புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி | ||||
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- pon.sellamuththuபண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012
. . . .
உலகத் தமிழ் உள்ளங்கட்கு எமது வணக்கம்.
சில திரைப் படப் பாடல்களில் எமக்கு சில ஐயங்கள் உள்ளன. உலகத் தமிழ் உள்ளங்கள் எமது ஐயம் அகல விடையளித்து உதவுங்கள்.
ஐயம் - 1
படம்:- வா கண்ணா வா
பாடல்:- கண்ணிரண்டில் மையெழுதி
இரண்டு என்பது பன்மை. ஆனால் கண் என்பது ஒருமையல்லவா. கண்களிரண்டில் என்றல்லவா வர வேண்டும். கண்ணிரண்டில் என்று கவிஞர் எழுதியதை ஏற்றுக் கொள்ளலாமா?
உலகத் தமிழ் உள்ளங்கட்கு எமது வணக்கம்.
சில திரைப் படப் பாடல்களில் எமக்கு சில ஐயங்கள் உள்ளன. உலகத் தமிழ் உள்ளங்கள் எமது ஐயம் அகல விடையளித்து உதவுங்கள்.
ஐயம் - 1
படம்:- வா கண்ணா வா
பாடல்:- கண்ணிரண்டில் மையெழுதி
இரண்டு என்பது பன்மை. ஆனால் கண் என்பது ஒருமையல்லவா. கண்களிரண்டில் என்றல்லவா வர வேண்டும். கண்ணிரண்டில் என்று கவிஞர் எழுதியதை ஏற்றுக் கொள்ளலாமா?
( ஐயம் தொடரும் ) அன்புத் தமிழ் நெஞ்சம் . . பொன்.செல்லமுத்து
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
]தமிழுக்கே சந்தேகமா..
செல்லமுத்து சார், எங்களுக்கு தமிழில் சந்தேகம் வந்தால் தங்களிடம் வருவோம். தாங்களே சந்தேகம் கேட்டால்...
அடியேனுடைய எளிய அறிவிற்கெட்டிய வரை விடை சொல்ல முயல்கிறேன்.
தவறிருந்தால் மன்னிக்கவும்.
பொதுவாக திரைப்படப் பாடல்கள் என்றாலே ஒரு இளப்பமாக இருந்த காலம் உண்டு. என்றாலும் அவற்றில் பல இலக்கண இலக்கிய அம்சங்களோடு எக்காலத்திலும் அமைந்துள்ளன. இலக்கணப் பிழை பல பாடல்களில் இடம் பெற்றதும் உண்மையே. ஓசை நயத்தை முக்கியமாக வைக்கும் போது சில கவிஞர்கள் அல்லது பாடலாசிரியர்கள் இலக்கணத்தை இரண்டாம் பட்சமாக வைத்து எழுதி பாடல்கள் இடம் பெற்றதும் உண்டு. அதில் ஒரு வகைதான் தாங்கள் குறிப்பிட்டுள்ள கண்ணிரண்டில் பாடல். இது போல எண்ணற்ற பாடல்கள் தங்கள் ஐயத்தில் தவறாமல் இடம் பெறும் என்பது திண்ணம். இது தங்களுக்கு மட்டுமல்ல நம் ஒவ்வொருவருக்கும் ஏற்படக் கூடியது. இருந்தாலும் அத்தி பூத்தாற் போல சிலவற்றில் இலக்கணப் பிழை போல் காட்சியளித்தாலும் அதிலும் அர்த்தம் உள்ளடங்கி மறைமுகமாக சொல்லப் பட்டிருக்கலாம். ஆங்கிலத்தில் Interpretation என்று சொல்வார்களே அது போல் அவரவர் தங்களுக்கேற்றார்போல் அதனைப் பிழையாகவும் கொள்ளலாம் அல்லது அதைக்கவிஞர் வேண்டுமென்றே எழுதியிருக்கிறார் என அவருக்கு பரிந்துரைக்கவும் செய்யலாம்.
இந்த அடிப்படையில் பார்த்தால் இந்த கண்ணிரண்டில் மையெழுதி என்பதை, ஒவ்வொரு கண்ணுக்கும் தனித்தனியாக குறிப்பிட்டு கவிஞர் எழுதியிருக்கலாம் என்றும் ஒரு வாதம் கூறலாம் அல்லவா. ஒரு கண்ணுக்கு மை எழுதிய பிறகு அடுத்த கண்ணுக்கு எழுதுவதை கண்ணிரண்டில் எனக் கவிஞர் கூறியதாகவும் பொருள் கொள்ளலாமே..
ராகவேந்திரன்
செல்லமுத்து சார், எங்களுக்கு தமிழில் சந்தேகம் வந்தால் தங்களிடம் வருவோம். தாங்களே சந்தேகம் கேட்டால்...
அடியேனுடைய எளிய அறிவிற்கெட்டிய வரை விடை சொல்ல முயல்கிறேன்.
தவறிருந்தால் மன்னிக்கவும்.
பொதுவாக திரைப்படப் பாடல்கள் என்றாலே ஒரு இளப்பமாக இருந்த காலம் உண்டு. என்றாலும் அவற்றில் பல இலக்கண இலக்கிய அம்சங்களோடு எக்காலத்திலும் அமைந்துள்ளன. இலக்கணப் பிழை பல பாடல்களில் இடம் பெற்றதும் உண்மையே. ஓசை நயத்தை முக்கியமாக வைக்கும் போது சில கவிஞர்கள் அல்லது பாடலாசிரியர்கள் இலக்கணத்தை இரண்டாம் பட்சமாக வைத்து எழுதி பாடல்கள் இடம் பெற்றதும் உண்டு. அதில் ஒரு வகைதான் தாங்கள் குறிப்பிட்டுள்ள கண்ணிரண்டில் பாடல். இது போல எண்ணற்ற பாடல்கள் தங்கள் ஐயத்தில் தவறாமல் இடம் பெறும் என்பது திண்ணம். இது தங்களுக்கு மட்டுமல்ல நம் ஒவ்வொருவருக்கும் ஏற்படக் கூடியது. இருந்தாலும் அத்தி பூத்தாற் போல சிலவற்றில் இலக்கணப் பிழை போல் காட்சியளித்தாலும் அதிலும் அர்த்தம் உள்ளடங்கி மறைமுகமாக சொல்லப் பட்டிருக்கலாம். ஆங்கிலத்தில் Interpretation என்று சொல்வார்களே அது போல் அவரவர் தங்களுக்கேற்றார்போல் அதனைப் பிழையாகவும் கொள்ளலாம் அல்லது அதைக்கவிஞர் வேண்டுமென்றே எழுதியிருக்கிறார் என அவருக்கு பரிந்துரைக்கவும் செய்யலாம்.
இந்த அடிப்படையில் பார்த்தால் இந்த கண்ணிரண்டில் மையெழுதி என்பதை, ஒவ்வொரு கண்ணுக்கும் தனித்தனியாக குறிப்பிட்டு கவிஞர் எழுதியிருக்கலாம் என்றும் ஒரு வாதம் கூறலாம் அல்லவா. ஒரு கண்ணுக்கு மை எழுதிய பிறகு அடுத்த கண்ணுக்கு எழுதுவதை கண்ணிரண்டில் எனக் கவிஞர் கூறியதாகவும் பொருள் கொள்ளலாமே..
ராகவேந்திரன்
- pon.sellamuththuபண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012
. . . .
தங்கள் கருத்துக்களை பதிவு செய்த ஈகரை நட்புகள் திரு.இராகவேந்தர்,
திரு அய்யாசாமி ராம் - ஆகிய இருவருக்கும் மிக்க நன்றி.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்த ஈகரை நட்புகள் திரு.இராகவேந்தர்,
திரு அய்யாசாமி ராம் - ஆகிய இருவருக்கும் மிக்க நன்றி.
- pon.sellamuththuபண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012
. . . .
ஐயம் - 2
படம்:- அமுதவல்லி
பாடல்:- கண்ணிரண்டும் ஒன்றை ஒன்று
படம்;- ஆண்டவன் கட்டளை
பாடல்:- கண்ணிரண்டும் மின்ன மின்ன
படம்:- யாருக்கும் வெட்கமில்லை
பாடல்:- கண்ணிரண்டும் செய்த பாவம்
படம்:- மாடப் புறா
பாடல்:- கண்ணிரண்டும் தேவையில்லை
ஐயம் - 2
படம்:- அமுதவல்லி
பாடல்:- கண்ணிரண்டும் ஒன்றை ஒன்று
படம்;- ஆண்டவன் கட்டளை
பாடல்:- கண்ணிரண்டும் மின்ன மின்ன
படம்:- யாருக்கும் வெட்கமில்லை
பாடல்:- கண்ணிரண்டும் செய்த பாவம்
படம்:- மாடப் புறா
பாடல்:- கண்ணிரண்டும் தேவையில்லை
(ஐயம் தொடரும் ) அன்புத் தமிழ் நெஞ்சம் . . பொன். செல்லமுத்து
- pon.sellamuththuபண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012
. . . .
ஐயம் - 3
ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தில் "பொம்பளைய மதிக்க வேணும்" என்ற பாடலின் இடையில் "புள்ளைய வளப்பதிலே தூக்கம் பசியை இழந்துபுட்டா" என்ற வரியை கவனிப்போம். தன் குழந்தையை வளர்ப்பதில் அளவு மிகுந்த அக்கரையுள்ள தாய் தூக்கத்தை இழந்தாள். அதாவது தூக்கத்தை இழந்து ( தூக்கமே இல்லாமல் விழித்திருந்து ) தன் குழந்தையை வளர்த்தாள். பசியை இழந்தாள் என்றால் உணவு உட்கொண்டதாகவே பொருள் வருகிறது. "புள்ளைய வளப்பதிலே தூக்கம் உணவை இழந்துபுட்டா" என்று இருப்பதே பொருத்தம் என எண்ணுகின்றோம்.
ஐயம் - 3
ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தில் "பொம்பளைய மதிக்க வேணும்" என்ற பாடலின் இடையில் "புள்ளைய வளப்பதிலே தூக்கம் பசியை இழந்துபுட்டா" என்ற வரியை கவனிப்போம். தன் குழந்தையை வளர்ப்பதில் அளவு மிகுந்த அக்கரையுள்ள தாய் தூக்கத்தை இழந்தாள். அதாவது தூக்கத்தை இழந்து ( தூக்கமே இல்லாமல் விழித்திருந்து ) தன் குழந்தையை வளர்த்தாள். பசியை இழந்தாள் என்றால் உணவு உட்கொண்டதாகவே பொருள் வருகிறது. "புள்ளைய வளப்பதிலே தூக்கம் உணவை இழந்துபுட்டா" என்று இருப்பதே பொருத்தம் என எண்ணுகின்றோம்.
( ஐயம் தொடரும் )அன்புத் தமிழ் நெஞ்சம் . . பொன். செல்லமுத்து
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
கண்களிரண்டும், கண்ணிரண்டும் என்று வருவதில் தவறில்லை என நினைக்கிறேன்..கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா..என்ற பாடலும் நினைவுக்கு வருகிறது..
ஆனால் - ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே - என்னும் பாடல் கேட்கும்போதெல்லாம் நிரடுகிறது..
ஆனால் - ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே - என்னும் பாடல் கேட்கும்போதெல்லாம் நிரடுகிறது..
இல்லறத்தில் தனது பொறுப்புக்களை நிறைவேற்றுவதில்
ஒவ்வொரு பெண்ணும் தன் தேவைகளனைத்தையும்
தியாகம் செய்கிறாள்.
குடும்பத்தின் பிற அங்கத்தினர்கள் அனைவரும்
உணவருந்திய பின்னர் உணவில் மிச்சமிருந்தாலேயே
தான் உணவருந்துகிறாள்.
அவர்களின் நலனைப் பேணுவதில் தன் தூக்கத்தையும்
இழக்கிறாள்.
-
தூக்கம் பசியை இழந்துபுட்டா ...ருசித்து உண்ணவில்லை
என பொருள் கொள்ளலாம்
ஒவ்வொரு பெண்ணும் தன் தேவைகளனைத்தையும்
தியாகம் செய்கிறாள்.
குடும்பத்தின் பிற அங்கத்தினர்கள் அனைவரும்
உணவருந்திய பின்னர் உணவில் மிச்சமிருந்தாலேயே
தான் உணவருந்துகிறாள்.
அவர்களின் நலனைப் பேணுவதில் தன் தூக்கத்தையும்
இழக்கிறாள்.
-
தூக்கம் பசியை இழந்துபுட்டா ...ருசித்து உண்ணவில்லை
என பொருள் கொள்ளலாம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
pon.sellamuththu wrote:. . . .
உலகத் தமிழ் உள்ளங்கட்கு எமது வணக்கம்.
சில திரைப் படப் பாடல்களில் எமக்கு சில ஐயங்கள் உள்ளன. உலகத் தமிழ் உள்ளங்கள் எமது ஐயம் அகல விடையளித்து உதவுங்கள்.
ஐயம் - 1
படம்:- வா கண்ணா வா
பாடல்:- கண்ணிரண்டில் மையெழுதி
இரண்டு என்பது பன்மை. ஆனால் கண் என்பது ஒருமையல்லவா. கண்களிரண்டில் என்றல்லவா வர வேண்டும். கண்ணிரண்டில் என்று கவிஞர் எழுதியதை ஏற்றுக் கொள்ளலாமா?
( ஐயம் தொடரும் ) அன்புத் தமிழ் நெஞ்சம் . . பொன்.செல்லமுத்து
கண்ணிரெண்டில் மையெழுதி .............
ஒரு கண்ணில் மட்டும் மைஎழுதாதே
இரு கண்கள் உள்ளன , இரு கண்ணிலும் மையெழுது , ஒரு கண்ணில் மை எழுதி அதன் அழகில் மயங்கி மறு கண்ணை மறந்து விடாதே...........இப்படிதான் நான் அர்த்தம் கொள்கிறேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சின்னக் கண்ணன் wrote:கண்களிரண்டும், கண்ணிரண்டும் என்று வருவதில் தவறில்லை என நினைக்கிறேன்..கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா..என்ற பாடலும் நினைவுக்கு வருகிறது..
ஆனால் - ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே - என்னும் பாடல் கேட்கும்போதெல்லாம் நிரடுகிறது..
ரோஜா பூக்கள் சொல்லுகிறதே. ( நீ அழகி என்று --------)
மல்லிகைபூக்கள் சொல்லுகிறதே ( நீ அழகி என்று --------)
ஜாதிப்பூக்கள் சொல்லுகிறதே ( நீ அழகி என்று --------)
ஒவ்வொரு பூக்களும் சொல்லுகிறதே ( நீ அழகி என்று --------)
நிரடுகின்றமாதிரி தெரியவில்லையே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|