Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு!
3 posters
Page 1 of 1
வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு!
என் வாழ்க்கையே இந்த நாட்டுக்கு விடுகின்ற செய்தி’ ( My life is my message ) என்று சொன்னார் காந்தியடிகள்.
காலம் மாறி வருகின்றது. மிகச் சாதாரண மனிதன் கூட மிக உயர்ந்த நிலையை அடையமுடியும். நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தி, அறிவார்ந்த உழைப்பை மேற்கொள்கின்றவர்கள் ஒவ்வொருவரும் வெற்றியான, சாதனை மிகுந்த வாழ்க்கை வாழ முடியும் என்பதை அண்மைக்கால அறிவியல் நமக்கு உணர்த்தி வருகின்றது.
‘நீயே, உனது அன்றாட நடைமுறை வாழ்க்கையே இந்த உலகுக்கு நீ விடுக்கும் செய்தியாகும். ( You are the message ) என்று உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
முன்னேற வேண்டும் என்ற ஆசை, ஆர்வம், பேரவா தேவைதான். ஆனால், அதுமட்டுமே போதாது. நமது உழைக்கின்ற நேரத்தையும் நாம் கூடுதலாக்க வேண்டும்.
இப்பொழுது நாம் எட்டுமணி நேரம் பணியாற்றுகிறோம். வாரத்திற்கு 40 மணி நேரம் ஆகிறது. இந்த உழைப்பு – ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்க்கையை நடத்துவதற்கு வேண்டுமானால் பயன்படலாம். ஆனால், வாழ்வில் முன்னேற – வாழ்வில் வெற்றிபெற – வாழ்வில் சாதனைகளை நிகழ்த்த இப்போது உழைக்கின்ற உழைப்பை 2 மடங்காக, உயர்த்த வேண்டும். அப்பொழுதுதான் சாதனையாளராகத் திகழ முடியும்.
ஜப்பானியர்களின் உழைப்பு
ஜப்பானியர் உழைப்பதற்காகவே வாழ்கிறார்கள், உழைத்துக் கொண்டே சாகிறார்கள் என்ற கருத்தை உலகம் நன்கு அறியும் ( Japanese live for work and die of workinf).
அவர்கள் தன்னலமற்ற ஈடுபாட்டுடன் (Self – less devotion) உழைக்கிறார்கள். ஆண்டில் 15 நாட்கள் மட்டுமே அவர்கள் விடுமுறை எடுத்துக் கொள்கிறார்கள்.
உலக நாடுகளில், குறிப்பாக ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகளைக்காட்டிலும் ஆண்டு முழுவதும் தினம் 1 மணி நேரம் கூடுலாக உழைக்கிறார்கள்.
உலகில் மிகக்குறைந்த நிலப்பரப்பை உடைய ஜப்பான் – உலகில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தக் காரணம் உழைப்புதான் – கூடுதலான நேர உழைப்புதான் அறிவார்ந்த உழைப்புத்தான் ( Productive Work).
சாதனையாளர்கள்
1986இல் அமெரிக்காவில் சாதனையாளர்கள் 15000 பேரைக் கொண்டு ஜார்ஜ் கலப் என்ற பேராசிரியர் ஓர் ஆராய்ச்சி நடத்தினார். அந்தச் சாதனையாளர்களில் பெரும்பான்மையோர் மிகவும் திறமையானவர்கள் என்பதோடு, அவர்கள் வாரத்திற்கு 100 மணி நேரம் உழைத்தார்கள் என்பதும் தெரியவந்தது.
சாதாரண மனிதர்களைவிட இரண்டு மடங்கு, மூன்று மடங்கு உழைத்தால் மட்டுமே சாதனை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
‘வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு’ என்பதை சாதனை புரிய விரும்புவோர் தாராக மந்திரமாகக் கொள்ள வேண்டும்.
அண்மையில் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற வேளாண் பல்கலைக் மாணவர்கள் சிலரை அணுகிக் கேட்டபோது, அவர்கள் ஒரு நாளைக்கு 14 அல்லது 15 மணி நேரம் உழைத்ததாகக் குறிப்பிட்டார்கள்.
அப்படி உழைத்த சிலர் இந்திய ஆட்சிப் பணித் தேர்விலும் (இ.ஆ.ப) வேளாண்மையில் டாக்டர் பட்ட ஆராய்ச்சி செய்ய, டில்லியில் சென்று படிக்க தேசிய அளவிலும், அமெரிக்கா, கனடா பொன்ற வெளி நாடுகளில் சென்று படிக்க உலக அளவிலும் இடத்தையும், நிதி உதவியையும் பெற்று, சாதனை நிகழ்த்தி உள்ளார்கள்.
இந்நிகழ்ச்சி 1990 இன் நடைமுறை உண்மை என்பதை, இன்றைய இளைஞர்களும் சாதனை படைக்க விரும்புகின்றவர்களும் மனங்கொள்ள வேண்டும்.
ஒரு நாங்கூழ் புழுவைப் பாருங்கள் – அதற்கு என்ன மகத்தான இலட்சியம் இருந்திட முடியும்? அந்த மண்புழு இடைவிடாது உழைக்கிறதே! ஏன்? உழைப்பதே அதன் இலட்சியம்.
புதிதாக நிலம் வாங்கிய சில இளம் உழவர்களைப் பாருங்கள், காடுமேடுகளைத் திருத்திக் கழனியாக்கும் வரை – அவர்கள் வரப்பே தலையணையாக – வாய்க்காலை பஞ்சு மெத்தையாக களைத்த நேரத்தில் உறங்கி, விழித்த நேரத்தில் எல்லாம் வேலை செய்வதைக் காணலாம்.
சாதனைகள் என்பது சாதாரணமாக வந்துவிடுவதில்லை. வெற்றி என்பது வியர்வை சிந்தாமல் கிடைத்துவிடுவதில்லை. சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். அவர்கள் கல்லிலும் முள்ளிலும் நடந்துவந்த காலடிக் சுவடுகளை இன்றும் காணலாம்.
இப்போது எத்தனை மணிநேரம் உழைக்கிறீர்கள் என்று கணக்கிடுங்கள். அதை இரட்டிப் பாக்கினால் 100 மணி நேரம் வருகிறதா என்று பாருங்கள். வராவிட்டால் வாரத்தில் 100 மணி நேரம் உழைக்க வழி செய்து கொள்ளுங்கள் – உங்கள் வாழ்வில் சாதனை நிகழ்வது உறுதியாகிவிடும்.
காலம் மாறி வருகின்றது. மிகச் சாதாரண மனிதன் கூட மிக உயர்ந்த நிலையை அடையமுடியும். நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தி, அறிவார்ந்த உழைப்பை மேற்கொள்கின்றவர்கள் ஒவ்வொருவரும் வெற்றியான, சாதனை மிகுந்த வாழ்க்கை வாழ முடியும் என்பதை அண்மைக்கால அறிவியல் நமக்கு உணர்த்தி வருகின்றது.
‘நீயே, உனது அன்றாட நடைமுறை வாழ்க்கையே இந்த உலகுக்கு நீ விடுக்கும் செய்தியாகும். ( You are the message ) என்று உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
முன்னேற வேண்டும் என்ற ஆசை, ஆர்வம், பேரவா தேவைதான். ஆனால், அதுமட்டுமே போதாது. நமது உழைக்கின்ற நேரத்தையும் நாம் கூடுதலாக்க வேண்டும்.
இப்பொழுது நாம் எட்டுமணி நேரம் பணியாற்றுகிறோம். வாரத்திற்கு 40 மணி நேரம் ஆகிறது. இந்த உழைப்பு – ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்க்கையை நடத்துவதற்கு வேண்டுமானால் பயன்படலாம். ஆனால், வாழ்வில் முன்னேற – வாழ்வில் வெற்றிபெற – வாழ்வில் சாதனைகளை நிகழ்த்த இப்போது உழைக்கின்ற உழைப்பை 2 மடங்காக, உயர்த்த வேண்டும். அப்பொழுதுதான் சாதனையாளராகத் திகழ முடியும்.
ஜப்பானியர்களின் உழைப்பு
ஜப்பானியர் உழைப்பதற்காகவே வாழ்கிறார்கள், உழைத்துக் கொண்டே சாகிறார்கள் என்ற கருத்தை உலகம் நன்கு அறியும் ( Japanese live for work and die of workinf).
அவர்கள் தன்னலமற்ற ஈடுபாட்டுடன் (Self – less devotion) உழைக்கிறார்கள். ஆண்டில் 15 நாட்கள் மட்டுமே அவர்கள் விடுமுறை எடுத்துக் கொள்கிறார்கள்.
உலக நாடுகளில், குறிப்பாக ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகளைக்காட்டிலும் ஆண்டு முழுவதும் தினம் 1 மணி நேரம் கூடுலாக உழைக்கிறார்கள்.
உலகில் மிகக்குறைந்த நிலப்பரப்பை உடைய ஜப்பான் – உலகில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தக் காரணம் உழைப்புதான் – கூடுதலான நேர உழைப்புதான் அறிவார்ந்த உழைப்புத்தான் ( Productive Work).
சாதனையாளர்கள்
1986இல் அமெரிக்காவில் சாதனையாளர்கள் 15000 பேரைக் கொண்டு ஜார்ஜ் கலப் என்ற பேராசிரியர் ஓர் ஆராய்ச்சி நடத்தினார். அந்தச் சாதனையாளர்களில் பெரும்பான்மையோர் மிகவும் திறமையானவர்கள் என்பதோடு, அவர்கள் வாரத்திற்கு 100 மணி நேரம் உழைத்தார்கள் என்பதும் தெரியவந்தது.
சாதாரண மனிதர்களைவிட இரண்டு மடங்கு, மூன்று மடங்கு உழைத்தால் மட்டுமே சாதனை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
‘வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு’ என்பதை சாதனை புரிய விரும்புவோர் தாராக மந்திரமாகக் கொள்ள வேண்டும்.
அண்மையில் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற வேளாண் பல்கலைக் மாணவர்கள் சிலரை அணுகிக் கேட்டபோது, அவர்கள் ஒரு நாளைக்கு 14 அல்லது 15 மணி நேரம் உழைத்ததாகக் குறிப்பிட்டார்கள்.
அப்படி உழைத்த சிலர் இந்திய ஆட்சிப் பணித் தேர்விலும் (இ.ஆ.ப) வேளாண்மையில் டாக்டர் பட்ட ஆராய்ச்சி செய்ய, டில்லியில் சென்று படிக்க தேசிய அளவிலும், அமெரிக்கா, கனடா பொன்ற வெளி நாடுகளில் சென்று படிக்க உலக அளவிலும் இடத்தையும், நிதி உதவியையும் பெற்று, சாதனை நிகழ்த்தி உள்ளார்கள்.
இந்நிகழ்ச்சி 1990 இன் நடைமுறை உண்மை என்பதை, இன்றைய இளைஞர்களும் சாதனை படைக்க விரும்புகின்றவர்களும் மனங்கொள்ள வேண்டும்.
ஒரு நாங்கூழ் புழுவைப் பாருங்கள் – அதற்கு என்ன மகத்தான இலட்சியம் இருந்திட முடியும்? அந்த மண்புழு இடைவிடாது உழைக்கிறதே! ஏன்? உழைப்பதே அதன் இலட்சியம்.
புதிதாக நிலம் வாங்கிய சில இளம் உழவர்களைப் பாருங்கள், காடுமேடுகளைத் திருத்திக் கழனியாக்கும் வரை – அவர்கள் வரப்பே தலையணையாக – வாய்க்காலை பஞ்சு மெத்தையாக களைத்த நேரத்தில் உறங்கி, விழித்த நேரத்தில் எல்லாம் வேலை செய்வதைக் காணலாம்.
சாதனைகள் என்பது சாதாரணமாக வந்துவிடுவதில்லை. வெற்றி என்பது வியர்வை சிந்தாமல் கிடைத்துவிடுவதில்லை. சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். அவர்கள் கல்லிலும் முள்ளிலும் நடந்துவந்த காலடிக் சுவடுகளை இன்றும் காணலாம்.
இப்போது எத்தனை மணிநேரம் உழைக்கிறீர்கள் என்று கணக்கிடுங்கள். அதை இரட்டிப் பாக்கினால் 100 மணி நேரம் வருகிறதா என்று பாருங்கள். வராவிட்டால் வாரத்தில் 100 மணி நேரம் உழைக்க வழி செய்து கொள்ளுங்கள் – உங்கள் வாழ்வில் சாதனை நிகழ்வது உறுதியாகிவிடும்.
- டாக்டர் இல.செ.கந்தசாமி
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு!
நல்ல கட்டுரை .. பகிர்வுக்கு நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு!
விடாமுயற்சியும் கடின உழைப்பும் இருந்தா மட்டுமே வாழ்வில் வெற்றி பெற முடியும்.!
நல்ல கட்டுரை பகிர்விற்கு நன்றி அண்ணா!
நல்ல கட்டுரை பகிர்விற்கு நன்றி அண்ணா!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு!
பாலாஜி wrote:நல்ல கட்டுரை .. பகிர்வுக்கு நன்றி
நன்றி தல. இதை படித்து நம்மை கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும், அதுவே பதிவின் நோக்கம்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு!
அருண் wrote:விடாமுயற்சியும் கடின உழைப்பும் இருந்தா மட்டுமே வாழ்வில் வெற்றி பெற முடியும்.!
நல்ல கட்டுரை பகிர்விற்கு நன்றி அண்ணா!
நன்றி அருண்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Similar topics
» வன்னி-வாரத்திற்கு 300 தமிழர்கள் படுகொலை!
» ஒரு வாரத்திற்கு முன் கட்சியில் சேர்ந்தவர் முதல்வர் வேட்பாளரா?
» சென்னை மழை: ஒரு வாரத்திற்கு இலவச சேவை வழங்க பி.எஸ்.என்.எல். முடிவு
» மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
» 8 மணிநேர சிகிச்சைக்கு ரூ.80 ஆயிரம் ‛பில்'
» ஒரு வாரத்திற்கு முன் கட்சியில் சேர்ந்தவர் முதல்வர் வேட்பாளரா?
» சென்னை மழை: ஒரு வாரத்திற்கு இலவச சேவை வழங்க பி.எஸ்.என்.எல். முடிவு
» மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
» 8 மணிநேர சிகிச்சைக்கு ரூ.80 ஆயிரம் ‛பில்'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|