Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை
3 posters
Page 1 of 1
ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை
ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை
பாகம் 1
ஸ்ரீ சரபேஸ்வர் தோற்றம்
சிங்க முகமும் , மனித உடலும் , நீண்ட கோரைப்பற்களும் , தொங்குகின்ற நாக்கும் , உருண்ட கண்களும் , அம்பினை போன்ற கூர்மையான நகங்களும் கொண்ட அதிபயங்கர உருவமாகிய நரசிம்மர் ,இரணியனைக் கொன்ற பின்னரும் , அவனது இரத்தத்தைக் குடித்ததால் மிகுந்த உக்கிரம் பெற்று சினம் தணியாது உலகத்தினையே நடுங்க வைத்தார் .
தேவர்கள் பயம் கொண்டு கோபத்தைத் தணிக்கும்படி நரசிம்மமூர்த்தியை பிராத்திக்க , அவர்களின் பிராத்தனையால் உற்சாகமடைந்த நரசிம்ஹர் மேலும் உக்கிரம் கொண்டார் .
பயந்துபோன தேவர்கள் தேவேந்திரனிடம் செண்டு முறையிட , அவர் " நரசிம்ஹரின் உக்கிரத்தினை தன்னால் தணிக்க முடியாது " என்று மறுத்துவிட்டார் - உடனே தேவர்கள் பிரமனிடம் ஓட , அவரும் உதவி செய்ய முடியாமல் ஒதுங்கி வீட்டார் .
முடிவில் திக்கற்றவர்களின் துயர் துடைக்கும் தேவாதி தேவனும் , முத்தொழில் புரியும் விஷ்ணு , பிரம்மா , ருத்ரன் ஆகியோரை ஆட்சி செய்யும் பரம்பொருளாகிய பரமேஸ்வரனிடம் சென்று தேவர்கள் முறையிட , கடைசியில் ஆயிரம் கோடி சூரியனை போன்ற ஒளி அங்கே தோன்றியது .
தொடரும்
பாகம் 1
ஸ்ரீ சரபேஸ்வர் தோற்றம்
சிங்க முகமும் , மனித உடலும் , நீண்ட கோரைப்பற்களும் , தொங்குகின்ற நாக்கும் , உருண்ட கண்களும் , அம்பினை போன்ற கூர்மையான நகங்களும் கொண்ட அதிபயங்கர உருவமாகிய நரசிம்மர் ,இரணியனைக் கொன்ற பின்னரும் , அவனது இரத்தத்தைக் குடித்ததால் மிகுந்த உக்கிரம் பெற்று சினம் தணியாது உலகத்தினையே நடுங்க வைத்தார் .
தேவர்கள் பயம் கொண்டு கோபத்தைத் தணிக்கும்படி நரசிம்மமூர்த்தியை பிராத்திக்க , அவர்களின் பிராத்தனையால் உற்சாகமடைந்த நரசிம்ஹர் மேலும் உக்கிரம் கொண்டார் .
பயந்துபோன தேவர்கள் தேவேந்திரனிடம் செண்டு முறையிட , அவர் " நரசிம்ஹரின் உக்கிரத்தினை தன்னால் தணிக்க முடியாது " என்று மறுத்துவிட்டார் - உடனே தேவர்கள் பிரமனிடம் ஓட , அவரும் உதவி செய்ய முடியாமல் ஒதுங்கி வீட்டார் .
முடிவில் திக்கற்றவர்களின் துயர் துடைக்கும் தேவாதி தேவனும் , முத்தொழில் புரியும் விஷ்ணு , பிரம்மா , ருத்ரன் ஆகியோரை ஆட்சி செய்யும் பரம்பொருளாகிய பரமேஸ்வரனிடம் சென்று தேவர்கள் முறையிட , கடைசியில் ஆயிரம் கோடி சூரியனை போன்ற ஒளி அங்கே தோன்றியது .
தொடரும்
jayaravi- இளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
Re: ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை
ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை
பாகம் 2
ஸ்ரீ சரபேஸ்வர் தோற்றம்
அதிலிருந்து " எட்டு கால்கள் , கூர்மையான நகங்கள் , நீண்ட கோரை பற்கள் , இரு இறக்கைகள் ஆகிய வற்றுடன் பயங்கரமான மிருகத்தின் உடலும் , மனித உடலும் , அபூர்வ மான பட்சியும் சேர்ந்த அதிகோரமான உருவம் தங்கிய சரபேஸ்வரராக வெளிப்பட்ட வபெருமான் நரசிம்மஹரை அனைத்து அவரின் உக்கிரத்தை தணித்தார் .
சரபேஸ்வரரின் இறக்கைகளில் ஒன்றாகிய பிரத்தியங்கிராதேவி சிவபெருமானின் நெற்றிகண்ணின் உக்கிரத்தோடு வெளி வந்து நரசிம்மரின் உக்கிரத்தை ஜீரனித்தாள் . நரசிம்ம மூர்த்தி சாந்த சொரூபியானார் .
தெளிந்த மனத்தினை அடைந்த நரசிம்மர் , பதினெட்டு நாட்கள் சரபேஸ்வருடன் போர் செய்ததற்காக மிகவும் வருந்தி , அதன் நினைவாக 18 ச்லோகங்களால் சிவனை துதித்தார் - அதுவே சரபேஸ்வர மூர்த்தியின் 108 அஷ்டோத்தர நாமாவளிகள் ஆகும்
தொடரும்
பாகம் 2
ஸ்ரீ சரபேஸ்வர் தோற்றம்
அதிலிருந்து " எட்டு கால்கள் , கூர்மையான நகங்கள் , நீண்ட கோரை பற்கள் , இரு இறக்கைகள் ஆகிய வற்றுடன் பயங்கரமான மிருகத்தின் உடலும் , மனித உடலும் , அபூர்வ மான பட்சியும் சேர்ந்த அதிகோரமான உருவம் தங்கிய சரபேஸ்வரராக வெளிப்பட்ட வபெருமான் நரசிம்மஹரை அனைத்து அவரின் உக்கிரத்தை தணித்தார் .
சரபேஸ்வரரின் இறக்கைகளில் ஒன்றாகிய பிரத்தியங்கிராதேவி சிவபெருமானின் நெற்றிகண்ணின் உக்கிரத்தோடு வெளி வந்து நரசிம்மரின் உக்கிரத்தை ஜீரனித்தாள் . நரசிம்ம மூர்த்தி சாந்த சொரூபியானார் .
தெளிந்த மனத்தினை அடைந்த நரசிம்மர் , பதினெட்டு நாட்கள் சரபேஸ்வருடன் போர் செய்ததற்காக மிகவும் வருந்தி , அதன் நினைவாக 18 ச்லோகங்களால் சிவனை துதித்தார் - அதுவே சரபேஸ்வர மூர்த்தியின் 108 அஷ்டோத்தர நாமாவளிகள் ஆகும்
தொடரும்
jayaravi- இளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
Re: ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை
சக்தி வாய்ந்த ஸ்ரீ சரபேஸ்வரர் அஷ்டகம் :
நரசிம்மத்தை சாந்தம் செய்து இப்பூவுலகை காப்பாற்றிய கருணா மூர்த்தியான சரபேஸ்வரை பிரம்மா துதிக்கிறார் .
ஸர்வேச ஸர்வாதிக விச்வ மூர்த்தே
க்ருதாபராதான் அமரான் யாத ததான்யன்
விநீய விச்வர்த்தி விதாயினே தே
நமோஸ்து துப்யம் சரபேஸ்வராய .
சர்வேஸ்வரா !! முழு முதன்மை இறைவா ! குற்றம் செய்த தேவர்களையும் திருத்தி இப்பூவுலகைக் காக்கும் சரபேஸ்வரரே உமக்கு நமஸ்காரம்
நரசிம்மத்தை சாந்தம் செய்து இப்பூவுலகை காப்பாற்றிய கருணா மூர்த்தியான சரபேஸ்வரை பிரம்மா துதிக்கிறார் .
ஸர்வேச ஸர்வாதிக விச்வ மூர்த்தே
க்ருதாபராதான் அமரான் யாத ததான்யன்
விநீய விச்வர்த்தி விதாயினே தே
நமோஸ்து துப்யம் சரபேஸ்வராய .
சர்வேஸ்வரா !! முழு முதன்மை இறைவா ! குற்றம் செய்த தேவர்களையும் திருத்தி இப்பூவுலகைக் காக்கும் சரபேஸ்வரரே உமக்கு நமஸ்காரம்
jayaravi- இளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
Re: ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை
சென்னை கோயம்பேட்டில் தொன்மை வாய்ந்த குறுங்காலீஸ்வரர் ஆலயத்தில் சரபேஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது.
இக்கோயில் அமைந்துள்ள இடத்திற்கான கூகுள் வரைபடத்திற்கு இணைப்பு
https://www.google.co.in/maps/place/Sarabeshwarar+Koil/@13.0687831,80.194274,11z/data=!4m5!1m2!2m1!1ssarabeswarar+temple+koyambedu!3m1!1s0x3a5266af488bb157:0xa8317d662fceb9c5
சரியாகச் சொன்னால் கோயம்பேடு ஆம்னி பஸ் நிறுத்ததிற்கும் 100 அடி ரோட்டிலுள்ள சத்திரம் பஸ் நிறுத்தத்திற்கும் இடையில் உள்ளது இத்திருக்கோயில். சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் சிலர் சொல்கின்றனர்.
தினமலர் இணையதளத்தில் இடம் பெற்றுள்ள இக்கோயிலின் நிழற்படம்
தினமலர் இணையதளப் பக்கத்திற்கான இணைப்பு
http://temple.dinamalar.com/en/new_en.php?id=858
இக்கோயில் அமைந்துள்ள இடத்திற்கான கூகுள் வரைபடத்திற்கு இணைப்பு
https://www.google.co.in/maps/place/Sarabeshwarar+Koil/@13.0687831,80.194274,11z/data=!4m5!1m2!2m1!1ssarabeswarar+temple+koyambedu!3m1!1s0x3a5266af488bb157:0xa8317d662fceb9c5
சரியாகச் சொன்னால் கோயம்பேடு ஆம்னி பஸ் நிறுத்ததிற்கும் 100 அடி ரோட்டிலுள்ள சத்திரம் பஸ் நிறுத்தத்திற்கும் இடையில் உள்ளது இத்திருக்கோயில். சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் சிலர் சொல்கின்றனர்.
தினமலர் இணையதளத்தில் இடம் பெற்றுள்ள இக்கோயிலின் நிழற்படம்
தினமலர் இணையதளப் பக்கத்திற்கான இணைப்பு
http://temple.dinamalar.com/en/new_en.php?id=858
veeyaar- பண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
Similar topics
» ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை ! - “பேசும் தெய்வம்”
» உணவில் உப்பின் மஹிமை?
» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.
» அருள்மிகு ஸ்ரீ மனோன்மனி அம்பாள் தேவஸ்தானம் ஸ்ரீ ஜய வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் 2
» சிதம்பரம் - ஸ்ரீ மூலநாதருக்கும் ஸ்ரீ உமயபார்வதி அம்பாளுக்கும் நடைபெற இருக்கும் கும்பாபிஷேகம்
» உணவில் உப்பின் மஹிமை?
» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.
» அருள்மிகு ஸ்ரீ மனோன்மனி அம்பாள் தேவஸ்தானம் ஸ்ரீ ஜய வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் 2
» சிதம்பரம் - ஸ்ரீ மூலநாதருக்கும் ஸ்ரீ உமயபார்வதி அம்பாளுக்கும் நடைபெற இருக்கும் கும்பாபிஷேகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|