புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_m10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10 
61 Posts - 43%
heezulia
திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_m10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_m10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_m10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_m10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10 
6 Posts - 4%
prajai
திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_m10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_m10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10 
4 Posts - 3%
Saravananj
திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_m10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_m10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_m10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_m10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_m10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_m10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_m10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10 
21 Posts - 5%
prajai
திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_m10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_m10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_m10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_m10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_m10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10 
5 Posts - 1%
mruthun
திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_m10திருவள்ளுவரின் திருவுருவ எழில்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவள்ளுவரின் திருவுருவ எழில்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Mar 02, 2014 4:44 pm

திருவள்ளுவரின் திருவுருவ எழில்! 0Pzdku1MSAqbbF0wDiia+tm-8

திருக்கயிலாயப் பரம்பரை திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீஅமுர்தலிங்கத் தம்பிரானால் அருளிச்செய்யப்பட்டது "திருமயிலைத் தலபுராணம்'. இந்நூலை 150 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இயற்றியுள்ளார். அதை 120 ஆண்டுகளுக்கு முன்பாகப் பதிப்பித்துள்ளார். ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மறைந்து கிடந்த இந்நூலை செப்பனிட்டு, "சிவாலயம்' என்ற அமைப்பின் நிர்வாகியான ஜெ.மோகன் என்பவர், மீண்டும் இரண்டாம் பதிப்பாக

(2012) வெளிக்கொண்டு வந்துள்ளார். இந்நூலின் பின்னிணைப்பில்தான் திருவள்ளுவர் பிறப்பு, அவர் உருவ எழில், மயிலையில் உள்ள திருவள்ளுவர் ஆலயம், தாய்-தந்தை, மனைவி பற்றிய செய்திகள் காணப்படுகின்றன (இத்தகவல் 1931}இல் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பதிப்பித்த திருக்குறள் பரிமேலழகர் உரை நூலில் இருந்து தரப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது). அதில், வள்ளுவரின் திருவுருவம் பற்றிய அரிய பழம் பாடம் ஒன்று அவரது திருவுருவத்தை அறிய துணைபுரிகிறது. அதில், ""பழம்பாடல் ஒன்று தமிழ் சான்றோனாய்த் தலைமகனாய் விளங்கும் திருவள்ளுவரின் திருவுருவ எழிலைக் கூறுகிறது. அப்பாடலுக்கு "நாயனார் சொரூபஸ்துதி' என்று பெயரிட்டுள்ளனர்'' என்ற குறிப்போடு பாடல் காணப்படுகிறது. அப்பாடல் வருமாறு:

"திருமுடி மிசையார் மயிர்முடி யழகுத்
தீர்க்கபுண் டரநுத லழகும்
திரண்மயி புயந்தை வருஞ்செவி யழகுந்
திகழ்நெடுந் தாடியி னழகும்
அருமுடி செபமா லிகைசின்முத் திரைசே
ரபயநேர் வலக்கையி னழகும்
அமிழ்துறழ் தமிழ்மா மறைமுறை வரத
மமைதரு மிடக்கையி னழகும்
கருமுடி யோகப் பட்டையி னழகும்
கடிகொள்கீட் கோவண வழகும்
கழல்களிற் றிகிரி வளைவரை யழகுங்
கமலநல் லாதனத் தழகும்
தருமுடிய முகிறோய் மயிலையி னிடைமா
தவர்கள்கண் டிறைஞ்சவீற் றிருக்கும்
தழைபுகழ்த் திருவள் ளுவரெனு நாம
சற்குரு சரணமே சரணம்!''

இதன் பொருள்: நாயனார் தலைமயிரை எடுத்துக்கட்டி நெடு முடியாக முடிந்துள்ளார். அழகிய நெற்றியில் திருநீறு விளங்குகிறது. மணியணிந்த நீண்ட செவிகள் தோளில் தவழ்கின்றன. முகத்தில் நீண்ட தாடி விளங்குகிறது. வலது கையில் சின்முத்திரையுடன் ஜெபமாலை விளங்குகிறது. அது உயிருக்கு அபயமளிப்பதாகும். உயிர்களுக்கு வரங்களைத் தந்து வாழ்விக்கும் இடது கரத்தில் அமுதம் நிறைந்த முப்பாலாய் விளங்கும் தமிழ் மறையாம் திருக்குறள் சுவடிகள் விளங்குகின்றன.

யோகப்பட்டையை அணிந்து, நீண்ட உடை தரித்து பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார். திருவடிகளில் அறிஞர்கள் அணியும் ஞானத் தண்டையை (கழல்) அணிந்துள்ளார். மணி மாடங்களின் முடியில் மேகங்களை உரசிச் செல்லும் வளப்பம் பொருந்திய மயிலாபுரியில், மாதவர்கள் வந்து கண்டு மகிழ்ந்து போற்ற வீற்றிருக்கும் மிகுந்த புகழை உடைய "திருவள்ளுவர்' என்னும் பெயர் படைத்த மேலான உயர்ந்த குருபிரானின் திருவடிகளைச் சரணம் சரணம் என்று பணிகின்றேன்'' என்பதாகும்.

மேற்குறிப்பிட்ட பாடலிலிருந்து சிவஞானியருக்கே உரிய, ஜடாமுடி, உருத்திராக்கம், சின்முத்திரை, திருநீறு, பத்மாசனம் போன்றவை திருவள்ளுவர் ஒரு சிவஞானி}சிவயோகி என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. திருக்குறள் ஒரு பொதுமறை. சமயச் சார்பற்ற நூல் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், சைவ சமயம் குறித்த, குறிப்பாக சைவ சித்தாந்தம் பற்றிய பல உண்மைகளை திருவள்ளுவர் திருக்குறளில் பொதித்து வைத்துள்ளார். திருக்குறளையும் சைவ சித்தாந்தத்தையும் ஆழ்ந்து கற்றோர் இவ்வுண்மையை நன்கு உணர்வர். திருவள்ளுவரை "நாயனார்' என்று அடைமொழி கொடுத்துக் கூறுவதை இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டும்.

""திருக்குறளில் "குரு வணக்கம்' என்று ஒரு பகுதி இல்லை. எனவே, திருவள்ளுவர் ஓதாது உணர்ந்த பெரியவராக இருக்க வேண்டும். திருமுறை ஆசிரியர்களான ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலிய பெரியவர்கள் இறைவன் திருவருளால் உணர்த்தப் பெற்றுத் தம் கருத்துகளைக் கூறியருளியுள்ளனர். அவர்களைப் போலவே திருவள்ளுவரும் இறைவன் திருவருளால் உந்தப்பட்டு இந்நூலை அருளிச் செய்திருக்க வேண்டும். தெய்வப் புலவர், நாயனார், செந்நாப் புலவர் முதலிய திருப்பெயர்களை உடையவராகத் திருவள்ளுவர் திகழ்வதால் இவ்வுண்மை புலப்படும்.

சைவ சமயப் பெரியோர்களை "நாயனார்' என்னும் சொல்லை அவர்தம் பெயருக்குப் பின் ஒட்டுச் சொல்லாகச் (நன்ச்ச்ண்ஷ் ஹஞ்ஞ்ப்ன்ற்ண்ய்ஹற்ண்ர்ய்) சேர்த்துப் போற்றி வழங்குவது சைவ சமய மரபாகவுள்ளது. அதுபோலவே குறளாசிரியரைத் "திருவள்ளுவ நாயனார்' என்று கூறும் வழக்கு தமிழகத்தில் உள்ளது. எனவே, திருவள்ளுவர் மற்றைப் புலவர்கள் அன்றி, ஓதாது உணர்ந்த சான்றோர்கள் வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர்'' என்று "திருக்குறளில் சைவ சித்தாந்தம்' என்ற நூலில் (பக்.3,4) பதிவு செய்துள்ளார் "சிந்தாந்த சரபம்' கு.வைத்தியநாதன். மேலும், சைவர்களின் வேதம் திருக்குறளே என்பதை, திருக்குறளின் உட்கிடை சைவ சித்தாந்தமே (1953), திருக்குறள் துலக்கும் ஒழுக்க நெறி (1971), திருவள்ளுவர் சித்தாந்த சைவர் (1976) ஆகிய நூல்களும் இதனை மெய்ப்பிக்கும். (மணிவாசகப்பிரியா Dinamani 02/Feb/14)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக