புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு!
Page 1 of 1 •
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
என் வாழ்க்கையே இந்த நாட்டுக்கு விடுகின்ற செய்தி’ ( My life is my message ) என்று சொன்னார் காந்தியடிகள்.
காலம் மாறி வருகின்றது. மிகச் சாதாரண மனிதன் கூட மிக உயர்ந்த நிலையை அடையமுடியும். நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தி, அறிவார்ந்த உழைப்பை மேற்கொள்கின்றவர்கள் ஒவ்வொருவரும் வெற்றியான, சாதனை மிகுந்த வாழ்க்கை வாழ முடியும் என்பதை அண்மைக்கால அறிவியல் நமக்கு உணர்த்தி வருகின்றது.
‘நீயே, உனது அன்றாட நடைமுறை வாழ்க்கையே இந்த உலகுக்கு நீ விடுக்கும் செய்தியாகும். ( You are the message ) என்று உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
முன்னேற வேண்டும் என்ற ஆசை, ஆர்வம், பேரவா தேவைதான். ஆனால், அதுமட்டுமே போதாது. நமது உழைக்கின்ற நேரத்தையும் நாம் கூடுதலாக்க வேண்டும்.
இப்பொழுது நாம் எட்டுமணி நேரம் பணியாற்றுகிறோம். வாரத்திற்கு 40 மணி நேரம் ஆகிறது. இந்த உழைப்பு – ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்க்கையை நடத்துவதற்கு வேண்டுமானால் பயன்படலாம். ஆனால், வாழ்வில் முன்னேற – வாழ்வில் வெற்றிபெற – வாழ்வில் சாதனைகளை நிகழ்த்த இப்போது உழைக்கின்ற உழைப்பை 2 மடங்காக, உயர்த்த வேண்டும். அப்பொழுதுதான் சாதனையாளராகத் திகழ முடியும்.
ஜப்பானியர்களின் உழைப்பு
ஜப்பானியர் உழைப்பதற்காகவே வாழ்கிறார்கள், உழைத்துக் கொண்டே சாகிறார்கள் என்ற கருத்தை உலகம் நன்கு அறியும் ( Japanese live for work and die of workinf).
அவர்கள் தன்னலமற்ற ஈடுபாட்டுடன் (Self – less devotion) உழைக்கிறார்கள். ஆண்டில் 15 நாட்கள் மட்டுமே அவர்கள் விடுமுறை எடுத்துக் கொள்கிறார்கள்.
உலக நாடுகளில், குறிப்பாக ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகளைக்காட்டிலும் ஆண்டு முழுவதும் தினம் 1 மணி நேரம் கூடுலாக உழைக்கிறார்கள்.
உலகில் மிகக்குறைந்த நிலப்பரப்பை உடைய ஜப்பான் – உலகில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தக் காரணம் உழைப்புதான் – கூடுதலான நேர உழைப்புதான் அறிவார்ந்த உழைப்புத்தான் ( Productive Work).
சாதனையாளர்கள்
1986இல் அமெரிக்காவில் சாதனையாளர்கள் 15000 பேரைக் கொண்டு ஜார்ஜ் கலப் என்ற பேராசிரியர் ஓர் ஆராய்ச்சி நடத்தினார். அந்தச் சாதனையாளர்களில் பெரும்பான்மையோர் மிகவும் திறமையானவர்கள் என்பதோடு, அவர்கள் வாரத்திற்கு 100 மணி நேரம் உழைத்தார்கள் என்பதும் தெரியவந்தது.
சாதாரண மனிதர்களைவிட இரண்டு மடங்கு, மூன்று மடங்கு உழைத்தால் மட்டுமே சாதனை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
‘வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு’ என்பதை சாதனை புரிய விரும்புவோர் தாராக மந்திரமாகக் கொள்ள வேண்டும்.
அண்மையில் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற வேளாண் பல்கலைக் மாணவர்கள் சிலரை அணுகிக் கேட்டபோது, அவர்கள் ஒரு நாளைக்கு 14 அல்லது 15 மணி நேரம் உழைத்ததாகக் குறிப்பிட்டார்கள்.
அப்படி உழைத்த சிலர் இந்திய ஆட்சிப் பணித் தேர்விலும் (இ.ஆ.ப) வேளாண்மையில் டாக்டர் பட்ட ஆராய்ச்சி செய்ய, டில்லியில் சென்று படிக்க தேசிய அளவிலும், அமெரிக்கா, கனடா பொன்ற வெளி நாடுகளில் சென்று படிக்க உலக அளவிலும் இடத்தையும், நிதி உதவியையும் பெற்று, சாதனை நிகழ்த்தி உள்ளார்கள்.
இந்நிகழ்ச்சி 1990 இன் நடைமுறை உண்மை என்பதை, இன்றைய இளைஞர்களும் சாதனை படைக்க விரும்புகின்றவர்களும் மனங்கொள்ள வேண்டும்.
ஒரு நாங்கூழ் புழுவைப் பாருங்கள் – அதற்கு என்ன மகத்தான இலட்சியம் இருந்திட முடியும்? அந்த மண்புழு இடைவிடாது உழைக்கிறதே! ஏன்? உழைப்பதே அதன் இலட்சியம்.
புதிதாக நிலம் வாங்கிய சில இளம் உழவர்களைப் பாருங்கள், காடுமேடுகளைத் திருத்திக் கழனியாக்கும் வரை – அவர்கள் வரப்பே தலையணையாக – வாய்க்காலை பஞ்சு மெத்தையாக களைத்த நேரத்தில் உறங்கி, விழித்த நேரத்தில் எல்லாம் வேலை செய்வதைக் காணலாம்.
சாதனைகள் என்பது சாதாரணமாக வந்துவிடுவதில்லை. வெற்றி என்பது வியர்வை சிந்தாமல் கிடைத்துவிடுவதில்லை. சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். அவர்கள் கல்லிலும் முள்ளிலும் நடந்துவந்த காலடிக் சுவடுகளை இன்றும் காணலாம்.
இப்போது எத்தனை மணிநேரம் உழைக்கிறீர்கள் என்று கணக்கிடுங்கள். அதை இரட்டிப் பாக்கினால் 100 மணி நேரம் வருகிறதா என்று பாருங்கள். வராவிட்டால் வாரத்தில் 100 மணி நேரம் உழைக்க வழி செய்து கொள்ளுங்கள் – உங்கள் வாழ்வில் சாதனை நிகழ்வது உறுதியாகிவிடும்.
காலம் மாறி வருகின்றது. மிகச் சாதாரண மனிதன் கூட மிக உயர்ந்த நிலையை அடையமுடியும். நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தி, அறிவார்ந்த உழைப்பை மேற்கொள்கின்றவர்கள் ஒவ்வொருவரும் வெற்றியான, சாதனை மிகுந்த வாழ்க்கை வாழ முடியும் என்பதை அண்மைக்கால அறிவியல் நமக்கு உணர்த்தி வருகின்றது.
‘நீயே, உனது அன்றாட நடைமுறை வாழ்க்கையே இந்த உலகுக்கு நீ விடுக்கும் செய்தியாகும். ( You are the message ) என்று உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
முன்னேற வேண்டும் என்ற ஆசை, ஆர்வம், பேரவா தேவைதான். ஆனால், அதுமட்டுமே போதாது. நமது உழைக்கின்ற நேரத்தையும் நாம் கூடுதலாக்க வேண்டும்.
இப்பொழுது நாம் எட்டுமணி நேரம் பணியாற்றுகிறோம். வாரத்திற்கு 40 மணி நேரம் ஆகிறது. இந்த உழைப்பு – ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்க்கையை நடத்துவதற்கு வேண்டுமானால் பயன்படலாம். ஆனால், வாழ்வில் முன்னேற – வாழ்வில் வெற்றிபெற – வாழ்வில் சாதனைகளை நிகழ்த்த இப்போது உழைக்கின்ற உழைப்பை 2 மடங்காக, உயர்த்த வேண்டும். அப்பொழுதுதான் சாதனையாளராகத் திகழ முடியும்.
ஜப்பானியர்களின் உழைப்பு
ஜப்பானியர் உழைப்பதற்காகவே வாழ்கிறார்கள், உழைத்துக் கொண்டே சாகிறார்கள் என்ற கருத்தை உலகம் நன்கு அறியும் ( Japanese live for work and die of workinf).
அவர்கள் தன்னலமற்ற ஈடுபாட்டுடன் (Self – less devotion) உழைக்கிறார்கள். ஆண்டில் 15 நாட்கள் மட்டுமே அவர்கள் விடுமுறை எடுத்துக் கொள்கிறார்கள்.
உலக நாடுகளில், குறிப்பாக ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகளைக்காட்டிலும் ஆண்டு முழுவதும் தினம் 1 மணி நேரம் கூடுலாக உழைக்கிறார்கள்.
உலகில் மிகக்குறைந்த நிலப்பரப்பை உடைய ஜப்பான் – உலகில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தக் காரணம் உழைப்புதான் – கூடுதலான நேர உழைப்புதான் அறிவார்ந்த உழைப்புத்தான் ( Productive Work).
சாதனையாளர்கள்
1986இல் அமெரிக்காவில் சாதனையாளர்கள் 15000 பேரைக் கொண்டு ஜார்ஜ் கலப் என்ற பேராசிரியர் ஓர் ஆராய்ச்சி நடத்தினார். அந்தச் சாதனையாளர்களில் பெரும்பான்மையோர் மிகவும் திறமையானவர்கள் என்பதோடு, அவர்கள் வாரத்திற்கு 100 மணி நேரம் உழைத்தார்கள் என்பதும் தெரியவந்தது.
சாதாரண மனிதர்களைவிட இரண்டு மடங்கு, மூன்று மடங்கு உழைத்தால் மட்டுமே சாதனை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
‘வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு’ என்பதை சாதனை புரிய விரும்புவோர் தாராக மந்திரமாகக் கொள்ள வேண்டும்.
அண்மையில் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற வேளாண் பல்கலைக் மாணவர்கள் சிலரை அணுகிக் கேட்டபோது, அவர்கள் ஒரு நாளைக்கு 14 அல்லது 15 மணி நேரம் உழைத்ததாகக் குறிப்பிட்டார்கள்.
அப்படி உழைத்த சிலர் இந்திய ஆட்சிப் பணித் தேர்விலும் (இ.ஆ.ப) வேளாண்மையில் டாக்டர் பட்ட ஆராய்ச்சி செய்ய, டில்லியில் சென்று படிக்க தேசிய அளவிலும், அமெரிக்கா, கனடா பொன்ற வெளி நாடுகளில் சென்று படிக்க உலக அளவிலும் இடத்தையும், நிதி உதவியையும் பெற்று, சாதனை நிகழ்த்தி உள்ளார்கள்.
இந்நிகழ்ச்சி 1990 இன் நடைமுறை உண்மை என்பதை, இன்றைய இளைஞர்களும் சாதனை படைக்க விரும்புகின்றவர்களும் மனங்கொள்ள வேண்டும்.
ஒரு நாங்கூழ் புழுவைப் பாருங்கள் – அதற்கு என்ன மகத்தான இலட்சியம் இருந்திட முடியும்? அந்த மண்புழு இடைவிடாது உழைக்கிறதே! ஏன்? உழைப்பதே அதன் இலட்சியம்.
புதிதாக நிலம் வாங்கிய சில இளம் உழவர்களைப் பாருங்கள், காடுமேடுகளைத் திருத்திக் கழனியாக்கும் வரை – அவர்கள் வரப்பே தலையணையாக – வாய்க்காலை பஞ்சு மெத்தையாக களைத்த நேரத்தில் உறங்கி, விழித்த நேரத்தில் எல்லாம் வேலை செய்வதைக் காணலாம்.
சாதனைகள் என்பது சாதாரணமாக வந்துவிடுவதில்லை. வெற்றி என்பது வியர்வை சிந்தாமல் கிடைத்துவிடுவதில்லை. சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். அவர்கள் கல்லிலும் முள்ளிலும் நடந்துவந்த காலடிக் சுவடுகளை இன்றும் காணலாம்.
இப்போது எத்தனை மணிநேரம் உழைக்கிறீர்கள் என்று கணக்கிடுங்கள். அதை இரட்டிப் பாக்கினால் 100 மணி நேரம் வருகிறதா என்று பாருங்கள். வராவிட்டால் வாரத்தில் 100 மணி நேரம் உழைக்க வழி செய்து கொள்ளுங்கள் – உங்கள் வாழ்வில் சாதனை நிகழ்வது உறுதியாகிவிடும்.
- டாக்டர் இல.செ.கந்தசாமி
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
நல்ல கட்டுரை .. பகிர்வுக்கு நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
விடாமுயற்சியும் கடின உழைப்பும் இருந்தா மட்டுமே வாழ்வில் வெற்றி பெற முடியும்.!
நல்ல கட்டுரை பகிர்விற்கு நன்றி அண்ணா!
நல்ல கட்டுரை பகிர்விற்கு நன்றி அண்ணா!
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பாலாஜி wrote:நல்ல கட்டுரை .. பகிர்வுக்கு நன்றி
நன்றி தல. இதை படித்து நம்மை கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும், அதுவே பதிவின் நோக்கம்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அருண் wrote:விடாமுயற்சியும் கடின உழைப்பும் இருந்தா மட்டுமே வாழ்வில் வெற்றி பெற முடியும்.!
நல்ல கட்டுரை பகிர்விற்கு நன்றி அண்ணா!
நன்றி அருண்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|