கல்வெட்டுக்களை தேடிப் படிக்கணும்னு முடிவு பண்ணுனேன்.

* உங்கள் தேடலுக்கான விடைகளை கல்வெட்டுகள் தந்தனவா?

என் 27 வயசுலதான், முதல் கல்வெட்டு படிக்கிற வாய்ப்பு கிடைச்சது. "நான் கொடுத்தனவும், நம் மக்கள் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும்'ங்கற ஒரு கல்வெட்டை, கையில புத்தகம் வைச்சுக்கிட்டு தடவித் தடவி படிச்சு முடிச்சேன். ரொம்ப சந்தோஷமா இருந்தது. இப்படி, பல கல்வெட்டுக்களை படிச்சேன். அதுமூலமாத்தான் ராஜராஜனை விட, கிருஷ்ணன்ராமன் என்னை அதிகமாக ஈர்த்தான்.

* கிருஷ்ணன்ராமன் யார்?

அவன்...பிரம்மராயன். ராஜராஜனோட சேனாதிபதி. ஒரு பிராமணன் எப்படி சேனாதிபதியா இருந்திருக்க முடியும்?ன்னு, எனக்குள்ளே ஒரு ஆச்சர்யம்! அவனது சொந்த ஊரான அமண்குடியை தேடிப் போனேன். அங்கே, அற்புதமான காளி கோவில் இருக்கு. அது, அவன் கட்டின கோவில். அந்த கோவிலை நான் ரசிச்சுட்டு இருந்தப்போ, 90 வயசு கிழவர் ஒருத்தர் அப்படியே நின்னு என்னை பார்த்துட்டு இருந்தார். "இத்தனை நாளாச்சா வர்றதுக்கு?'' அவர் கேட்டவுடனே, ஒரு நிமிஷம் எனக்கு வயிறு கலங்கிடுச்சு. அந்த கிழவர் அப்படியே நடந்து, கருங்கல் சுவத்துக்குள்ளே புகுந்து போயிட்டார். அந்த நிமிஷத்துலதான்...சோழனைப் பத்தி எழுதணும்னு முடிவு பண்ணினேன். அப்பவும்கூட, "கிருஷ்ணன்ராமன் இல்லையெனில் ராஜராஜன் இல்லை'ன்னு, என் மனசுக்கு உறுதியா தோணுச்சு! அவனைப் பத்தின தகவல்களை சேகரிக்க ஆரம்பிச்சேன்.

* "பஞ்சவன்மாதேவி இல்லையென்றால் ராஜராஜன் இல்லை' எனும் உணர்வுதான், "உடையார்' வாசிக்கையில் வருகிறது. அப்படியிருக்கையில்... கிருஷ்ணன்ராமன்?

"பஞ்சவன்மாதேவி, ராஜராஜனோட துணைவி. ஆனால், அவள் எப்படிப்பட்டவளாக இருந்திருந்தால், ராஜராஜனின் மகன் ராஜேந்திரன், தன் தாய் அல்லாத அவளுக்கு பள்ளிப்படை கோவில் எழுப்பியிருப்பான்? இந்த அடிப்படையில் அவளும் முக்கியம்தான்!

* சோழதேசம் மீது ஏன் இந்த பாசம்?
உண்மைதான். அதுக்கு காரணம் இருக்கு. கிருஷ்ணன்ராமனைப் பத்தி நான் திரட்டுன தகவல்கள் மூலமா, ராஜராஜனைப் பத்தின நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டேன். ராஜராஜன் எப்படியிருப்பான்? பெரிய கொண்டை, ஒல்லி உடம்பு, மீசை, கொஞ்சூண்டு தாடி... இதுதான் ராஜராஜன்னு, ஓவியங்கள் அடையாளம் காமிச்சது. அவன் வடித்த கல்வெட்டுக்கள் மூலமா, அவனோட மனசை பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். சோழ தேசத்தின் மீது எனக்கு காதல் வர, ராஜராஜனும் ஒரு காரணம். ஒவ்வொரு ஊராகப் போய், சோழர்கள் பத்தின விபரங்களை தேட ஆரம்பிச்சேன். சேர்த்து வைச்சிருந்த பணத்தை எல்லாம் இதுக்காகவே செலவு பண்ணினேன். அப்பதான் புரிஞ்சது. சோழ தேசத்து மேல எனக்கு இருக்கறது காதல் அல்ல...வெறி!

*"உடையார்' படைக்க ஏன் இத்தனை தாமதம்?

அது...ஒரு எழுத்தாளனுக்கு உள்ளே நிரம்பணும். எனக்குள்ள நிரம்புனது போதுமானதா எனக்குத் தெரியலை. ஒவ்வொரு தடவை தகவல்களை தேடி போற போதும், புதுசு புதுசா கிடைக்குதே! அப்புறம் எப்போ நிரம்புறது? ஆனாலும், ராஜராஜனைப் பத்தி சேர்த்து வைச்சதை, மனப்பாடம் பண்ணினதை எதுலேயாவது பதிவு பண்ணிடனும்னு ஆசைப்பட்டேன்.

* "உடையார்' நாவலை பொறுத்தவரை, எது வரலாறு? எது கதை?

உடையாரை பொறுத்தவரைக்கும், முதல் வரியிலேயே கதையும் துவங்குது. வரலாறும் துவங்குது. அது அப்படித்தான்! ராஜேந்திர சோழனுக்காக, கங்கை கரை வரைக்கும் போயிட்டு வந்திருக்கேன். ராஜராஜன் மரணச்செய்தி எழுதுறப்போ, குலுங்கி குலுங்கி அழுதிருக்கேன். உடையார் வெறும் நாவல் இல்லை. தமிழகத்தினுடைய வரலாற்றுப் பதிவும் இல்லை. கடவுள் நூல்! ராஜராஜனின் உள்மன அலசல்! இதை... யாருமே மக்களுக்கு சொல்லலை! நான் " உடையார்' மூலம் சொல்லியிருக்கிறேன்!''

* அப்புறம்...?

தொண்டை மண்டலத்தை பத்தி எழுதணும்னு ஆசை. என் குரு யோகிராம் சுரத்குமார் அருளால, அது நிச்சயம் நடக்கும்.

தினமலரில் பாலகுமரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக