Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு
+3
ஜாஹீதாபானு
krishnaamma
சாமி
7 posters
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு
First topic message reminder :
100 கிராம் தானியத்தில் உள்ள சத்துக்கள்
![கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 F3HblJQnGwuI02b7SMQ1+Untitled](https://www.filepicker.io/api/file/F3HblJQnGwuI02b7SMQ1+Untitled.png)
கேழ்வரகில் ‘மித்தியானைன்’ என்னும் ஒரு முக்கியமான அமினோஅமிலம் உள்ளது. வயோதிகத்தைக் கட்டுப்படுத்தவும், தோல், நகம், முடியின் அழகைப்பேணவும் இந்த ‘மித்தியானைன்’ புரதச்சத்து அவசியம். இது ஈரலில் படியும் கொழுப்பை விரட்ட உதவுகிறது. வயோதிகம், மூட்டுவலி, ஆண்மைக்குறைவு என பல நோய்களுக்குக் கேழ்வரகு நல்ல பலன் அளிக்கிறது.
பாலைக்காட்டிலும் மூன்று மடங்கு கால்சியமும், அரிசியை விட 10 மடங்கு கால்சியமும் கேழ்வரகில் உண்டு. ஆனால் பாலும் அரிசியும் உடம்பு வளர்க்கும். கேழ்வரகோ உடல் வற்ற உதவும்.
100 கிராம் தானியத்தில் உள்ள சத்துக்கள்
![கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 F3HblJQnGwuI02b7SMQ1+Untitled](https://www.filepicker.io/api/file/F3HblJQnGwuI02b7SMQ1+Untitled.png)
கேழ்வரகில் ‘மித்தியானைன்’ என்னும் ஒரு முக்கியமான அமினோஅமிலம் உள்ளது. வயோதிகத்தைக் கட்டுப்படுத்தவும், தோல், நகம், முடியின் அழகைப்பேணவும் இந்த ‘மித்தியானைன்’ புரதச்சத்து அவசியம். இது ஈரலில் படியும் கொழுப்பை விரட்ட உதவுகிறது. வயோதிகம், மூட்டுவலி, ஆண்மைக்குறைவு என பல நோய்களுக்குக் கேழ்வரகு நல்ல பலன் அளிக்கிறது.
பாலைக்காட்டிலும் மூன்று மடங்கு கால்சியமும், அரிசியை விட 10 மடங்கு கால்சியமும் கேழ்வரகில் உண்டு. ஆனால் பாலும் அரிசியும் உடம்பு வளர்க்கும். கேழ்வரகோ உடல் வற்ற உதவும்.
Re: கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:[link="/t108576p30-topic#1056942"]
படத்தைப்பார்க்கும்போதே உண்ணவேண்டும் என்னும் ஆசையைத்தூண்டுகிறது ஐயா!
Re: கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு
சாமி wrote:[link="/t108576p30-topic#1056953"]krishnaamma wrote:[link="/t108576p30-topic#1056790"]சிவா wrote:[link="/t108576p30-topic#1056640"]தெரியவில்லையே, தெரிந்தவர்கள் விளக்கம் தரவும்!ayyasamy ram wrote:[link="/t108576p30-topic#1056466"]கேக்கிறவன் கேனையனாக இருந்தால்
கேப்பையில் நெய் வடியுது என்பார்களாம்
-
இந்த பழமொழிக்கு உண்மையான அர்த்தம் என்னவாக இருக்கும்?
எனக்கு தெரிந்தததை சொல்கிறேன், சரியா பாருங்கள்
அதாவது கேழ்வரகு மாவில் பிசுக்கே இருக்காது. அதாவது கேழ்வரகு மாவை பிசைந்தால் 'வரட்டு வறட்டு' என்று இருக்கும். கோதுமை அல்லது மைதா போல 'ஸ்டிக்கி' (sticky ) யாக 'ஜவ்வு' போல வராது. (gluten என்பார்கள் அதை)
எனவே, அவ்வளவு கடினமான வறட்டு கேழ்வரகிலிருந்து, மென்மையான நெய் எப்படி வடியும்?
அது தான் அப்படி சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். உங்களுன் மேலான விமர்சனத்துக்காக காத்திருக்கேன் நண்பர்களே !![]()
ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கம். அருமை!
நன்றி சாமி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு
ayyasamy ram wrote:[link="/t108576p30-topic#1057577"]வறட்டு கேழ்வரகிலிருந்து, மென்மையான
நெய் எப்படி வடியும்?
-
![]()
நன்றி ராம் அண்ணா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு
சாமி wrote:[link="/t108576p30-topic#1057723"]Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:[link="/t108576p30-topic#1056942"]
படத்தைப்பார்க்கும்போதே உண்ணவேண்டும் என்னும் ஆசையைத்தூண்டுகிறது ஐயா!
ஆமாம் ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு
சாமி wrote:[link="/t108576p30-topic#1057572"]17. கேழ்வரகு இட்லி
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு – 2 கப் ,
உளுத்தம்பருப்பு -3/4 கப் ,
உப்பு -
தேவைக்கேற்ப.
செய்முறை:
உளுத்தம்பருப்பை 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
ஊறிய உளுத்தம்பருப்பை இட்லிக்கு அரைப்பதுபோல் நைசாக அரைக்கவும்.
கேழ்வரகு மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
கரைத்த கேழ்வரகு மாவுடன், உப்பு + அரைத்த உளுத்தம் மாவை சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்துக்கு கலக்கவும்.
மாவை 8 - 10 மணி நேரம் நன்றாக புளிக்கவைக்கவும்.
புளித்த இட்லி மாவை இட்லி தட்டில் ஊற்றி 8 - 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
செய்து பார்க்கிறேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு
18. கேழ்வரகு உருண்டை
![கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 FHuIjwtStmoushcT4RQ2+kezhvaraguurundai](https://www.filepicker.io/api/file/fHuIjwtStmoushcT4RQ2+kezhvaraguurundai.jpg)
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு-2 கப்
நிலக்கடலை-1கப்
முந்திரி -10
வெல்லம்-1கப்
நெய்-சிறிதளவு
செய்முறை;-
கேழ்வரகு மாவை பிசைந்து அடையாக தட்டிக் கொள்ளவும்.தோசைக் கல்லில் போட்டு இருபக்கமும்
வெந்ததும் எடுத்துக் கொள்ளவும்.
நிலக்கடலையை வறுத்து மிக்சியில் பொடித்துக் கொள்ளவும்.
முந்திரியை வறுத்துக் கொள்ளவும்.
அடையை ஒன்றிண்டாக பிய்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அதனுடன் வெல்லம் நிலக்கடலை
முந்திரி முதலியவற்றை போட்டு அரைத்துக் கொள்ளவும்.
அரைத்ததை ஒரு பவுலில் போட்டு சிறிதளவு நெய் விட்டு உருண்டையாகப் பிடித்துக் கொள்ளவும்.
![கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 FHuIjwtStmoushcT4RQ2+kezhvaraguurundai](https://www.filepicker.io/api/file/fHuIjwtStmoushcT4RQ2+kezhvaraguurundai.jpg)
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு-2 கப்
நிலக்கடலை-1கப்
முந்திரி -10
வெல்லம்-1கப்
நெய்-சிறிதளவு
செய்முறை;-
கேழ்வரகு மாவை பிசைந்து அடையாக தட்டிக் கொள்ளவும்.தோசைக் கல்லில் போட்டு இருபக்கமும்
வெந்ததும் எடுத்துக் கொள்ளவும்.
நிலக்கடலையை வறுத்து மிக்சியில் பொடித்துக் கொள்ளவும்.
முந்திரியை வறுத்துக் கொள்ளவும்.
அடையை ஒன்றிண்டாக பிய்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அதனுடன் வெல்லம் நிலக்கடலை
முந்திரி முதலியவற்றை போட்டு அரைத்துக் கொள்ளவும்.
அரைத்ததை ஒரு பவுலில் போட்டு சிறிதளவு நெய் விட்டு உருண்டையாகப் பிடித்துக் கொள்ளவும்.
Re: கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு
இதுவரை பதிவிட்ட கேழ்வரகு சமையல்கள்:-
1. கேழ்வரகு கூழ்
2. கேழ்வரகு கூழ்
3. கேழ்வரகு களி
4. கேழ்வரகு களி
5. கேழ்வரகு அடை
6. ஓமம் - கேழ்வரகு களி
7. கேழ்வரகு புட்டு
8. கேழ்வரகு குலுக்கு ரொட்டி
9. கேழ்வரகு இனிப்பு அடை
10. கேழ்வரகு இனிப்பு உருண்டை
11. கேழ்வரகு சப்பாத்தி
12. கேழ்வரகு பக்கோடா
13. கேழ்வரகு தோசை
14. கேழ்வரகு இனிப்பு அடை
15. கேழ்வரகு முறுக்கு
16. கேழ்வரகு கார அடை
17. கேழ்வரகு இட்லி
18. கேழ்வரகு உருண்டை
1. கேழ்வரகு கூழ்
2. கேழ்வரகு கூழ்
3. கேழ்வரகு களி
4. கேழ்வரகு களி
5. கேழ்வரகு அடை
6. ஓமம் - கேழ்வரகு களி
7. கேழ்வரகு புட்டு
8. கேழ்வரகு குலுக்கு ரொட்டி
9. கேழ்வரகு இனிப்பு அடை
10. கேழ்வரகு இனிப்பு உருண்டை
11. கேழ்வரகு சப்பாத்தி
12. கேழ்வரகு பக்கோடா
13. கேழ்வரகு தோசை
14. கேழ்வரகு இனிப்பு அடை
15. கேழ்வரகு முறுக்கு
16. கேழ்வரகு கார அடை
17. கேழ்வரகு இட்லி
18. கேழ்வரகு உருண்டை
Re: கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு
19. கேழ்வரகு, பார்லி அடை
![கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 3F9X44U0S3CjxQ1PkiSW+kezhvarakupaarliadai](https://www.filepicker.io/api/file/3F9X44U0S3CjxQ1PkiSW+kezhvarakupaarliadai.jpg)
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 2 கப்
வேகவைத்த பார்லி - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை போட்டு சிறிது வதக்கவும்
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, வேக வைத்த பார்லி, உப்பு, வதக்கிய பொருட்களை போட்டு மாவை பிசைந்து கொள்ளவும். (முதலில் தண்ணீர் சேர்க்காமல் மாவை பிசைய வேண்டும். பின்னர் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.)
மாவினை சிறிய உருண்டைகளாக எடுத்து அடைகளாக தட்டி தோசைக்கல்லில் போட்டு அடைகளாக சுட்டு எடுக்கவும்.
இந்த அடையில் வேகவைத்த பார்லி சேர்ப்பதால் உடலிற்கு தேவையான நார்ச்சத்து கிடைத்து விடுகிறது. மிகவும் சத்தானது.
![கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 5 3F9X44U0S3CjxQ1PkiSW+kezhvarakupaarliadai](https://www.filepicker.io/api/file/3F9X44U0S3CjxQ1PkiSW+kezhvarakupaarliadai.jpg)
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 2 கப்
வேகவைத்த பார்லி - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை போட்டு சிறிது வதக்கவும்
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, வேக வைத்த பார்லி, உப்பு, வதக்கிய பொருட்களை போட்டு மாவை பிசைந்து கொள்ளவும். (முதலில் தண்ணீர் சேர்க்காமல் மாவை பிசைய வேண்டும். பின்னர் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.)
மாவினை சிறிய உருண்டைகளாக எடுத்து அடைகளாக தட்டி தோசைக்கல்லில் போட்டு அடைகளாக சுட்டு எடுக்கவும்.
இந்த அடையில் வேகவைத்த பார்லி சேர்ப்பதால் உடலிற்கு தேவையான நார்ச்சத்து கிடைத்து விடுகிறது. மிகவும் சத்தானது.
Re: கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு
-
கேழ்வரகு நீரிழிவு நோயாளிகளுக்கு மிக நல்லது
ஒரு நகைச்சுவை கதை ஒன்று (பகிர்தலுக்காக)
-
சர்க்கரை நோயாளியான கணவனைக் காப்பாற்றுவதாக
நினைத்துக்கொண்டு ஒரு மனைவி கணவனுக்கு
தினசரி கேழ்வரகு உணவுகளை கொடுத்து வந்தாள்..!
-
இறந்து சொர்க்கம் போன அவன் அங்கு வித விதமான
இனிப்பு பண்டங்களை பார்த்து நாவில் எச்சில் ஊற
நான் சர்க்கரை நோயாளி...இவைகளை சாப்பிடலாமா
என்று கேட்டனாம்
-
அங்கு இருந்தவர் சொன்னார்:
இது சொர்க்கம் ஐயா
எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்..ஒன்றும்
செய்யாது' என்றாராம்.
-
அதைக்கேட்டதும் அவன் சொன்னானாம்
''இது முதலில் தெரிந்திருந்தால் நான் எப்பவோ
இங்கு வந்திருப்பேன், (மனைவியின்
கொடுமையிலிருந்து தப்பித்து) என்றானாம்...!
-
---
பண்டங்கள்
கேழ்வரகு நீரிழிவு நோயாளிகளுக்கு மிக நல்லது
ஒரு நகைச்சுவை கதை ஒன்று (பகிர்தலுக்காக)
-
சர்க்கரை நோயாளியான கணவனைக் காப்பாற்றுவதாக
நினைத்துக்கொண்டு ஒரு மனைவி கணவனுக்கு
தினசரி கேழ்வரகு உணவுகளை கொடுத்து வந்தாள்..!
-
இறந்து சொர்க்கம் போன அவன் அங்கு வித விதமான
இனிப்பு பண்டங்களை பார்த்து நாவில் எச்சில் ஊற
நான் சர்க்கரை நோயாளி...இவைகளை சாப்பிடலாமா
என்று கேட்டனாம்
-
அங்கு இருந்தவர் சொன்னார்:
இது சொர்க்கம் ஐயா
எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்..ஒன்றும்
செய்யாது' என்றாராம்.
-
அதைக்கேட்டதும் அவன் சொன்னானாம்
''இது முதலில் தெரிந்திருந்தால் நான் எப்பவோ
இங்கு வந்திருப்பேன், (மனைவியின்
கொடுமையிலிருந்து தப்பித்து) என்றானாம்...!
-
---
பண்டங்கள்
Re: கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு
ayyasamy ram wrote:[link="/t108576p45-topic#1058361"]-
கேழ்வரகு நீரிழிவு நோயாளிகளுக்கு மிக நல்லது
ஒரு நகைச்சுவை கதை ஒன்று (பகிர்தலுக்காக)
-
சர்க்கரை நோயாளியான கணவனைக் காப்பாற்றுவதாக
நினைத்துக்கொண்டு ஒரு மனைவி கணவனுக்கு
தினசரி கேழ்வரகு உணவுகளை கொடுத்து வந்தாள்..!
-
இறந்து சொர்க்கம் போன அவன் அங்கு வித விதமான
இனிப்பு பண்டங்களை பார்த்து நாவில் எச்சில் ஊற
நான் சர்க்கரை நோயாளி...இவைகளை சாப்பிடலாமா
என்று கேட்டனாம்
-
அங்கு இருந்தவர் சொன்னார்:
இது சொர்க்கம் ஐயா
எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்..ஒன்றும்
செய்யாது' என்றாராம்.
-
அதைக்கேட்டதும் அவன் சொன்னானாம்
''இது முதலில் தெரிந்திருந்தால் நான் எப்பவோ
இங்கு வந்திருப்பேன், (மனைவியின்
கொடுமையிலிருந்து தப்பித்து) என்றானாம்...!
-
---
பண்டங்கள்
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கிராமத்துக் கைமணம் – கம்பு
» கிராமத்து கைமணம்...!!
» பகுதி-06 கிராமத்து கைமணம்!
» கிராமத்துக் கதை.
» என் மனைவியோட கைமணம் தூக்கலா இருக்கும்..!
» கிராமத்து கைமணம்...!!
» பகுதி-06 கிராமத்து கைமணம்!
» கிராமத்துக் கதை.
» என் மனைவியோட கைமணம் தூக்கலா இருக்கும்..!
Page 5 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|