புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துள்ளி வருகுது வேல்! தூரப்போ! தமிழ்ப்பகையே தூரப்போ!
Page 1 of 1 •
புற்றீசல்களின் புயல்!
புதுக்கவிஞர்களின்
படைக்கு இது தான்
இங்கே பெயர்.
அந்துப்பூச்சிகளாய்
வெள்ளைக்காகிதங்களை
அரித்து தின்னுவதை விட
வேறு என்ன வேலை.
"எமக்குத் தொழில் கவிதை"
என்று மீசை முறுக்கிக்கொண்டு
கவியரங்கங்களுக்கு
காவடி எடுக்க
நாங்கள் தயங்கியதே இல்லை.
தேவபாஷைகளும்
அந்நிய லேங்குவேஜுகளுமே
அந்தக் காவடிகள்.
இமயமலை கட்டுவதாய்
எண்ணிக்கொண்டு
வாக்கியங்களை
அடுக்கிக் கொண்டே போவோம்.
இறந்த உடலுக்கு
வெட்டியான் அடுக்கும்
வரட்டிகளில் கூட
உயிர் தூவிக்கிடக்கும்.
நாங்கள் அடுக்கும்
சொற்கூட்டங்களிலோ
மன விரிசல்கள்
வாய் பிளந்து கிடக்கும்.
எருக்கம் பூக்களில்
மல்லிகைகளின் முகவரிகளை
தேடிக்கொண்டிருப்போம்.
ஒரு தென்னை மரத்தின் நிழல்...
ஒரு மைனாக்குருவியின்
கீச்சுக்குரல்கள்....
நீர்க்குமிழிகளில்
எங்களுக்கு மட்டுமே தெரியும் சில
நீல நயனங்கள்...
என்றெல்லாம்
பேனாக்களில்
கூடு கட்டிக்கிடப்போம்.
ஒன்றுமே இல்லாத
மௌனத்தை
உருட்டிப்பிசைந்து
ஒரு பேய் வீடு கட்டி
குடியிருப்போம்.
நிழல்களின் பசியெடுத்து
நிழல்களையே தின்று
நிஜத்தின் கல்லறை மேல்
நீண்டு படுத்திருப்போம்.
ஏனெனில்
நாங்கள் புதுக்கவிஞர்கள்
தொன்மை தோய்ந்த
வரலாறுகள் செறிந்த
சதைப்பிடிப்பான மொழியைக்கூட
தாய்மொழி என்ற
ஒரே காரணத்திற்காக
தள்ளிவைத்துவிட்டு
சிந்தனை வறண்ட பின்னே
அந்நிய மொழிமோகத்தில்
வெறும் எலும்புக்கூடுகளின்
சித்திரத்தை சமைத்துவைத்து
அவார்டுக்காக
அருந்தவம் கிடப்போம்..
வாழ்க்கையை
சாவு என்று
அர்த்தப்படுத்திக்கொள்வோம்.
மரணத்தை
இனிமையான
ஜனனம்
என்று கவிதை படைத்திடுவோம்.
நீங்கள் அழுது காட்டுவதை
நாங்கள் எழுதிக்காட்டுவோம்.
கண்ணீரின் விழுதுகளில்
பிரம்மனின் தொப்பூள் கொடி
ஊஞ்சல் கட்டி வைத்திருப்பதாய்
மூளியான வரிகளில்
மூண்டெழுந்த கற்பனையை
தோரணம் கட்டி வைப்போம்.
ஏனெனில்
நாங்கள் புதுக்கவிஞர்கள்.
தாய் மொழி...தமிழ் மொழி..
என்றெல்லாம்
பிதற்றிக்கொண்டிருக்க மாட்டோம்.
தாய்மொழியின் பேச்சை விட
வேற்று மொழிக்கூச்சல்களே
சூடாக இங்கு வியாபாரம் ஆகிறது.
புரியவிடாமல் எழுதுவதில் தான்
"கிக்கே" இருக்கிறது.
தாயும் ஆனவன்" என்ற இறைவனை
"மாத்ரு பூதம்" என்று
பயங்காட்டி எழுதுதில்
எங்களுக்கு கொள்ளைப் பிரியம்.
பயமாய்
"புரியாமலேயே இருக்கிற
போதையே
இவர்களுக்கு "சாமி".
"தாமரைச்செல்வன்"
என்று ஆண்டவனை
அசிங்கமாகவெல்லாம்
அழைக்க மாட்டோம்.
"புண்டரிக நாதன்"
என்று அழகாய்
குரல் கொடுப்போம்.
நீங்கள் புரிந்து கொள்வதற்காக
நாங்கள் எழுதவில்லை.
புரியாமை என்னும் புதைமணலில்
நீங்கள்
புதைந்து கொண்டே இருப்பதற்கே
நாங்கள் எழுதுகிறோம்.
ஏனெனில்
நாங்கள் புதுக்கவிஞர்கள்.
தலையை சிலுப்பிக்கொண்டு
நரம்பு புடைத்துக்கொண்டு
ஏதோ ஒரு
நட்சத்திரத்தைப்பிடுங்கி
தலையணை அருகே
நட்டு வைத்துக்கொண்டு.....
தூக்கம் வராத
மண்டையோட்டுக்குள்
மத்தாப்பு கொளுத்திக் கொள்வோம்.
மந்திர வாக்கியங்களில்
மண்டிக்கிடந்து....
சூன்யத்துள் சூளை வைத்து
எங்களைச் சுட்டெரித்துக்கொள்வோம்.
அந்த சாம்பலிலிருந்து
நாளையே
பீனிக்ஸாய் பறப்போம் என்று
பீலா விட்டுக்கொண்டு....
பிய்ந்து கிடப்போம்.
ஏனெனில்
நாங்கள் புதுக்கவிஞர்கள்.
எங்கள் சொல்லாடல்களில்
புகைமூட்டம்
கவ்விக்கிடக்கும்.
காதல் பற்றி
எழுதும்போது மட்டுமே
எங்கள் பேனாக்களில்
மின்சாரம் பாயும்.
காதல் இல்லாவிட்டால்
இந்த சமுதாயம் கூட
எங்களுக்கு
ஒரு சவக்கிடங்கு தான்.
காதல் பரவசம்
காய்ந்து போன
முதியோர்களின்
முணுப்புகளை முணுப்புகளை
நாங்கள்
செவிசாய்ப்பதில்லை.
ஏனெனில்
நாங்கள் புதுக்கவிஞர்கள்.
.
காதலின் ஆவேசம் புரியாமல்
புதிய தலைமுறைகளோடு
மோத முடியாமல் ஒதுங்கிப்போகும்
நரைப்போன
கடல் நுரைகளே.
நொறுங்கிப்போங்கள்.
கிழச்சருகுகளே
நாங்கள் மின்னலின் கீற்றுகள்
ஈசிச்சேரில் அடைகாத்துகிடக்கும்
மரணப்பறவைகளே.
உங்கள் புலம்பல்களை
எங்கள் மீது
முட்டையிடவெண்டாம்.
ஏனெனில்
நாங்கள் புதுக்கவிஞர்கள்.
உங்கள்
சங்கத்தமிழ் எங்களுக்கு
சங்கடத்தமிழ்.
தரவு கொச்சக கலிப்பா என்றும்
கழி நெடிலடி ஆசிரியப்பா என்றும்
மலை படு கடாம் என்றும்
நெடுநல் வாடை என்றும்
கட முடா என்று
எங்கள் பல்லை உடைத்துக்கொள்ள
நாங்கள் தயார் இல்லை.
சினிமா நடிகையின்
கட்டுடலையே
எங்கள் கவிதைகளால்
"கட்அவுட்" ஆக்கி
அவள் சங்கு கழுத்தை
சங்கத்தமிழாக்கி
"இடையில்" தெரியும் இடைச்சங்கத்தையும்
கடைக்கண் காட்டும் கடைச்சங்கத்தயும்
கடைவிரித்து
பணம் காய்ச்சி மரங்களுக்கு
பதியம் போட்டுக்கொண்டிருப்பவர்கள்
நாங்கள்
ஏனெனில்
நாங்கள் புதுக்கவிஞர்கள்
தமிழ் எழுத
என்ன வேண்டும்?
பேனா வேண்டும்.
என்று
புதுக்கவிதை எழுதுபவர்கள்
நாங்கள்.
அதனால்
வேண்டாம் எங்களுக்கு தமிழ்.
தமிழையே
நக்கிக்கொண்டிருக்கும்
நாய்கள் அல்ல நாங்கள்.
ஒற்றைக்காலைத்
தூக்கிக்கொண்டு
ஒவ்வொரு
விளக்கு கம்பமாக
இருட்டைத் தேடித்
திரிபவையே நாங்கள்.
தாய்மொழி என்றால்
நாய்மொழி தான்
இவைகளின் ஞாபகத்துக்கு
வருகின்றது
இவைகளின் கழுத்துச்சங்கிலியை
கையில் பிடித்து வைத்திருக்கும்
தமிழ்ப்பகையே
தூரப்போ!
கண்ணுக்கு தெரியாமல் நின்று
எங்கள் கைகளையே கொண்டு
எங்கள் கண்களைக்குத்தும்
சூழ்ச்சிப்புகையே
தூரப்போ.
துள்ளிவருகுது வேல்
தூரப்போ.
தமிழ்ப்பகையே...நீ
தூரப்போ!
( நன்றி - ருத்ரா - வார்ப்பு இணையம்)
புதுக்கவிஞர்களின்
படைக்கு இது தான்
இங்கே பெயர்.
அந்துப்பூச்சிகளாய்
வெள்ளைக்காகிதங்களை
அரித்து தின்னுவதை விட
வேறு என்ன வேலை.
"எமக்குத் தொழில் கவிதை"
என்று மீசை முறுக்கிக்கொண்டு
கவியரங்கங்களுக்கு
காவடி எடுக்க
நாங்கள் தயங்கியதே இல்லை.
தேவபாஷைகளும்
அந்நிய லேங்குவேஜுகளுமே
அந்தக் காவடிகள்.
இமயமலை கட்டுவதாய்
எண்ணிக்கொண்டு
வாக்கியங்களை
அடுக்கிக் கொண்டே போவோம்.
இறந்த உடலுக்கு
வெட்டியான் அடுக்கும்
வரட்டிகளில் கூட
உயிர் தூவிக்கிடக்கும்.
நாங்கள் அடுக்கும்
சொற்கூட்டங்களிலோ
மன விரிசல்கள்
வாய் பிளந்து கிடக்கும்.
எருக்கம் பூக்களில்
மல்லிகைகளின் முகவரிகளை
தேடிக்கொண்டிருப்போம்.
ஒரு தென்னை மரத்தின் நிழல்...
ஒரு மைனாக்குருவியின்
கீச்சுக்குரல்கள்....
நீர்க்குமிழிகளில்
எங்களுக்கு மட்டுமே தெரியும் சில
நீல நயனங்கள்...
என்றெல்லாம்
பேனாக்களில்
கூடு கட்டிக்கிடப்போம்.
ஒன்றுமே இல்லாத
மௌனத்தை
உருட்டிப்பிசைந்து
ஒரு பேய் வீடு கட்டி
குடியிருப்போம்.
நிழல்களின் பசியெடுத்து
நிழல்களையே தின்று
நிஜத்தின் கல்லறை மேல்
நீண்டு படுத்திருப்போம்.
ஏனெனில்
நாங்கள் புதுக்கவிஞர்கள்
தொன்மை தோய்ந்த
வரலாறுகள் செறிந்த
சதைப்பிடிப்பான மொழியைக்கூட
தாய்மொழி என்ற
ஒரே காரணத்திற்காக
தள்ளிவைத்துவிட்டு
சிந்தனை வறண்ட பின்னே
அந்நிய மொழிமோகத்தில்
வெறும் எலும்புக்கூடுகளின்
சித்திரத்தை சமைத்துவைத்து
அவார்டுக்காக
அருந்தவம் கிடப்போம்..
வாழ்க்கையை
சாவு என்று
அர்த்தப்படுத்திக்கொள்வோம்.
மரணத்தை
இனிமையான
ஜனனம்
என்று கவிதை படைத்திடுவோம்.
நீங்கள் அழுது காட்டுவதை
நாங்கள் எழுதிக்காட்டுவோம்.
கண்ணீரின் விழுதுகளில்
பிரம்மனின் தொப்பூள் கொடி
ஊஞ்சல் கட்டி வைத்திருப்பதாய்
மூளியான வரிகளில்
மூண்டெழுந்த கற்பனையை
தோரணம் கட்டி வைப்போம்.
ஏனெனில்
நாங்கள் புதுக்கவிஞர்கள்.
தாய் மொழி...தமிழ் மொழி..
என்றெல்லாம்
பிதற்றிக்கொண்டிருக்க மாட்டோம்.
தாய்மொழியின் பேச்சை விட
வேற்று மொழிக்கூச்சல்களே
சூடாக இங்கு வியாபாரம் ஆகிறது.
புரியவிடாமல் எழுதுவதில் தான்
"கிக்கே" இருக்கிறது.
தாயும் ஆனவன்" என்ற இறைவனை
"மாத்ரு பூதம்" என்று
பயங்காட்டி எழுதுதில்
எங்களுக்கு கொள்ளைப் பிரியம்.
பயமாய்
"புரியாமலேயே இருக்கிற
போதையே
இவர்களுக்கு "சாமி".
"தாமரைச்செல்வன்"
என்று ஆண்டவனை
அசிங்கமாகவெல்லாம்
அழைக்க மாட்டோம்.
"புண்டரிக நாதன்"
என்று அழகாய்
குரல் கொடுப்போம்.
நீங்கள் புரிந்து கொள்வதற்காக
நாங்கள் எழுதவில்லை.
புரியாமை என்னும் புதைமணலில்
நீங்கள்
புதைந்து கொண்டே இருப்பதற்கே
நாங்கள் எழுதுகிறோம்.
ஏனெனில்
நாங்கள் புதுக்கவிஞர்கள்.
தலையை சிலுப்பிக்கொண்டு
நரம்பு புடைத்துக்கொண்டு
ஏதோ ஒரு
நட்சத்திரத்தைப்பிடுங்கி
தலையணை அருகே
நட்டு வைத்துக்கொண்டு.....
தூக்கம் வராத
மண்டையோட்டுக்குள்
மத்தாப்பு கொளுத்திக் கொள்வோம்.
மந்திர வாக்கியங்களில்
மண்டிக்கிடந்து....
சூன்யத்துள் சூளை வைத்து
எங்களைச் சுட்டெரித்துக்கொள்வோம்.
அந்த சாம்பலிலிருந்து
நாளையே
பீனிக்ஸாய் பறப்போம் என்று
பீலா விட்டுக்கொண்டு....
பிய்ந்து கிடப்போம்.
ஏனெனில்
நாங்கள் புதுக்கவிஞர்கள்.
எங்கள் சொல்லாடல்களில்
புகைமூட்டம்
கவ்விக்கிடக்கும்.
காதல் பற்றி
எழுதும்போது மட்டுமே
எங்கள் பேனாக்களில்
மின்சாரம் பாயும்.
காதல் இல்லாவிட்டால்
இந்த சமுதாயம் கூட
எங்களுக்கு
ஒரு சவக்கிடங்கு தான்.
காதல் பரவசம்
காய்ந்து போன
முதியோர்களின்
முணுப்புகளை முணுப்புகளை
நாங்கள்
செவிசாய்ப்பதில்லை.
ஏனெனில்
நாங்கள் புதுக்கவிஞர்கள்.
.
காதலின் ஆவேசம் புரியாமல்
புதிய தலைமுறைகளோடு
மோத முடியாமல் ஒதுங்கிப்போகும்
நரைப்போன
கடல் நுரைகளே.
நொறுங்கிப்போங்கள்.
கிழச்சருகுகளே
நாங்கள் மின்னலின் கீற்றுகள்
ஈசிச்சேரில் அடைகாத்துகிடக்கும்
மரணப்பறவைகளே.
உங்கள் புலம்பல்களை
எங்கள் மீது
முட்டையிடவெண்டாம்.
ஏனெனில்
நாங்கள் புதுக்கவிஞர்கள்.
உங்கள்
சங்கத்தமிழ் எங்களுக்கு
சங்கடத்தமிழ்.
தரவு கொச்சக கலிப்பா என்றும்
கழி நெடிலடி ஆசிரியப்பா என்றும்
மலை படு கடாம் என்றும்
நெடுநல் வாடை என்றும்
கட முடா என்று
எங்கள் பல்லை உடைத்துக்கொள்ள
நாங்கள் தயார் இல்லை.
சினிமா நடிகையின்
கட்டுடலையே
எங்கள் கவிதைகளால்
"கட்அவுட்" ஆக்கி
அவள் சங்கு கழுத்தை
சங்கத்தமிழாக்கி
"இடையில்" தெரியும் இடைச்சங்கத்தையும்
கடைக்கண் காட்டும் கடைச்சங்கத்தயும்
கடைவிரித்து
பணம் காய்ச்சி மரங்களுக்கு
பதியம் போட்டுக்கொண்டிருப்பவர்கள்
நாங்கள்
ஏனெனில்
நாங்கள் புதுக்கவிஞர்கள்
தமிழ் எழுத
என்ன வேண்டும்?
பேனா வேண்டும்.
என்று
புதுக்கவிதை எழுதுபவர்கள்
நாங்கள்.
அதனால்
வேண்டாம் எங்களுக்கு தமிழ்.
தமிழையே
நக்கிக்கொண்டிருக்கும்
நாய்கள் அல்ல நாங்கள்.
ஒற்றைக்காலைத்
தூக்கிக்கொண்டு
ஒவ்வொரு
விளக்கு கம்பமாக
இருட்டைத் தேடித்
திரிபவையே நாங்கள்.
தாய்மொழி என்றால்
நாய்மொழி தான்
இவைகளின் ஞாபகத்துக்கு
வருகின்றது
இவைகளின் கழுத்துச்சங்கிலியை
கையில் பிடித்து வைத்திருக்கும்
தமிழ்ப்பகையே
தூரப்போ!
கண்ணுக்கு தெரியாமல் நின்று
எங்கள் கைகளையே கொண்டு
எங்கள் கண்களைக்குத்தும்
சூழ்ச்சிப்புகையே
தூரப்போ.
துள்ளிவருகுது வேல்
தூரப்போ.
தமிழ்ப்பகையே...நீ
தூரப்போ!
( நன்றி - ருத்ரா - வார்ப்பு இணையம்)
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அருமை. அருமை.
என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. ரசித்தேன்.
என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. ரசித்தேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|