புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_m10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_m10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_m10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_m10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_m10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_m10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_m10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_m10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_m10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_m10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதைத் தொட்ட குழந்தைகள்


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Mar 04, 2014 11:21 am

அது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்திற்காக தயாராகிக் கொண்டிருந்தனர்.

ரெடி, ஸ்டிடி, கோ..

விளையாட்டு துப்பாக்கியின் சத்தம் கேட்டு அனைத்துக் குழந்தைகளும் ஓட தொடங்கினர்.

ஒரு 15 அடி சென்று இருப்பார்கள். அவர்களில் ஒரு குழந்தை திடீரென்று கீழே விழுந்தது.

கீழே விழுந்தது அடிபட்டக் காரணத்தால் அந்த குழந்தை அழ ஆரம்பித்தது.

பின்னால் ஏதோ அழுகை சத்தம் வரவே ஓடி கொண்டிருந்த அனை த்துக் குழந்தைகளும் திரும்பி பார்த்தனர். பின்னர் அந்த குழந்தையை நோக்கி ஓடி வந்தனர்.

அதில் ஒரு குழந்தை கீழே குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு கேட்டது.

"இப்போ வலி போயிடிச்சா" என்று.

அதை பார்த்த மற்ற அனைத்துக் குழந்தைகளும் அவளை முத்தமிட்டனர்.

பின்னர் எல்லோரும் அந்த குழந்தையை தூக்கினார்கள்.

பின்னர் அந்த "குழந்தையை"யும் தூக்கியவாறே வெற்றி இலக்கை நோக்கி ஓடினார்கள்.

அதை பார்த்த விழா குழுவினரும், பார்வையளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். எல்லோர் கண்களிலும் கண்ணீர். அந்த பரவசத்தால் எழுந்து நின்று கை தட்டி பாரட்டினார்கள். கண்டிப்பாக அவர்கள் தட்டிய கரவொலி அந்த கடவுளுக்கும் கேட்டு இருக்கும்.

ஆமாம். இது உண்மை.

இது நடந்தது வேறு எங்குமில்லை. நம் இந்தியாவில், அதுவும் ஹைதராபாத்தில் நடந்த உண்மை நிகழ்ச்சி, மனதை தொட்ட, மறக்க முடியா நிகழ்ச்சி.

அந்த விழாவை நடத்தியது "மனநலம் குன்றியவர்"களுகான தேசிய நிறுவனம்.

அதில் கலந்து கொண்ட குழந்தைகள் அனைவரும் "மனநலம் குன்றியவர்கள்".

ஆம். அவர்கள் மனத்தால் குன்றியவர்கள்.

ஆனால் குணத்தால்..?????

இதிலிருந்து அவர்கள் உலகத்திற்க்கு சொல்வது என்ன???

மனித ஒற்றுமை...

மனித நேயம்...

மனித சமத்துவம்...

வெற்றி பெற்ற மக்கள், தன்னை விட தாழ்ந்தவர்களுக்கு உதவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாக மாட்டார்கள் என்பதை தெளிவாக நன்கு உணர்த்தினார்கள்.

நம்மில் பலர் இதை செய்வதில்லை...

ஏன்...???

நமக்கு "மூளை இருப்பதனால்".... மூடர்களாகவும் முரடர்களாகவும் முடங்கி உள்ளோம்.....

ஆதலால் ஒன்றை நினைவில் கொள்வோம்...

"அன்பு மட்டுமே இந்த உலகை நிற்காமல் ஓட வைக்கும் என்றும்" என்பதை...

குறிப்பு:சத்யா செந்தில் என்பவரின் பகிர்வு இணையத்தில் ,இணைய முகவரி மறந்து விட்டது

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Tue Mar 04, 2014 8:45 pm

mbalasaravanan wrote:

ஏன்...???

நமக்கு "மூளை இருப்பதனால்".... மூடர்களாகவும் முரடர்களாகவும் முடங்கி உள்ளோம்.....

பல நேரங்களில் இந்த வரிகளை சிந்தித்ததுண்டு வேறு மாதிரி - குழந்தையாகவே இருந்து இருக்கலாமே - கள்ளம் கபடம் எதுவும் தெரியாமல்.  அழுகை 



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக