புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின்னணுக் கழிவுகள்: ஓர் எச்சரிக்கை
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
கணினி, தொலைக்காட்சிப் பெட்டி, வானொலி, தொலை நகலி, கால்குலேட்டர், தொலைபேசி, செல்போன், ரிமோட், கைக்கடிகாரங்கள், பிசிபி(பிரிண்டட் சர்க்யூட் போர்டு) எனப்படும் எலக்ட்ரானிக் போர்டுகள், அச்சிடும் கருவிகள் (பிரிண்டர்), எம்பி3 பிளேயர், கேமரா உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் காலாவதியான கழிவுகள் மின்னணுக் கழிவுகள் ஆகும். மேலும் பயன்படுத்த முடியாத செயலிழந்த மின்கலங்களையும் (பேட்டரி) இவற்றுடன் சேர்க்கலாம்.
உலக நாடுகளிடையே சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்க ஒன்றாக விளங்குவது, தனது நாட்டில் சேரும் மின்னணுக் கழிவுகளை தாங்களே மறுசுழற்சி செய்து கொள்ள வேண்டும் என்பதாகும். ஆனால் பல வளர்ந்த நாடுகள் அவ்வாறு செய்யாமல், வேறு நாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்துவிட்டு, தனது நாட்டின் சுற்றுச்சூழலைக் காப்பாற்றிக் கொள்வதில் உறுதியாக உள்ளன.
வளர்ந்த நாடுகள் தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்வதாகக் கூறிக்கொண்டு, இந்தியா போன்ற நாடுகளுக்கு செயல் திறன் குறைந்த கணினிப்பொருள்களையும், பிற மின்னணுப் பொருள்களையும் அனுப்பி விடுகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளால் மின்னணுக் கழிவுகள் சேருவது ஒருபுறம் என்றால் மற்றொரு புறம் சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து கிடைக்கும் விலை மலிவான மின்னணுப் பொருள்கள் இந்தியாவுக்குள் அதிகளவு இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் பல லட்சம் டன் மின்னணுக் கழிவுகள் சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஐ.நா.சபை அறிக்கையின்படி மின்னணுக் கழிவுகள் பிரச்னையில் ஆசியாவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி இந்தியாவில் ஈ வேஸ்ட்டை உருவாக்குவதில் மும்பை முதலிடத்திலும், இரண்டாம் இடத்தில் தமிழகமும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு கணக்கின்படி தமிழகத்தில் மட்டும் 28,789 டன் மின்னணுக் கழிவுகள் சேர்ந்துள்ளதாகவும், இதில் கம்ப்யூட்டர் கழிவுகள் மட்டும் 60 சதவீதம் என்றும் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் அங்கீகாரம் பெற்ற மறுசுழற்சி மையங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. பெரும்பாலும் மின்னணுக் கழிவுகளை அகற்றுவதில் காயலான் கடைகளே முக்கிய இடம் பெற்றுள்ளன. அக்கடைக்காரர்கள், எலக்ட்ரானிக் பொருள்களில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய உதிரி பாகங்களைப் பிரித்தெடுத்து விட்டு மற்றவற்றை இரவு நேரங்களில் ஒதுக்குப்புறமாக வைத்து எரித்து விடுகின்றனர்.
மின்னணுக் கழிவுகளில் தங்கம், வெள்ளி, செம்பு, அலுமினியம் உள்ளிட்ட உலோகப்பொருள்கள் கிடைப்பதால் காயலான் கடைக்காரர்கள் அவற்றின் மீது ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு எரிப்பதால் வெளியாகும் டையாக்சின் நச்சுவாயு சுவாச நோய்களை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் காரீயம், குரோமியம், கேட்மியம் உள்ளிட்ட வேதிப்பொருள்கள் வெளியாகின்றன. இவற்றால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
முறையற்ற வழிகளில் இதுபோன்று மின்னணுக் கழிவுகளை அழிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக நாம் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. ஈ வேஸ்ட்டில் வெறும் 5 சதவீதம் மட்டுமே முறையாக மறுசுழற்சி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மின்னணுக் கழிவுகள் போன்றே காலாவதியான மின்கலம் (பேட்டரிகள்) மூலமும் அதிக ஆபத்து ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஆண்டொன்றுக்கு லட்சக்கணக்கான பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டு ஒதுக்கப்படுகின்றன. அவற்றை ஒதுக்கும் முறையைப் பற்றி இதுவரை எந்த விதிமுறையும் வகுக்கப்படவில்லை.
பேட்டரியை பயன்படுத்திய பின்னர் அவற்றை குப்பையில் எறிந்து விடுகின்றனர். இதனால் குப்பைகளில் தேங்கும் பேட்டரிகளின் உலோகத் துகள்களானது, நிலத்துக்குள் ஊடுருவி நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது. அதுபோல் பயன்படுத்தப்பட்ட பேட்டரிகளை மொத்தமாகச் சேர்த்து வைத்து எரித்து விடுகின்றனர்.
மின்கழிவுகள் மற்றும் மின்கலங்களை எரிப்பதால் ஏற்படும் நச்சு வாயுக்களால் புற்றுநோய், நுரையீரல் கோளாறுகள், சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகள் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
மின்கழிவுகளைப் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களே மறுசுழற்சி செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனாலும் முறையற்ற மறுசுழற்சி முறை தொடர்ந்த வண்ணம் உள்ளது.
சமுதாயத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கவுள்ள இக்கழிவுகளைக் கட்டுப்படுத்தி முறைப்படுத்த கடுமையான சட்ட திட்டங்களை அமல்படுத்துவதே எதிர்காலத்திற்கு நன்மை தரும்.
உலக நாடுகளிடையே சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்க ஒன்றாக விளங்குவது, தனது நாட்டில் சேரும் மின்னணுக் கழிவுகளை தாங்களே மறுசுழற்சி செய்து கொள்ள வேண்டும் என்பதாகும். ஆனால் பல வளர்ந்த நாடுகள் அவ்வாறு செய்யாமல், வேறு நாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்துவிட்டு, தனது நாட்டின் சுற்றுச்சூழலைக் காப்பாற்றிக் கொள்வதில் உறுதியாக உள்ளன.
வளர்ந்த நாடுகள் தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்வதாகக் கூறிக்கொண்டு, இந்தியா போன்ற நாடுகளுக்கு செயல் திறன் குறைந்த கணினிப்பொருள்களையும், பிற மின்னணுப் பொருள்களையும் அனுப்பி விடுகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளால் மின்னணுக் கழிவுகள் சேருவது ஒருபுறம் என்றால் மற்றொரு புறம் சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து கிடைக்கும் விலை மலிவான மின்னணுப் பொருள்கள் இந்தியாவுக்குள் அதிகளவு இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் பல லட்சம் டன் மின்னணுக் கழிவுகள் சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஐ.நா.சபை அறிக்கையின்படி மின்னணுக் கழிவுகள் பிரச்னையில் ஆசியாவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி இந்தியாவில் ஈ வேஸ்ட்டை உருவாக்குவதில் மும்பை முதலிடத்திலும், இரண்டாம் இடத்தில் தமிழகமும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு கணக்கின்படி தமிழகத்தில் மட்டும் 28,789 டன் மின்னணுக் கழிவுகள் சேர்ந்துள்ளதாகவும், இதில் கம்ப்யூட்டர் கழிவுகள் மட்டும் 60 சதவீதம் என்றும் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் அங்கீகாரம் பெற்ற மறுசுழற்சி மையங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. பெரும்பாலும் மின்னணுக் கழிவுகளை அகற்றுவதில் காயலான் கடைகளே முக்கிய இடம் பெற்றுள்ளன. அக்கடைக்காரர்கள், எலக்ட்ரானிக் பொருள்களில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய உதிரி பாகங்களைப் பிரித்தெடுத்து விட்டு மற்றவற்றை இரவு நேரங்களில் ஒதுக்குப்புறமாக வைத்து எரித்து விடுகின்றனர்.
மின்னணுக் கழிவுகளில் தங்கம், வெள்ளி, செம்பு, அலுமினியம் உள்ளிட்ட உலோகப்பொருள்கள் கிடைப்பதால் காயலான் கடைக்காரர்கள் அவற்றின் மீது ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு எரிப்பதால் வெளியாகும் டையாக்சின் நச்சுவாயு சுவாச நோய்களை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் காரீயம், குரோமியம், கேட்மியம் உள்ளிட்ட வேதிப்பொருள்கள் வெளியாகின்றன. இவற்றால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
முறையற்ற வழிகளில் இதுபோன்று மின்னணுக் கழிவுகளை அழிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக நாம் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. ஈ வேஸ்ட்டில் வெறும் 5 சதவீதம் மட்டுமே முறையாக மறுசுழற்சி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மின்னணுக் கழிவுகள் போன்றே காலாவதியான மின்கலம் (பேட்டரிகள்) மூலமும் அதிக ஆபத்து ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஆண்டொன்றுக்கு லட்சக்கணக்கான பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டு ஒதுக்கப்படுகின்றன. அவற்றை ஒதுக்கும் முறையைப் பற்றி இதுவரை எந்த விதிமுறையும் வகுக்கப்படவில்லை.
பேட்டரியை பயன்படுத்திய பின்னர் அவற்றை குப்பையில் எறிந்து விடுகின்றனர். இதனால் குப்பைகளில் தேங்கும் பேட்டரிகளின் உலோகத் துகள்களானது, நிலத்துக்குள் ஊடுருவி நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது. அதுபோல் பயன்படுத்தப்பட்ட பேட்டரிகளை மொத்தமாகச் சேர்த்து வைத்து எரித்து விடுகின்றனர்.
மின்கழிவுகள் மற்றும் மின்கலங்களை எரிப்பதால் ஏற்படும் நச்சு வாயுக்களால் புற்றுநோய், நுரையீரல் கோளாறுகள், சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகள் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
மின்கழிவுகளைப் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களே மறுசுழற்சி செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனாலும் முறையற்ற மறுசுழற்சி முறை தொடர்ந்த வண்ணம் உள்ளது.
சமுதாயத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கவுள்ள இக்கழிவுகளைக் கட்டுப்படுத்தி முறைப்படுத்த கடுமையான சட்ட திட்டங்களை அமல்படுத்துவதே எதிர்காலத்திற்கு நன்மை தரும்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|