புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய் அல்லது செத்து மடி Poll_c10செய் அல்லது செத்து மடி Poll_m10செய் அல்லது செத்து மடி Poll_c10 
92 Posts - 61%
heezulia
செய் அல்லது செத்து மடி Poll_c10செய் அல்லது செத்து மடி Poll_m10செய் அல்லது செத்து மடி Poll_c10 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
செய் அல்லது செத்து மடி Poll_c10செய் அல்லது செத்து மடி Poll_m10செய் அல்லது செத்து மடி Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
செய் அல்லது செத்து மடி Poll_c10செய் அல்லது செத்து மடி Poll_m10செய் அல்லது செத்து மடி Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
செய் அல்லது செத்து மடி Poll_c10செய் அல்லது செத்து மடி Poll_m10செய் அல்லது செத்து மடி Poll_c10 
1 Post - 1%
viyasan
செய் அல்லது செத்து மடி Poll_c10செய் அல்லது செத்து மடி Poll_m10செய் அல்லது செத்து மடி Poll_c10 
1 Post - 1%
eraeravi
செய் அல்லது செத்து மடி Poll_c10செய் அல்லது செத்து மடி Poll_m10செய் அல்லது செத்து மடி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய் அல்லது செத்து மடி Poll_c10செய் அல்லது செத்து மடி Poll_m10செய் அல்லது செத்து மடி Poll_c10 
284 Posts - 45%
heezulia
செய் அல்லது செத்து மடி Poll_c10செய் அல்லது செத்து மடி Poll_m10செய் அல்லது செத்து மடி Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
செய் அல்லது செத்து மடி Poll_c10செய் அல்லது செத்து மடி Poll_m10செய் அல்லது செத்து மடி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
செய் அல்லது செத்து மடி Poll_c10செய் அல்லது செத்து மடி Poll_m10செய் அல்லது செத்து மடி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
செய் அல்லது செத்து மடி Poll_c10செய் அல்லது செத்து மடி Poll_m10செய் அல்லது செத்து மடி Poll_c10 
19 Posts - 3%
prajai
செய் அல்லது செத்து மடி Poll_c10செய் அல்லது செத்து மடி Poll_m10செய் அல்லது செத்து மடி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
செய் அல்லது செத்து மடி Poll_c10செய் அல்லது செத்து மடி Poll_m10செய் அல்லது செத்து மடி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
செய் அல்லது செத்து மடி Poll_c10செய் அல்லது செத்து மடி Poll_m10செய் அல்லது செத்து மடி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
செய் அல்லது செத்து மடி Poll_c10செய் அல்லது செத்து மடி Poll_m10செய் அல்லது செத்து மடி Poll_c10 
7 Posts - 1%
mruthun
செய் அல்லது செத்து மடி Poll_c10செய் அல்லது செத்து மடி Poll_m10செய் அல்லது செத்து மடி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய் அல்லது செத்து மடி


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 02, 2009 6:51 am

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பம்பாய் நகரத்திலுள்ள கோவாலியா டாங்க்’ மைதானத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுக்குழுக் கூட்டம் கூடியது .ஜூலை 14 ஆம் தேதி நடைபெற்று முடிந்த காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களுக்கு, உலகெங்கிலுமிருந்து வந்திருந்த வரவேற்பு மற்றும் விமர்சனங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு பம்பாய் போதுக்குழுக் கூட்டத்தில் அங்கீகாரத்திற்காக முன்வைக்கப்பட்டது.

இந்தத் தீமானத்தை ஜவஹர்லால் நெரு முன்மொழிந்து பேசினார். இந்த தீர்மானத்தின் மீது முக்கிய தலைவர்களும் தங்கள் கருத்துக்களை முன்வத்து உரை நிகழ்த்தினர். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்” என்பதுதான் இந்தத் தீர்மானத்தின் சாரமாகும்.

தீர்மானங்களின் வாசகங்காள் வெவ்வேறு விளக்கங்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், இந்தத் தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘வெள்ளையனே வெளியேறு’ (quit India), ‘செய் அல்லது செத்துமடி’ (Do or Die) ஆகிய இரண்டு முழக்கங்கள் பிரகடனப்படுத்தப்பட்டன.

அன்றைய கூட்டத்தின் தீர்மானங்களை வலியுறுத்திப் பேசிய காந்தியடிகளின் உரை வழக்கமான முறைகளிலிருந்து மாறுபட்டிருந்ததை அனைவரும் உணர்ந்தனர்.

“ஆகவேதான் உடனடியாக சுதந்திரம் வெண்டும் என்கிறேன். முடிந்தால் இன்றைய இரவே - விடிவதற்கு முன்னதாகவே வேண்டும் காங்கிரஸ் நாட்டின் சுதந்திரத்தைப் பெற வேண்டும். இல்லையெனில் அந்த முயற்சியில் முழுமையாக அழிக்கப்பட வேண்டும்.

“பரிபூரண சுதந்தித்தைத் தவிர, வேறு எதிலும் நான் திருப்தியடைய மாட்டேன் . ஒருவேளை வைஸ்ராய் உப்பு வரியை ரத்து செய்கிறேன் என்று சொல்லலாம். அல்லது மதுவிலக்கை அமல்படுத்த இசையலாம். ஆனால் ,நான் சுதந்திரத்தைத் தவிர வேறு ஒன்றும் தேவையில்லையென்று சொல்லுவேன்.

“இந்த நிமிடம் முதல் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இனிமேல் உணவு ஆட்கொள்வதும், உயிரோடு இருப்பதும் நாட்டின் சுதந்திரத்தைப் பெறுவதற்காகத்தான் என்பதை நன்றாக நினைவில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அந்த முயற்சியில் தேவைப்பட்டால் உயிரை விடுவதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். கடவுள் பெயரால் இப்படியொரு சபதத்தையெடுத்துக் கொள்ளுங்கள்.”

இந்த எழுச்சிமிகு கருத்துகளை அன்றைய உரையில் உதிர்த்தவர் உத்தமர் காந்தியடிகள். கட்டமும் காரசாரமும் நிறந்த கம்பீரச்சொற்களடங்கிய இந்த உரையை இரவு நெடுநேரமாகியும் அனைவரும் கண்விழித்துக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

உணர்ச்சி பொங்க உரையாற்றிய காந்தியடிகள்,” நான் உங்களுக்கு ஒரு மந்திரத்தைச் சொல்கிறேன். அது மிகவும் சுருக்கமானதுதான். நீங்கள் அதை உங்கள் இதயத்தில் பதிய வைத்துக் கொள்ளவேண்டும். உங்களுடைய ஒவ்வொரு மூச்சும் இதை உச்சரித்துக் கொண்டேயிருக்க வேண்டும். ‘செய் அல்லது செத்துமடி’ என்பதுதான் அந்தமந்திரம். நாம் இந்தியாவின் சுதந்திரத்தைப் பெறுவோம். இல்லையெனில் அந்தப் பணியில் உயிரை விடுவோம்” என்று கூறியபோது கூடியிருந்தோர் பரவசமடைந்தனர்.

உரையை நிறைவு செய்யும் போது, உரையை ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அன்றைய உரை வித்தியாசமாக அமைந்ததற்கான காரணத்தையும் சேர்த்தே விளக்கினார் காந்தியடிகள்.

“நான் கடந்த 22 ஆண்டுகளாக எனது பேச்சிலும் எழுத்திலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து வந்திருக்கிறேன். ஆனால் என்னால் இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. ஆகவே, நான் என் மனதைத் திறந்து எல்லாவற்றையும் கொட்டி விட்டேன், உங்கள் பொறுமையைச் சோதிப்பதாகக் கூட இருக்கலாம் இருந்தாலும் நான் அதற்காக வருத்தப்பட மாட்டேன், நான் எனது செய்தியை உங்களுக்குச் சொல்லி விட்டேன். உங்கள் மூலமாக இந்திய நாடு முழுமைக்கும் அறிவித்து விட்டேன்” என்று கூறி தனது உரைக்கு முத்தாய்ப்பு வைத்தார் காந்தியடிகள்.

‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேறியவுடன், ஆங்கிலேய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும், சுதேச சமஸ்தானங்களுக்கும் ரகசியத் தந்தி மூலம் அவசர அவசரமாக இந்தச் செய்தியை அனுப்பியது. ஆங்காங்குள்ள காங்கிரஸ் கமிட்டிகளை ‘சட்டவிரோத அமைப்பு’ என்று அறிவிப்பதற்கான கட்டளைகள் பறந்தன.

ஆகஸ்ட் 9 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு காந்தியடிகள், கஸ்தூரிபா, சரோஜினி நாயுடு, காந்தியடிகளின் செயலாளர் மகாதேவ் தேசாய் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பூனாவிலுள்ள ஆகாகான் அரண்மனையில் காவலில் வைக்கப்பட்டனர்.

ஜவஹர்லால் நேரு, பட்டேல், மௌலானா ஆசாத் மற்றும் தலைவர்கள் கைதாகி ஆமது நகர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். நாடு முழுவதிலுமுள்ள முக்கியத் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டனர்.

‘ஆகஸ்ட் 9 ஆம் தேதி பம்பாய் கோவாலியா டாங்க்’ மைதானத்தில் காந்தியடிகள், கொடியேற்றி வைத்து போராட்டத் திட்டங்களை அறிவிப்பார்’ என்று ஏற்கனவே விளம்பரப் படுத்தப்பட்டிருந்ததையொட்டி மக்கள் வெள்ளம் காலையில் திரண்டது.

அதிகாலையிலேயே காந்தியடிகள் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு விட்ட செய்தி அங்கு வந்த பிறகுதான் மக்களுக்குத் தெரிந்தது. அங்கு பெரும் பதற்றமும் பரபரப்பும் உருவானது. ‘வெள்ளையனே வெளியேறு’, ‘மகாத்மா காந்திக்கு ஜே’, ‘வந்தேமாதரம்’, ‘பாரத்மாதாவுக்கு ஜே’ என்ற முழக்கங்கள் விண்ணதிரக் கிளம்பின.

கூட்டத்தைச் சுற்றி வளைத்த இராணுவம் அமைதியாகக் கலைந்து போகக் கட்டளையிட்டது . மக்கள் கூட்டத்தைக் கண்ணீர் பூகைக் குண்டுகள் மூலம் கலைக்க முயற்சித்தது. எதற்கு மக்கள் அசைந்து கொடுக்கவில்லை. துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிடப்பட்டது. துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. பலர் அந்த மைதானத்திலேயே குண்டடிப்பட்டு பரிதாபமாகச் செத்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். அங்கு பற்றிய போராட்டத் தீ நாடு பூராவிலும் பற்றிப் பரவி மக்களே போராட்டத்திற்குத் தலைமையேற்று நடத்தும் அளவிற்கு விரிந்தது.

‘ஆகஸ்ட் புரட்சி’ என்று அழைக்கபடும் ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ இந்த மைதானத்திலிருந்து துவக்கியதால் கோவாலியா டாங்க் மைதானம் இன்று ‘புரட்சி மைதானம்’ என்று அழைக்கப்படுகிறது.

நன்றி : வரலாற்றுப் பாதையில்... : த.ஸ்டாலின் குணசேகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக