புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம்.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம்.
இது பத்தி போனமாசம் எழுத நினைத்து நேரமின்மை காரணமா எழுத முடியாமல் போனது.
அபுதாபியில் இருக்கும் என் தோழியின் கணவர் விபத்தில் சிக்கி ஒரு மாசம் படுக்கையில் இருக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது என் தோழி இரு பிள்ளைகளை வைத்து கொன்டு பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை. துபாயில் இருந்து கொண்டு அப்ப சுஜிதாவுக்கும் பள்ளி நேரம் என்பதால் என்னாலும் இரண்டு நாளைக்கு மேல் அவளுக்கு துணையாக இருக்க முடியலை. எத்தனை நாள்கள் தான் நண்பர்கள் உதவ முடியும். அவ பட்ட சிரமத்தை பார்த்து எனக்கு கண்ணில் நீர் வந்தது. நீ எதுக்குப்பா இப்படி சிரமபடுற,அவளின் பெற்றோர்கள் இல்லை என்பதால் நான் உன் மாமியார்,மாமனாரை வர சொல்ல வேண்டியதுதானெ என்றேன்.அதுக்கு அவ சொன்ன பதில் என்னை அதிர வைத்தது. இவள் விபத்து நடந்ததும் அவர்களிடம் தான் சொல்லி தனக்கு உதவ வரும்படி கேட்டு இருக்கிறாள் ஆனால் அவர்கள் தன் மகளின் வீட்டு கிரகபிரவேசம் இருப்பதால் தங்களால் 15 நாள்கள் கழித்துதான் வரமுடியும் என்று சொல்லி இருக்கிறார்கள். தன் மகன் விபத்தில் சிக்கி இருக்கிறார் மருமகள் அங்கு கஷ்டபடுவாள் என்று தெரிந்தும் மகளின் கிரகபிரவேசம் முக்கியம் என்று எப்படி இவர்களால் நினைக்க முடிகிறது.வெளிநாட்டில் வசிக்கும் மகன் அனுப்பும் பணம் வேண்டும் அவர்கள் கொண்டு வரும் பொருள்கள் வேண்டும் ஆனால் அவர்களுக்கு உதவி தேவை படும் நேரத்தில் இவர்களால் உதவ முடியலை என்றால் இவர்கள் என்ன பெற்றவர்கள்?அந்த நேரத்தில் உதவிக்கு வராமல் 15 நாள் கழித்து வருகிரோம் என்பதற்கு இவர்கள் எதற்கு? இதை எல்லாம் கேட்ட தோழி எத்தனையோ சமாதனபடுத்தியும் அவ கணவர் இனி பெற்றவர்களின் முகத்தை பார்க்க கூட
போவதில்லை என்றும் அவர்களுக்கு எதுவும் செய்ய போவதில்லை என்றும் சொல்லிவிட்டார்.
வெளிநாட்டில் இருந்து பெட்டி பெட்டியாக கொண்டு வரும்போது இளித்து கொண்டு வரும் இவர்களை போன்றவர்கள் திருந்தும் காலம் வருமா?
இது பத்தி போனமாசம் எழுத நினைத்து நேரமின்மை காரணமா எழுத முடியாமல் போனது.
அபுதாபியில் இருக்கும் என் தோழியின் கணவர் விபத்தில் சிக்கி ஒரு மாசம் படுக்கையில் இருக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது என் தோழி இரு பிள்ளைகளை வைத்து கொன்டு பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை. துபாயில் இருந்து கொண்டு அப்ப சுஜிதாவுக்கும் பள்ளி நேரம் என்பதால் என்னாலும் இரண்டு நாளைக்கு மேல் அவளுக்கு துணையாக இருக்க முடியலை. எத்தனை நாள்கள் தான் நண்பர்கள் உதவ முடியும். அவ பட்ட சிரமத்தை பார்த்து எனக்கு கண்ணில் நீர் வந்தது. நீ எதுக்குப்பா இப்படி சிரமபடுற,அவளின் பெற்றோர்கள் இல்லை என்பதால் நான் உன் மாமியார்,மாமனாரை வர சொல்ல வேண்டியதுதானெ என்றேன்.அதுக்கு அவ சொன்ன பதில் என்னை அதிர வைத்தது. இவள் விபத்து நடந்ததும் அவர்களிடம் தான் சொல்லி தனக்கு உதவ வரும்படி கேட்டு இருக்கிறாள் ஆனால் அவர்கள் தன் மகளின் வீட்டு கிரகபிரவேசம் இருப்பதால் தங்களால் 15 நாள்கள் கழித்துதான் வரமுடியும் என்று சொல்லி இருக்கிறார்கள். தன் மகன் விபத்தில் சிக்கி இருக்கிறார் மருமகள் அங்கு கஷ்டபடுவாள் என்று தெரிந்தும் மகளின் கிரகபிரவேசம் முக்கியம் என்று எப்படி இவர்களால் நினைக்க முடிகிறது.வெளிநாட்டில் வசிக்கும் மகன் அனுப்பும் பணம் வேண்டும் அவர்கள் கொண்டு வரும் பொருள்கள் வேண்டும் ஆனால் அவர்களுக்கு உதவி தேவை படும் நேரத்தில் இவர்களால் உதவ முடியலை என்றால் இவர்கள் என்ன பெற்றவர்கள்?அந்த நேரத்தில் உதவிக்கு வராமல் 15 நாள் கழித்து வருகிரோம் என்பதற்கு இவர்கள் எதற்கு? இதை எல்லாம் கேட்ட தோழி எத்தனையோ சமாதனபடுத்தியும் அவ கணவர் இனி பெற்றவர்களின் முகத்தை பார்க்க கூட
போவதில்லை என்றும் அவர்களுக்கு எதுவும் செய்ய போவதில்லை என்றும் சொல்லிவிட்டார்.
வெளிநாட்டில் இருந்து பெட்டி பெட்டியாக கொண்டு வரும்போது இளித்து கொண்டு வரும் இவர்களை போன்றவர்கள் திருந்தும் காலம் வருமா?
இவர்கள் திருந்தும் காலமா? எப்பொழுதும் வராது.
நான் ஏன் மற்றவர்களைக் கூற வேண்டும், நான் விபத்தில் சிக்கி மதுரையில் இருந்த பொழுது என் தாய் தந்தை வந்து என்னைப் பார்க்கவில்லை. ஏன் போன் செய்து கூடக் கேட்கவில்லை. ஆனால் அவர்களுக்கு நான் மாதந்தோறும் பணம் கொடுத்தே ஆக வேண்டும், இல்லையென்றால் அதற்கு ஒரு பஞ்சாயத்து வைத்து விடுவார்கள்!
நான் ஏன் மற்றவர்களைக் கூற வேண்டும், நான் விபத்தில் சிக்கி மதுரையில் இருந்த பொழுது என் தாய் தந்தை வந்து என்னைப் பார்க்கவில்லை. ஏன் போன் செய்து கூடக் கேட்கவில்லை. ஆனால் அவர்களுக்கு நான் மாதந்தோறும் பணம் கொடுத்தே ஆக வேண்டும், இல்லையென்றால் அதற்கு ஒரு பஞ்சாயத்து வைத்து விடுவார்கள்!
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
சிவா wrote:இவர்கள் திருந்தும் காலமா? எப்பொழுதும் வராது.
நான் ஏன் மற்றவர்களைக் கூற வேண்டும், நான் விபத்தில் சிக்கி மதுரையில் இருந்த பொழுது என் தாய் தந்தை வந்து என்னைப் பார்க்கவில்லை. ஏன் போன் செய்து கூடக் கேட்கவில்லை. ஆனால் அவர்களுக்கு நான் மாதந்தோறும் பணம் கொடுத்தே ஆக வேண்டும், இல்லையென்றால் அதற்கு ஒரு பஞ்சாயத்து வைத்து விடுவார்கள்!
நிஜமாவா சொல்றிங்க தம்பி
சிவா wrote:இவர்கள் திருந்தும் காலமா? எப்பொழுதும் வராது.
நான் ஏன் மற்றவர்களைக் கூற வேண்டும், நான் விபத்தில் சிக்கி மதுரையில் இருந்த பொழுது என் தாய் தந்தை வந்து என்னைப் பார்க்கவில்லை. ஏன் போன் செய்து கூடக் கேட்கவில்லை. ஆனால் அவர்களுக்கு நான் மாதந்தோறும் பணம் கொடுத்தே ஆக வேண்டும், இல்லையென்றால் அதற்கு ஒரு பஞ்சாயத்து வைத்து விடுவார்கள்!
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
விடுங்க தல , இதற்கெல்லாம் நாம் அசர கூடாது வாழ்க்கை ஒரு வட்டம் போல இன்று தூர விலகி போறவங்க அப்படியே எதிர் பக்கமா நம்மல நெருங்கி தான் வந்தாகவேண்டும்சிவா wrote:இவர்கள் திருந்தும் காலமா? எப்பொழுதும் வராது.
நான் ஏன் மற்றவர்களைக் கூற வேண்டும், நான் விபத்தில் சிக்கி மதுரையில் இருந்த பொழுது என் தாய் தந்தை வந்து என்னைப் பார்க்கவில்லை. ஏன் போன் செய்து கூடக் கேட்கவில்லை. ஆனால் அவர்களுக்கு நான் மாதந்தோறும் பணம் கொடுத்தே ஆக வேண்டும், இல்லையென்றால் அதற்கு ஒரு பஞ்சாயத்து வைத்து விடுவார்கள்!
அது எல்லாம் சாண்டில்யன் கிட்ட சொல்லி பாகம் பாகமா எழுத வேண்டிய வரலாறு. இப்ப எதுக்கு சும்மா இருக்குற அவரை சீண்டுறீங்கஜாஹீதாபானு wrote:நிஜமாவா சொல்றிங்க தம்பி
ஜாஹீதாபானு wrote:சிவா wrote:இவர்கள் திருந்தும் காலமா? எப்பொழுதும் வராது.
நான் ஏன் மற்றவர்களைக் கூற வேண்டும், நான் விபத்தில் சிக்கி மதுரையில் இருந்த பொழுது என் தாய் தந்தை வந்து என்னைப் பார்க்கவில்லை. ஏன் போன் செய்து கூடக் கேட்கவில்லை. ஆனால் அவர்களுக்கு நான் மாதந்தோறும் பணம் கொடுத்தே ஆக வேண்டும், இல்லையென்றால் அதற்கு ஒரு பஞ்சாயத்து வைத்து விடுவார்கள்!
நிஜமாவா சொல்றிங்க தம்பி
ஆம் அக்கா!
ராஜா wrote:விடுங்க தல , இதற்கெல்லாம் நாம் அசர கூடாது வாழ்க்கை ஒரு வட்டம் போல இன்று தூர விலகி போறவங்க அப்படியே எதிர் பக்கமா நம்மல நெருங்கி தான் வந்தாகவேண்டும்சிவா wrote:இவர்கள் திருந்தும் காலமா? எப்பொழுதும் வராது.
நான் ஏன் மற்றவர்களைக் கூற வேண்டும், நான் விபத்தில் சிக்கி மதுரையில் இருந்த பொழுது என் தாய் தந்தை வந்து என்னைப் பார்க்கவில்லை. ஏன் போன் செய்து கூடக் கேட்கவில்லை. ஆனால் அவர்களுக்கு நான் மாதந்தோறும் பணம் கொடுத்தே ஆக வேண்டும், இல்லையென்றால் அதற்கு ஒரு பஞ்சாயத்து வைத்து விடுவார்கள்!
ஆம் தல, நானும் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை! என் மகளின் முகத்தைப் பார்த்தால் உலகில் வேறு எதுவுமே தேவையில்லை என்ற உணர்வு ஏற்படுகிறது, அது போதும் எனக்கு!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:ஜாஹீதாபானு wrote:சிவா wrote:இவர்கள் திருந்தும் காலமா? எப்பொழுதும் வராது.
நான் ஏன் மற்றவர்களைக் கூற வேண்டும், நான் விபத்தில் சிக்கி மதுரையில் இருந்த பொழுது என் தாய் தந்தை வந்து என்னைப் பார்க்கவில்லை. ஏன் போன் செய்து கூடக் கேட்கவில்லை. ஆனால் அவர்களுக்கு நான் மாதந்தோறும் பணம் கொடுத்தே ஆக வேண்டும், இல்லையென்றால் அதற்கு ஒரு பஞ்சாயத்து வைத்து விடுவார்கள்!
நிஜமாவா சொல்றிங்க தம்பி
ஆம் அக்கா!
சாரி ! ரொம்ப வருத்தமாய் இருக்கு சிவா நானும் இப்படி அனுபவித்து இருக்கேன் என்ன செய்வது நாம் வாங்கி வந்த வரம் என்று மனதை தேற்றிக் கொள்ள வேண்டியது தான். நீங்கள் சொல்வது போல பணம் அனுப்பாமல் இருந்தாலோ, மூத்தவள் என்பதால் அதற்குரிய பொறுப்புடன் நான் மட்டும் வேலை செய்யவேணும் என்று எதிர் பார்ப்பார்கள் , ஹும்......என்ன செய்வது பானு சொல்வது போல பழமொழியை மாற்றி சொல்ல வேண்டியது தான் நாம் வெளி நாட்டில் எவ்வளவு கஷ்டப்படுகிரேம் பணம் சம்பாதிக்க, எதுவெல்லாம் இசக்கிறோம் என்பது அவர்களுக்குத்தேரிவதே இல்லை விடுங்கோ.............. மனதை குழந்தை பக்கம் திருப்புங்கோ கவலைப்படாதிங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உதயசுதா wrote:வெளிநாட்டில் வசிப்பவர்களின் அவலம்.
இது பத்தி போனமாசம் எழுத நினைத்து நேரமின்மை காரணமா எழுத முடியாமல் போனது.
அபுதாபியில் இருக்கும் என் தோழியின் கணவர் விபத்தில் சிக்கி ஒரு மாசம் படுக்கையில் இருக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது என் தோழி இரு பிள்ளைகளை வைத்து கொன்டு பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை. துபாயில் இருந்து கொண்டு அப்ப சுஜிதாவுக்கும் பள்ளி நேரம் என்பதால் என்னாலும் இரண்டு நாளைக்கு மேல் அவளுக்கு துணையாக இருக்க முடியலை. எத்தனை நாள்கள் தான் நண்பர்கள் உதவ முடியும். அவ பட்ட சிரமத்தை பார்த்து எனக்கு கண்ணில் நீர் வந்தது. நீ எதுக்குப்பா இப்படி சிரமபடுற,அவளின் பெற்றோர்கள் இல்லை என்பதால் நான் உன் மாமியார்,மாமனாரை வர சொல்ல வேண்டியதுதானெ என்றேன்.அதுக்கு அவ சொன்ன பதில் என்னை அதிர வைத்தது. இவள் விபத்து நடந்ததும் அவர்களிடம் தான் சொல்லி தனக்கு உதவ வரும்படி கேட்டு இருக்கிறாள் ஆனால் அவர்கள் தன் மகளின் வீட்டு கிரகபிரவேசம் இருப்பதால் தங்களால் 15 நாள்கள் கழித்துதான் வரமுடியும் என்று சொல்லி இருக்கிறார்கள். தன் மகன் விபத்தில் சிக்கி இருக்கிறார் மருமகள் அங்கு கஷ்டபடுவாள் என்று தெரிந்தும் மகளின் கிரகபிரவேசம் முக்கியம் என்று எப்படி இவர்களால் நினைக்க முடிகிறது.வெளிநாட்டில் வசிக்கும் மகன் அனுப்பும் பணம் வேண்டும் அவர்கள் கொண்டு வரும் பொருள்கள் வேண்டும் ஆனால் அவர்களுக்கு உதவி தேவை படும் நேரத்தில் இவர்களால் உதவ முடியலை என்றால் இவர்கள் என்ன பெற்றவர்கள்?அந்த நேரத்தில் உதவிக்கு வராமல் 15 நாள் கழித்து வருகிரோம் என்பதற்கு இவர்கள் எதற்கு? இதை எல்லாம் கேட்ட தோழி எத்தனையோ சமாதனபடுத்தியும் அவ கணவர் இனி பெற்றவர்களின் முகத்தை பார்க்க கூட
போவதில்லை என்றும் அவர்களுக்கு எதுவும் செய்ய போவதில்லை என்றும் சொல்லிவிட்டார்.
வெளிநாட்டில் இருந்து பெட்டி பெட்டியாக கொண்டு வரும்போது இளித்து கொண்டு வரும் இவர்களை போன்றவர்கள் திருந்தும் காலம் வருமா?
ரொம்ப வருத்தமாய் இருக்கு சுதா, ஆனாலும் இது தான் நிதர்சனம் இன்றைய கால கட்டத்தில். சில சமயம் இது வெளிநாடுகளில் தனியாய் இருந்து கொண்டு குடும்பத்துக்கு பணம் அனுப்பும் ஆணுக்கும் ஏற்படுவதுண்டு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|