புதிய பதிவுகள்
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதைத் தொட்ட குழந்தைகள்  I_vote_lcapமனதைத் தொட்ட குழந்தைகள்  I_voting_barமனதைத் தொட்ட குழந்தைகள்  I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனதைத் தொட்ட குழந்தைகள்  I_vote_lcapமனதைத் தொட்ட குழந்தைகள்  I_voting_barமனதைத் தொட்ட குழந்தைகள்  I_vote_rcap 
195 Posts - 42%
ayyasamy ram
மனதைத் தொட்ட குழந்தைகள்  I_vote_lcapமனதைத் தொட்ட குழந்தைகள்  I_voting_barமனதைத் தொட்ட குழந்தைகள்  I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
மனதைத் தொட்ட குழந்தைகள்  I_vote_lcapமனதைத் தொட்ட குழந்தைகள்  I_voting_barமனதைத் தொட்ட குழந்தைகள்  I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனதைத் தொட்ட குழந்தைகள்  I_vote_lcapமனதைத் தொட்ட குழந்தைகள்  I_voting_barமனதைத் தொட்ட குழந்தைகள்  I_vote_rcap 
21 Posts - 4%
prajai
மனதைத் தொட்ட குழந்தைகள்  I_vote_lcapமனதைத் தொட்ட குழந்தைகள்  I_voting_barமனதைத் தொட்ட குழந்தைகள்  I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
மனதைத் தொட்ட குழந்தைகள்  I_vote_lcapமனதைத் தொட்ட குழந்தைகள்  I_voting_barமனதைத் தொட்ட குழந்தைகள்  I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
மனதைத் தொட்ட குழந்தைகள்  I_vote_lcapமனதைத் தொட்ட குழந்தைகள்  I_voting_barமனதைத் தொட்ட குழந்தைகள்  I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மனதைத் தொட்ட குழந்தைகள்  I_vote_lcapமனதைத் தொட்ட குழந்தைகள்  I_voting_barமனதைத் தொட்ட குழந்தைகள்  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
மனதைத் தொட்ட குழந்தைகள்  I_vote_lcapமனதைத் தொட்ட குழந்தைகள்  I_voting_barமனதைத் தொட்ட குழந்தைகள்  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மனதைத் தொட்ட குழந்தைகள்  I_vote_lcapமனதைத் தொட்ட குழந்தைகள்  I_voting_barமனதைத் தொட்ட குழந்தைகள்  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதைத் தொட்ட குழந்தைகள்


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue 4 Mar 2014 - 12:51

அது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்திற்காக தயாராகிக் கொண்டிருந்தனர்.

ரெடி, ஸ்டிடி, கோ..

விளையாட்டு துப்பாக்கியின் சத்தம் கேட்டு அனைத்துக் குழந்தைகளும் ஓட தொடங்கினர்.

ஒரு 15 அடி சென்று இருப்பார்கள். அவர்களில் ஒரு குழந்தை திடீரென்று கீழே விழுந்தது.

கீழே விழுந்தது அடிபட்டக் காரணத்தால் அந்த குழந்தை அழ ஆரம்பித்தது.

பின்னால் ஏதோ அழுகை சத்தம் வரவே ஓடி கொண்டிருந்த அனை த்துக் குழந்தைகளும் திரும்பி பார்த்தனர். பின்னர் அந்த குழந்தையை நோக்கி ஓடி வந்தனர்.

அதில் ஒரு குழந்தை கீழே குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு கேட்டது.

"இப்போ வலி போயிடிச்சா" என்று.

அதை பார்த்த மற்ற அனைத்துக் குழந்தைகளும் அவளை முத்தமிட்டனர்.

பின்னர் எல்லோரும் அந்த குழந்தையை தூக்கினார்கள்.

பின்னர் அந்த "குழந்தையை"யும் தூக்கியவாறே வெற்றி இலக்கை நோக்கி ஓடினார்கள்.

அதை பார்த்த விழா குழுவினரும், பார்வையளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். எல்லோர் கண்களிலும் கண்ணீர். அந்த பரவசத்தால் எழுந்து நின்று கை தட்டி பாரட்டினார்கள். கண்டிப்பாக அவர்கள் தட்டிய கரவொலி அந்த கடவுளுக்கும் கேட்டு இருக்கும்.

ஆமாம். இது உண்மை.

இது நடந்தது வேறு எங்குமில்லை. நம் இந்தியாவில், அதுவும் ஹைதராபாத்தில் நடந்த உண்மை நிகழ்ச்சி, மனதை தொட்ட, மறக்க முடியா நிகழ்ச்சி.

அந்த விழாவை நடத்தியது "மனநலம் குன்றியவர்"களுகான தேசிய நிறுவனம்.

அதில் கலந்து கொண்ட குழந்தைகள் அனைவரும் "மனநலம் குன்றியவர்கள்".

ஆம். அவர்கள் மனத்தால் குன்றியவர்கள்.

ஆனால் குணத்தால்..?????

இதிலிருந்து அவர்கள் உலகத்திற்க்கு சொல்வது என்ன???

மனித ஒற்றுமை...

மனித நேயம்...

மனித சமத்துவம்...

வெற்றி பெற்ற மக்கள், தன்னை விட தாழ்ந்தவர்களுக்கு உதவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாக மாட்டார்கள் என்பதை தெளிவாக நன்கு உணர்த்தினார்கள்.

நம்மில் பலர் இதை செய்வதில்லை...

ஏன்...???

நமக்கு "மூளை இருப்பதனால்".... மூடர்களாகவும் முரடர்களாகவும் முடங்கி உள்ளோம்.....

ஆதலால் ஒன்றை நினைவில் கொள்வோம்...

"அன்பு மட்டுமே இந்த உலகை நிற்காமல் ஓட வைக்கும் என்றும்" என்பதை...

குறிப்பு:சத்யா செந்தில் என்பவரின் பகிர்வு இணையத்தில் ,இணைய முகவரி மறந்து விட்டது

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Tue 4 Mar 2014 - 22:15

mbalasaravanan wrote:

ஏன்...???

நமக்கு "மூளை இருப்பதனால்".... மூடர்களாகவும் முரடர்களாகவும் முடங்கி உள்ளோம்.....

பல நேரங்களில் இந்த வரிகளை சிந்தித்ததுண்டு வேறு மாதிரி - குழந்தையாகவே இருந்து இருக்கலாமே - கள்ளம் கபடம் எதுவும் தெரியாமல்.  அழுகை 



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக