புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேன்... தேன்...சுவைத்தேன் ! Poll_c10தேன்... தேன்...சுவைத்தேன் ! Poll_m10தேன்... தேன்...சுவைத்தேன் ! Poll_c10 
32 Posts - 50%
heezulia
தேன்... தேன்...சுவைத்தேன் ! Poll_c10தேன்... தேன்...சுவைத்தேன் ! Poll_m10தேன்... தேன்...சுவைத்தேன் ! Poll_c10 
28 Posts - 44%
mohamed nizamudeen
தேன்... தேன்...சுவைத்தேன் ! Poll_c10தேன்... தேன்...சுவைத்தேன் ! Poll_m10தேன்... தேன்...சுவைத்தேன் ! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
தேன்... தேன்...சுவைத்தேன் ! Poll_c10தேன்... தேன்...சுவைத்தேன் ! Poll_m10தேன்... தேன்...சுவைத்தேன் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேன்... தேன்...சுவைத்தேன் ! Poll_c10தேன்... தேன்...சுவைத்தேன் ! Poll_m10தேன்... தேன்...சுவைத்தேன் ! Poll_c10 
32 Posts - 50%
heezulia
தேன்... தேன்...சுவைத்தேன் ! Poll_c10தேன்... தேன்...சுவைத்தேன் ! Poll_m10தேன்... தேன்...சுவைத்தேன் ! Poll_c10 
28 Posts - 44%
mohamed nizamudeen
தேன்... தேன்...சுவைத்தேன் ! Poll_c10தேன்... தேன்...சுவைத்தேன் ! Poll_m10தேன்... தேன்...சுவைத்தேன் ! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
தேன்... தேன்...சுவைத்தேன் ! Poll_c10தேன்... தேன்...சுவைத்தேன் ! Poll_m10தேன்... தேன்...சுவைத்தேன் ! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேன்... தேன்...சுவைத்தேன் !


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Apr 02, 2014 8:49 am

அந்த ஆண் கரடி, காட்டில் அலைந்துதிரிந்து ஒரு குடுவையில் தேன் சேகரித்து, தன் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தது. உணவு எதுவும் கிடைக்காமல் களைப்படைந்திருந்த நரி ஒன்று, ''மிகவும் பசியாக இருக்கிறது... கொஞ்சம் தேன் கொடுங்களேன்'' எனக் கேட்டது.

தேன்... தேன்...சுவைத்தேன் ! Ch54c

''எனது மனைவிக்கும் குழந்தைகளுக்கும் போதுமான அளவுதான் இருக்கிறது. ஆனாலும் பசி என்று சொல்லிவிட்டாய்'' என்ற கரடி, ஒரு இலையைக் கிண்ணம்போல செய்து, தேனை ஊற்றி, நரிக்குக் கொடுத்தது.

''நன்றி கரடியாரே'' என்று நரி சொல்ல, கரடி தலையாட்டிவிட்டுச் சென்றது.

தேன் ருசிபார்த்த நரிக்கு, இன்னும் குடிக்க ஆசை. கரடிக்குத் தெரியாமல் பின்தொடர்ந்தது.

தன் வீட்டை அடைந்ததும் பெண் கரடியிடம் குடுவையைக் கொடுத்த ஆண் கரடி, ''நம் குழந்தைகளுக்குக் கொடுத்து, நீயும் குடி. ஆற்றில் மீன் சிக்கினால் பிடித்துக் கொண்டுவருகிறேன்'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பியது.

பெண் கரடி, குடுவையில் இருந்த தேனில் கொஞ்சம் குடித்துவிட்டு, விளையாடச் சென்ற குட்டிகளைத் தேடிக் கிளம்பியது.

அனைத்தையும் மறைவாக நின்று நோட்டம் விட்ட நரி, உள்ளே பாய்ந்தது. குடுவையை எடுத்து, அவ்வளவு தேனையும் 'லபக்’ என வாயில் கவிழ்த்திக்கொண்டு, ஓடிவிட்டது.

தேன்... தேன்...சுவைத்தேன் ! Ch54a
குட்டிக் கரடிகளுடன் வந்த தாய்க் கரடி, திடுக்கிட்டது. ''என்னம்மா... தேன் இருக்குனு கூப்பிட்டுவந்துட்டு, வெறும் குடுவையைக் காட்டுற?'' என்று குட்டிகள் சிணுங்கின.

மீன்களுடன் வீட்டுக்கு வந்த ஆண் கரடியிடம் நடந்ததைக் கூறியது பெண் கரடி. ''அளவு தெரியாமல் நீயே குடிச்சிட்டு இருப்பே. இந்த மீன்களைக் கொடு'' என்று சமாதானப்படுத்தியது.

மறுநாள், அதிகமாகத் தேன் சேகரித்துக்கொண்டு வரும்போது, அதே நரி எதிர்ப்பட்டது. ''கரடி அண்ணே... நேற்று மாதிரியே கொஞ்சம் தேன் கொடுங்களேன்'' என்று கேட்டது.

''நேற்று என் பசங்க தேன் குடிக்கவே இல்லை'' என்ற கரடி, விஷயத்தைச் சொல்லிக்கொண்டே நேற்றைவிட, கொஞ்சம் அதிகமாகவே நரிக்குத் தேனை ஊற்றிக்கொடுத்தது.

அதை வக்கனையாகக் குடித்த நரி, ''அடடா... இவ்வளவு ருசியான தேனைக் குடிக்கிற பாக்கியம், உங்க குட்டிங்களுக்கு இல்லாமப்போயிருச்சே. இன்றைக்காவது உங்க மனைவியிடம் தேனை குட்டிகளுக்குக் கொடுக்கச் சொல்லுங்க'' என்றது.

திருட்டுத் தேனை சுவைபார்த்த நரி, சும்மா இருக்குமா? கரடியை, நமுட்டுச் சிரிப்புடன் பின் தொடர்ந்தது. நேற்றுப்போலவே இன்றும் பெண் கரடியிடம் குடுவையைக் கொடுத்துவிட்டு, மீன் வேட்டைக்குச் சென்றது ஆண் கரடி.

பெண் கரடி குடுவையைத் தொடவே இல்லை. 'குட்டிகள் சாப்பிட்டு மிச்சம் இருந்தால், குடிக்கலாம்’ என நினைத்துக்கொண்டு, குட்டிகளை அழைத்துவரச் சென்றது. காத்திருந்த நரி, எல்லாத் தேனையும் வாயில் கவிழ்த்துக்கொண்டு, ஓட்டம்பிடித்தது.

மீன்களைப் பிடித்துக்கொண்டு வந்த ஆண் கரடியிடம், ''இன்றும் தேனைக் காணவில்லை'' எனக் கூறி அழுதது பெண் கரடி
தேன்... தேன்...சுவைத்தேன் ! Ch54b

யோசித்த ஆண் கரடிக்கு, நரியின் நினைவு வந்தது. 'இது, அவன் வேலையாகத்தான் இருக்கும். பாவம் எனப் பசிக்குக் கொடுத்த என்னிடமே வேலையைக் காட்டிவிட்டானே’ என்று நினைத்துக்கொண்டது.

அடுத்த நாள், தேன் குடுவையுடன் வரும்போது எதிரே வந்த நரி, ''அண்ணே...'' என்று அசடு வழிந்தது.

''மன்னிச்சிரு தம்பி. இன்னிக்கு, கொஞ்சம்தான் கிடைச்சது. ரெண்டு நாளாக என் குட்டிகள் குடிக்கவே இல்லை'' என்றது ஆண் கரடி.

''ஏன்? நேற்றும் உங்க மனைவியே குடிச்சுட்டாங்களா?'' என்று அப்பாவியாகக் கேட்டது நரி.

''ஆமா... அதனாலதான் அவளை விரட்டிட்டேன். சரி, நான் கிளம்புறேன் தம்பி'' என்றபடி புறப்பட்டது ஆண் கரடி.

'ஆகா... வீட்டில் பெண் கரடியும் இருக்காது. இன்றைக்கு நிதானமாக் குடிச்சுட்டு வரலாம்’ என்று பின்தொடர்ந்தது நரி.

வீட்டுக்கு வந்த ஆண் கரடி, குடுவையை வைத்துவிட்டு, ''இந்தக் குட்டிங்க வீட்டிலேயே இருக்க மாட்டேங்கிறாங்களே...'' என்றபடி வெளியே சென்றது.

குஷியாக உள்ளே நுழைந்த நரி, குடுவை மூடியைத் திறந்து, வாயில் கவிழ்த்துக்கொண்டது. அடுத்த நொடி... குடுவைக்குள் அடைபட்டிருந்த தேனீக்கள், நரியின் முகத்தைப் பதம்பார்த்தன.

அப்போது, மறைவாக இருந்த ஆண் கரடியும் பெண் கரடியும் உள்ளே நுழைந்தன. ''என்ன தம்பி, நேற்றைவிட இன்றைக்கு ருசியா இருக்கா? கொல்லிமலை வரைக்கும் போய்க் கொண்டுவந்தேன். என்ன ஒண்ணு, தேனுக்குப் பதிலாக, தேனீக்களையே கொண்டுவந்துட்டேன்'' என்றது ஆண் கரடி.

''அண்ணே, என்னை மன்னிச்சுடுங்க. இனிமே தேன் பற்றி நினைச்சுக்கூட பார்க்க மாட்டேன்'' என்றபடி

நன்றி- சுட்டி விகடன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக