Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்
+4
சின்னக் கண்ணன்
ayyasamy ram
veeyaar
pon.sellamuththu
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்
. . . .
உலகத் தமிழ் உள்ளங்கட்கு எமது வணக்கம்.
சில திரைப் படப் பாடல்களில் எமக்கு சில ஐயங்கள் உள்ளன. உலகத் தமிழ் உள்ளங்கள் எமது ஐயம் அகல விடையளித்து உதவுங்கள்.
ஐயம் - 1
படம்:- வா கண்ணா வா
பாடல்:- கண்ணிரண்டில் மையெழுதி
இரண்டு என்பது பன்மை. ஆனால் கண் என்பது ஒருமையல்லவா. கண்களிரண்டில் என்றல்லவா வர வேண்டும். கண்ணிரண்டில் என்று கவிஞர் எழுதியதை ஏற்றுக் கொள்ளலாமா?
உலகத் தமிழ் உள்ளங்கட்கு எமது வணக்கம்.
சில திரைப் படப் பாடல்களில் எமக்கு சில ஐயங்கள் உள்ளன. உலகத் தமிழ் உள்ளங்கள் எமது ஐயம் அகல விடையளித்து உதவுங்கள்.
ஐயம் - 1
படம்:- வா கண்ணா வா
பாடல்:- கண்ணிரண்டில் மையெழுதி
இரண்டு என்பது பன்மை. ஆனால் கண் என்பது ஒருமையல்லவா. கண்களிரண்டில் என்றல்லவா வர வேண்டும். கண்ணிரண்டில் என்று கவிஞர் எழுதியதை ஏற்றுக் கொள்ளலாமா?
( ஐயம் தொடரும் ) அன்புத் தமிழ் நெஞ்சம் . . பொன்.செல்லமுத்து
pon.sellamuththu- பண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012
Re: திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்
]தமிழுக்கே சந்தேகமா..
செல்லமுத்து சார், எங்களுக்கு தமிழில் சந்தேகம் வந்தால் தங்களிடம் வருவோம். தாங்களே சந்தேகம் கேட்டால்...
அடியேனுடைய எளிய அறிவிற்கெட்டிய வரை விடை சொல்ல முயல்கிறேன்.
தவறிருந்தால் மன்னிக்கவும்.
பொதுவாக திரைப்படப் பாடல்கள் என்றாலே ஒரு இளப்பமாக இருந்த காலம் உண்டு. என்றாலும் அவற்றில் பல இலக்கண இலக்கிய அம்சங்களோடு எக்காலத்திலும் அமைந்துள்ளன. இலக்கணப் பிழை பல பாடல்களில் இடம் பெற்றதும் உண்மையே. ஓசை நயத்தை முக்கியமாக வைக்கும் போது சில கவிஞர்கள் அல்லது பாடலாசிரியர்கள் இலக்கணத்தை இரண்டாம் பட்சமாக வைத்து எழுதி பாடல்கள் இடம் பெற்றதும் உண்டு. அதில் ஒரு வகைதான் தாங்கள் குறிப்பிட்டுள்ள கண்ணிரண்டில் பாடல். இது போல எண்ணற்ற பாடல்கள் தங்கள் ஐயத்தில் தவறாமல் இடம் பெறும் என்பது திண்ணம். இது தங்களுக்கு மட்டுமல்ல நம் ஒவ்வொருவருக்கும் ஏற்படக் கூடியது. இருந்தாலும் அத்தி பூத்தாற் போல சிலவற்றில் இலக்கணப் பிழை போல் காட்சியளித்தாலும் அதிலும் அர்த்தம் உள்ளடங்கி மறைமுகமாக சொல்லப் பட்டிருக்கலாம். ஆங்கிலத்தில் Interpretation என்று சொல்வார்களே அது போல் அவரவர் தங்களுக்கேற்றார்போல் அதனைப் பிழையாகவும் கொள்ளலாம் அல்லது அதைக்கவிஞர் வேண்டுமென்றே எழுதியிருக்கிறார் என அவருக்கு பரிந்துரைக்கவும் செய்யலாம்.
இந்த அடிப்படையில் பார்த்தால் இந்த கண்ணிரண்டில் மையெழுதி என்பதை, ஒவ்வொரு கண்ணுக்கும் தனித்தனியாக குறிப்பிட்டு கவிஞர் எழுதியிருக்கலாம் என்றும் ஒரு வாதம் கூறலாம் அல்லவா. ஒரு கண்ணுக்கு மை எழுதிய பிறகு அடுத்த கண்ணுக்கு எழுதுவதை கண்ணிரண்டில் எனக் கவிஞர் கூறியதாகவும் பொருள் கொள்ளலாமே..
ராகவேந்திரன்
செல்லமுத்து சார், எங்களுக்கு தமிழில் சந்தேகம் வந்தால் தங்களிடம் வருவோம். தாங்களே சந்தேகம் கேட்டால்...
அடியேனுடைய எளிய அறிவிற்கெட்டிய வரை விடை சொல்ல முயல்கிறேன்.
தவறிருந்தால் மன்னிக்கவும்.
பொதுவாக திரைப்படப் பாடல்கள் என்றாலே ஒரு இளப்பமாக இருந்த காலம் உண்டு. என்றாலும் அவற்றில் பல இலக்கண இலக்கிய அம்சங்களோடு எக்காலத்திலும் அமைந்துள்ளன. இலக்கணப் பிழை பல பாடல்களில் இடம் பெற்றதும் உண்மையே. ஓசை நயத்தை முக்கியமாக வைக்கும் போது சில கவிஞர்கள் அல்லது பாடலாசிரியர்கள் இலக்கணத்தை இரண்டாம் பட்சமாக வைத்து எழுதி பாடல்கள் இடம் பெற்றதும் உண்டு. அதில் ஒரு வகைதான் தாங்கள் குறிப்பிட்டுள்ள கண்ணிரண்டில் பாடல். இது போல எண்ணற்ற பாடல்கள் தங்கள் ஐயத்தில் தவறாமல் இடம் பெறும் என்பது திண்ணம். இது தங்களுக்கு மட்டுமல்ல நம் ஒவ்வொருவருக்கும் ஏற்படக் கூடியது. இருந்தாலும் அத்தி பூத்தாற் போல சிலவற்றில் இலக்கணப் பிழை போல் காட்சியளித்தாலும் அதிலும் அர்த்தம் உள்ளடங்கி மறைமுகமாக சொல்லப் பட்டிருக்கலாம். ஆங்கிலத்தில் Interpretation என்று சொல்வார்களே அது போல் அவரவர் தங்களுக்கேற்றார்போல் அதனைப் பிழையாகவும் கொள்ளலாம் அல்லது அதைக்கவிஞர் வேண்டுமென்றே எழுதியிருக்கிறார் என அவருக்கு பரிந்துரைக்கவும் செய்யலாம்.
இந்த அடிப்படையில் பார்த்தால் இந்த கண்ணிரண்டில் மையெழுதி என்பதை, ஒவ்வொரு கண்ணுக்கும் தனித்தனியாக குறிப்பிட்டு கவிஞர் எழுதியிருக்கலாம் என்றும் ஒரு வாதம் கூறலாம் அல்லவா. ஒரு கண்ணுக்கு மை எழுதிய பிறகு அடுத்த கண்ணுக்கு எழுதுவதை கண்ணிரண்டில் எனக் கவிஞர் கூறியதாகவும் பொருள் கொள்ளலாமே..
ராகவேந்திரன்
veeyaar- பண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
Re: திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்
இளமை காலங்கள் என்ற படத்தில் வைரமுத்து
எழுதியுள்ளார்:
-
...
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
எழுதியுள்ளார்:
-
...
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
Re: திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்
. . . .
தங்கள் கருத்துக்களை பதிவு செய்த ஈகரை நட்புகள் திரு.இராகவேந்தர்,
திரு அய்யாசாமி ராம் - ஆகிய இருவருக்கும் மிக்க நன்றி.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்த ஈகரை நட்புகள் திரு.இராகவேந்தர்,
திரு அய்யாசாமி ராம் - ஆகிய இருவருக்கும் மிக்க நன்றி.
pon.sellamuththu- பண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012
Re: திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்
. . . .
ஐயம் - 2
படம்:- அமுதவல்லி
பாடல்:- கண்ணிரண்டும் ஒன்றை ஒன்று
படம்;- ஆண்டவன் கட்டளை
பாடல்:- கண்ணிரண்டும் மின்ன மின்ன
படம்:- யாருக்கும் வெட்கமில்லை
பாடல்:- கண்ணிரண்டும் செய்த பாவம்
படம்:- மாடப் புறா
பாடல்:- கண்ணிரண்டும் தேவையில்லை
ஐயம் - 2
படம்:- அமுதவல்லி
பாடல்:- கண்ணிரண்டும் ஒன்றை ஒன்று
படம்;- ஆண்டவன் கட்டளை
பாடல்:- கண்ணிரண்டும் மின்ன மின்ன
படம்:- யாருக்கும் வெட்கமில்லை
பாடல்:- கண்ணிரண்டும் செய்த பாவம்
படம்:- மாடப் புறா
பாடல்:- கண்ணிரண்டும் தேவையில்லை
(ஐயம் தொடரும் ) அன்புத் தமிழ் நெஞ்சம் . . பொன். செல்லமுத்து
pon.sellamuththu- பண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012
Re: திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்
. . . .
ஐயம் - 3
ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தில் "பொம்பளைய மதிக்க வேணும்" என்ற பாடலின் இடையில் "புள்ளைய வளப்பதிலே தூக்கம் பசியை இழந்துபுட்டா" என்ற வரியை கவனிப்போம். தன் குழந்தையை வளர்ப்பதில் அளவு மிகுந்த அக்கரையுள்ள தாய் தூக்கத்தை இழந்தாள். அதாவது தூக்கத்தை இழந்து ( தூக்கமே இல்லாமல் விழித்திருந்து ) தன் குழந்தையை வளர்த்தாள். பசியை இழந்தாள் என்றால் உணவு உட்கொண்டதாகவே பொருள் வருகிறது. "புள்ளைய வளப்பதிலே தூக்கம் உணவை இழந்துபுட்டா" என்று இருப்பதே பொருத்தம் என எண்ணுகின்றோம்.
ஐயம் - 3
ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தில் "பொம்பளைய மதிக்க வேணும்" என்ற பாடலின் இடையில் "புள்ளைய வளப்பதிலே தூக்கம் பசியை இழந்துபுட்டா" என்ற வரியை கவனிப்போம். தன் குழந்தையை வளர்ப்பதில் அளவு மிகுந்த அக்கரையுள்ள தாய் தூக்கத்தை இழந்தாள். அதாவது தூக்கத்தை இழந்து ( தூக்கமே இல்லாமல் விழித்திருந்து ) தன் குழந்தையை வளர்த்தாள். பசியை இழந்தாள் என்றால் உணவு உட்கொண்டதாகவே பொருள் வருகிறது. "புள்ளைய வளப்பதிலே தூக்கம் உணவை இழந்துபுட்டா" என்று இருப்பதே பொருத்தம் என எண்ணுகின்றோம்.
( ஐயம் தொடரும் )அன்புத் தமிழ் நெஞ்சம் . . பொன். செல்லமுத்து
pon.sellamuththu- பண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012
Re: திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்
கண்களிரண்டும், கண்ணிரண்டும் என்று வருவதில் தவறில்லை என நினைக்கிறேன்..கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா..என்ற பாடலும் நினைவுக்கு வருகிறது..
ஆனால் - ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே - என்னும் பாடல் கேட்கும்போதெல்லாம் நிரடுகிறது..
ஆனால் - ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே - என்னும் பாடல் கேட்கும்போதெல்லாம் நிரடுகிறது..
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்
இல்லறத்தில் தனது பொறுப்புக்களை நிறைவேற்றுவதில்
ஒவ்வொரு பெண்ணும் தன் தேவைகளனைத்தையும்
தியாகம் செய்கிறாள்.
குடும்பத்தின் பிற அங்கத்தினர்கள் அனைவரும்
உணவருந்திய பின்னர் உணவில் மிச்சமிருந்தாலேயே
தான் உணவருந்துகிறாள்.
அவர்களின் நலனைப் பேணுவதில் தன் தூக்கத்தையும்
இழக்கிறாள்.
-
தூக்கம் பசியை இழந்துபுட்டா ...ருசித்து உண்ணவில்லை
என பொருள் கொள்ளலாம்
ஒவ்வொரு பெண்ணும் தன் தேவைகளனைத்தையும்
தியாகம் செய்கிறாள்.
குடும்பத்தின் பிற அங்கத்தினர்கள் அனைவரும்
உணவருந்திய பின்னர் உணவில் மிச்சமிருந்தாலேயே
தான் உணவருந்துகிறாள்.
அவர்களின் நலனைப் பேணுவதில் தன் தூக்கத்தையும்
இழக்கிறாள்.
-
தூக்கம் பசியை இழந்துபுட்டா ...ருசித்து உண்ணவில்லை
என பொருள் கொள்ளலாம்
Re: திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்
pon.sellamuththu wrote:. . . .
உலகத் தமிழ் உள்ளங்கட்கு எமது வணக்கம்.
சில திரைப் படப் பாடல்களில் எமக்கு சில ஐயங்கள் உள்ளன. உலகத் தமிழ் உள்ளங்கள் எமது ஐயம் அகல விடையளித்து உதவுங்கள்.
ஐயம் - 1
படம்:- வா கண்ணா வா
பாடல்:- கண்ணிரண்டில் மையெழுதி
இரண்டு என்பது பன்மை. ஆனால் கண் என்பது ஒருமையல்லவா. கண்களிரண்டில் என்றல்லவா வர வேண்டும். கண்ணிரண்டில் என்று கவிஞர் எழுதியதை ஏற்றுக் கொள்ளலாமா?
( ஐயம் தொடரும் ) அன்புத் தமிழ் நெஞ்சம் . . பொன்.செல்லமுத்து
கண்ணிரெண்டில் மையெழுதி .............
ஒரு கண்ணில் மட்டும் மைஎழுதாதே
இரு கண்கள் உள்ளன , இரு கண்ணிலும் மையெழுது , ஒரு கண்ணில் மை எழுதி அதன் அழகில் மயங்கி மறு கண்ணை மறந்து விடாதே...........இப்படிதான் நான் அர்த்தம் கொள்கிறேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்
சின்னக் கண்ணன் wrote:கண்களிரண்டும், கண்ணிரண்டும் என்று வருவதில் தவறில்லை என நினைக்கிறேன்..கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா..என்ற பாடலும் நினைவுக்கு வருகிறது..
ஆனால் - ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே - என்னும் பாடல் கேட்கும்போதெல்லாம் நிரடுகிறது..
ரோஜா பூக்கள் சொல்லுகிறதே. ( நீ அழகி என்று --------)
மல்லிகைபூக்கள் சொல்லுகிறதே ( நீ அழகி என்று --------)
ஜாதிப்பூக்கள் சொல்லுகிறதே ( நீ அழகி என்று --------)
ஒவ்வொரு பூக்களும் சொல்லுகிறதே ( நீ அழகி என்று --------)
நிரடுகின்றமாதிரி தெரியவில்லையே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்
» சேரனின் யுத்தம் செய் திரைப் படப் பாடல்கள் mp3 தரவிறக்கம்
» விக்ராந்தின் முத்துக்கு முத்தாக திரைப் படப் பாட்ல்கள் தரவிறக்கம் செய்ய
» எமக்கு வாய்த்த அடிமை...!!
» சிங்கத்தின் வாலில் ஈயாக இருப்பதில் எமக்கு ஆட்சேபணை இல்லை”
» சேரனின் யுத்தம் செய் திரைப் படப் பாடல்கள் mp3 தரவிறக்கம்
» விக்ராந்தின் முத்துக்கு முத்தாக திரைப் படப் பாட்ல்கள் தரவிறக்கம் செய்ய
» எமக்கு வாய்த்த அடிமை...!!
» சிங்கத்தின் வாலில் ஈயாக இருப்பதில் எமக்கு ஆட்சேபணை இல்லை”
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|