புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவர் மகனும் 'ஸ்டேட்டஸ் சன்'னும்! Poll_c10தேவர் மகனும் 'ஸ்டேட்டஸ் சன்'னும்! Poll_m10தேவர் மகனும் 'ஸ்டேட்டஸ் சன்'னும்! Poll_c10 
5 Posts - 63%
heezulia
தேவர் மகனும் 'ஸ்டேட்டஸ் சன்'னும்! Poll_c10தேவர் மகனும் 'ஸ்டேட்டஸ் சன்'னும்! Poll_m10தேவர் மகனும் 'ஸ்டேட்டஸ் சன்'னும்! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தேவர் மகனும் 'ஸ்டேட்டஸ் சன்'னும்! Poll_c10தேவர் மகனும் 'ஸ்டேட்டஸ் சன்'னும்! Poll_m10தேவர் மகனும் 'ஸ்டேட்டஸ் சன்'னும்! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவர் மகனும் 'ஸ்டேட்டஸ் சன்'னும்! Poll_c10தேவர் மகனும் 'ஸ்டேட்டஸ் சன்'னும்! Poll_m10தேவர் மகனும் 'ஸ்டேட்டஸ் சன்'னும்! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவர் மகனும் 'ஸ்டேட்டஸ் சன்'னும்!


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue 25 Feb 2014 - 17:55

இந்த Facebook-ல பொண்ணுங்க ஒரு Good Morning சொன்னாக்கூட 100, 200-ன்னு LIKE-ம் COMMENT-ம் விழுது. ஆனா, பசங்க என்னதான் Status போட்டாலும் 5, 10 Like-க்கு மேல தாண்டமாட்டேங்குது அப்படின்னு ஒரு பெருங்கூட்டம் புலம்பிகிட்டு இருக்கு.

இதனால வெறுத்துப்போன FB User ஒருத்தர் தன்னோட Account-ஐ Deactivate செய்துடலாம்னு முடிவெடுக்கிறார். இதைப்பத்தி Facebook Owner Mark-ம், FB User-ம் பேசிகிட்டா எப்படி இருக்கும்?

'தேவர் மகன்' படத்தில வர்ற Famous Dialouge-ஐ Use பண்ணி ஒரு Sentimental கற்பனை CHAT.

Mark: தம்பி!!! நாந்தேன்...

FB User: சொல்லுங்க Mark ஐயா..

Mark: Facebook-ல ரெகுலரா Status போடறீகளா தம்பி?

FB User: ஆமாங்கய்யா...

Mark: Facebook-ல நல்ல கருத்து யாரு போட்டாலும் Likes நெறைய விழும்னு ஆரம்பத்துல நெனச்சிட்டு இருந்தீகளே... இப்போ இந்த Facebook-கோட நெலமை புரிஞ்சுதா?

FB User: நல்லாவே புரியுதுங்கய்யா... நான் செஞ்ச தப்பும் புரியுது... அதனால இந்த Facebook-அ விட்டே போயிரலாம்னு இருக்கேன்.

Mark: (அதிர்ந்து) Facebook... Facebook-அ விட்டு போறீகளா..? ஹ... இங்க இருக்கவங்கள கவர்ற மாதிரி Status போட்டு Likes வாங்க வழி தேடாம... Facebook-அ விட்டு போறேன்னு சொல்லுறது கோழைத்தனம் இல்லை?

FB User: (உடனே) அதுக்காக....

Mark: அதுக்காக???

FB User: அதுக்காக... பொண்ணுங்க பேர்ல ப்ரொபைல் இருந்தா, அது Fake Idயா இருந்தாக்கூட, நெறய Likes-ம் Comments-ம் போட்டு ஜொள்ளுவிடுற ஆளுங்க நெறைய இருக்குற இந்த Facebookல, இன்னும் Status போடணும்னு நெனைச்சுகிட்டு இருக்கறது முட்டாள்தனம்.

Mark: இந்த கூட்டத்துல நானும் இருக்கேன்றத நீ மறந்துறாதீகப்பூ...

FB User: ஆனா ஐயா... அதை நெனச்சு பெருமைப்பட முடியலைங்கய்யா. பல ஜொள்ளருங்க இருக்கற இந்த Facebookல நான் Status போட்டு என் நேரத்தையும், அறிவையும் வீணாக்க விரும்பலைங்க ஐயா...

Mark: நெறைய ஜொள்ளரருங்க Facebookல இருக்காங்க... ஒத்துக்கறேன்... பல Websites Use பண்ணிப்பார்த்தும், பொண்ணுங்கள Contact பண்ண வழி தெரியாம பலபேர் Netல பல வருஷமா சுத்திட்டு இருந்திருக்காங்க. நா Facebook ஆரம்பிச்சதிலேயிருந்து அதை அதிகமா Use பண்றது உங்க நாட்டு பயகதேன். திடீர்னு அவன எல்லாத்தையும் விட்டுட்டு நல்ல Statusக்கு Like-ம் Comment-ம் போட வாடான்னா எப்படி வருவான்? நீ படிச்சவனாச்சே... கூட்டிகிட்டு வா... அவன அங்கே கூட்டிகிட்டு வா... ஆனா அந்தப்பய மெதுவாதான்பா வருவான்... மெதுவாதான் வருவான்.

FB User: மெதுவான்னா எம்புட்டு மெதுவா ஐயா? அதுக்குள்ள எனக்கு வயசாகி, நான் கடுப்பாகி Account-அ Deactivate செய்துருவேன் போல இருக்கே!

Mark: போ... Deactivate செஞ்சுட்டுப்போ... நான் தடுக்க முடியுமா? எல்லா பயபுள்ளையும் ஒரு நாள் Deactivate செய்ய வேண்டியதுதேன். Facebook-ல் Active-ஆ இருக்கறது முக்கியம் தான். இல்லைன்னு சொல்லல. ஆனா மத்தவங்களுக்கு பயனுள்ள Status நெறைய போட்டுட்டு Deactivate செஞ்சுட்டு போனா தான் அந்த Facebook Account-க்கே பெருமை. Status போட்டவுடனே எல்லாரும் படிக்கணும்னு நெனைக்க முடியுமோ... இன்னைக்கு நீ status போடறே. நாளைக்கு உன் பையன் படிப்பான்... அதுக்கப்புறம் அவன் பையன் படிப்பான்... அதெல்லாம் பாக்குறதுக்கு நீ இருக்க மாட்டே. ஆனா Status நீ எழுதுனது... அது இருக்கும். இதெல்லாம் என்ன பெருமையா? கடமை... ஒவ்வொரு FB User-ரோட கடமை!

FB User: ஆனா இந்த Facebookல என்னை மாதிரி ஆளுங்க எதப்பத்தி Status போட்டாலும் யாரும் படிக்கமாட்டேங்கறாங்களே. ஒரு நல்ல Status போடணும்னாக்கூட பொண்ணு பேர்ல Fake Id Create பண்ணி, அதுல எழுதவேண்டியதா இருக்குதே. அப்போதானே நம்ம மக்கள் உடனே படிக்கறாங்க. இப்படிப்பட்ட Facebookல எதபத்தி எழுதுனாலும் படிக்க மாட்டாங்கய்யா... என்ன விட்ருங்கய்யா... நான் போயிர்றேன்.

(Mark ஆவேசமாகிறார்)

Mark: இவ்ளோ நாள் Facebook use பண்ணிட்டு இப்போ இப்படிப் பேசற இல்ல...

FB User: இல்ல... அப்படி இல்லீங்கய்யா...

Mark: வேற எப்படி? வேற எப்படின்னு கேக்கறேன். யாருன்னே தெரியாத பல பொண்ணுங்களுக்கு பலதடவை Message அனுப்பியும், Friend Request கொடுத்தும் Torture பண்ணுனியே, இது வரைக்கும் ஒருதடவையாச்சும் உன்னை நான் பிளாக் பண்ணியிருக்கேனா? என்ன..? நான் என் கடமைய செஞ்சுப்புட்டேன், நீ உன் கடமைய செஞ்சியா? நெறைய Girlfriends கூட இங்க மணிக்கணக்குல Chat பண்ணி ஜாலியா இருக்க விட்டேனே. எனக்கு என்ன செஞ்ச நீயி!!?? ஏதாவது பண்ணு... அதுக்கப்புறம் Facebook-அ விட்டு போ... Twitterல போயி பொண்ணுங்களை Follow பண்ணு... Life-அ என்ஜாய் பண்ணு... இல்லன்னா, கூகுள் பிளஸ்சுக்கு போயி குண்டு சட்டியில கும்மியடி... என்ன இப்போ... போயேன்...

FB User: நல்ல Status-அ Facebook-லதான் எழுதணும்னு இல்லை Mark ஐயா.. வெளியிருந்தும் எழுதலாம்... நான் போறேங்க Mark.

Mark: Facebookலே இருந்து எழுதறேன்னு சொல்லுங்களேன். அந்த நம்பிக்கைதான் இங்க உள்ளவங்களுக்கு முக்கியம்... இந்தா! எங்கேய்யா Admin? எலே யார்ரா அவன்... எங்கே Admin? (Admin-ஐ கூப்பிடுகிறார்)

Admin ஓடி வந்து பணிவாக: ஐயா..

Mark: இங்கே தான் இருக்கியா... இந்த FB User status போட வேற website போறாங்களாம்... ரொம்ப நாள் இங்கே இருக்க மாட்டாங்களாம்... அவரோட Account-அ Deactivate பண்ணிரு.

Admin: ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு Deactivate பண்ணட்டுமா?

Mark: ஏண்டாப்பு... ரெண்டு வருஷம் தங்க மாட்டீங்களா...?

Admin-ஐ அனுப்பி விட்டு FB User-ஐ கிட்டே அழைக்கிறார்.

Mark: ரெண்டு வருஷம் இருக்க மாட்டீகளா? (குரல் உடைந்து) உங்கள இங்க பல நல்ல Status எழுதவச்சு பாக்கணும், நெறைய பணம் சம்பாதிக்கணும்ங்கற ஆசை எனக்கு இருக்காதா? (ஃபீல் பண்றாரு) நீங்க Net எல்லாம் சுத்தி பல Website-ல Status எழுதி, Famous ஆகி வரும்போது Facebook இல்லாம போயிட்டா என்ன பண்ணுவீகப்பு..? (கண்ணீரை ரகசியமாகத் துடைத்துக் கொள்கிறார்)

FB User: ஐயா.. Mark ஐயா.. நான்.. உங்கள விட்டுட்டு போலீங்க.. வேற Website போய் பல Status எழுதி, Popular ஆனதும்.. உங்களையும்... கூட்டிட்டு போறேங்க...

Mark: என்னையா..? இந்தக் கட்டை இங்கேயே வெந்து எரிஞ்சு சாம்பலாகி இந்த Facebookக்கு ஒரமாகுமே தவிர வெளியே வராது. இந்த மரத்தை வேரோட சாய்ச்சிடாதப்பு அம்புட்டுதான் சொல்லுவேன்... புரியுதா?

FB User: (உணர்ச்சிவசப்பட்டு) ஐயா... நான் இந்த உலகத்துக்கு நல்ல Status நிறைய எழுதுவேன்... என்ன நம்புங்க...

Mark: உங்களத்தானே நம்பணும்! இந்த உலகத்துல வேற யாரு இருக்கா நான் நம்பறதுக்கு... (நாக்கு தழுதழுக்கிறது) போ...

FB User: போகட்டுமா Mark?

Mark: போ...

(FB User தடுமாறி விழப்போக, Mark பதறி Power Fluctuation வந்த UPS-ஆக வெலவெலத்து) பாத்து.. பாத்து..

FB User: ஒண்ணுமில்லை... ஒண்ணுமில்ல...

Mark: பாத்து போங்கப்பு...

(FB User பலத்த emoticons-சோடு போகிறார்.)

பின்னணி இசை.

(FB விட்டு போனான் மானமுள்ள ஆசாமி... ஏங்குதய்யா பாவம் Netizens-ன் சாமி...)

வெ.பூபதி

the hindu


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 25 Feb 2014 - 18:07

ஹா ஹா ஹா சூப்பர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 25 Feb 2014 - 18:38

mmmm................. ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு sorry !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக