புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_lcapசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_voting_barசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_rcap 
62 Posts - 41%
heezulia
சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_lcapசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_voting_barசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_rcap 
51 Posts - 33%
mohamed nizamudeen
சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_lcapசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_voting_barசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_rcap 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_lcapசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_voting_barசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_lcapசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_voting_barசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_rcap 
6 Posts - 4%
prajai
சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_lcapசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_voting_barசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_lcapசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_voting_barசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_rcap 
4 Posts - 3%
Saravananj
சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_lcapசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_voting_barசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_lcapசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_voting_barசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_lcapசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_voting_barசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_lcapசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_voting_barசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_rcap 
187 Posts - 41%
ayyasamy ram
சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_lcapசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_voting_barசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_lcapசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_voting_barசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_lcapசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_voting_barசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_rcap 
21 Posts - 5%
prajai
சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_lcapசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_voting_barசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_lcapசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_voting_barசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_lcapசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_voting_barசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_lcapசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_voting_barசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_lcapசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_voting_barசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_lcapசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_voting_barசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது?


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 27, 2014 3:38 pm

வீட்டுக்கு வெளியே
ஓர் ஓரமாய்த்
தயங்கித் தயங்கி
உட்கார்ந்திருக்கிறது
நம்பிக்கை
வெகு நேரமாய்!

கவலையும் பயமும்
என்னைக்
கட்டிப் பிடித்துக்கொண்டு
கட்டிலில்
என்னுடன்.

சாயங்காலத்துக்
காற்றுப் போல்
உரிமையோடு
உள்ளே நுழையும்
சலனம்.

விரக்தி-
ஒரு போர்வையாய்
என் தலை முதல்
கால்வரை
போர்த்தியிருக்கும்.

வீட்டுக்கு வெளியே
ஓர் ஓரமாய்த்
தயங்கித் தயங்கி
உட்கார்ந்திருக்கிறது
நம்பிக்கை
வெகு நேரமாய்!

நம்பிக்கையிடம்
சலனமும் பெரு மூச்சும்
சண்டை பிடிக்க
பயம் ஓடிச்சென்று
பரிகாசம் செய்கிறது:




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 27, 2014 3:39 pm

“ஐயன்மீர் யாரோ?
ஓ…
பழைய நண்பரா?

பார்வையாளர் நேரம்
முடிந்துவிட்டது…
பயனெதுவும் இல்லை.

போவீர்… வருவீர்...
போய் வருவீர்!”

வேக வேகமாய்
வந்த
விரக்தி
விரட்டுகிறது:

“அவசியம்
பார்க்க வேண்டுமென்று
அடம் பிடிக்காதே.

அவரோ-
நூறு வகையான
நோய்களில்
நொந்து போய்ப்
படுத்த படுக்கையில்
படுபாடு படுகிறார்.

இன்றோ நாளையோ
அவர்
இறந்த பிறகு
தந்தி கொடுக்கிறோம்
தாராளமாய் வா.

இப்போது உடனே
இடத்தைக் காலிசெய்!”

நகரா திருக்கும்
நம்பிக்கை
மோதும் குரலில்
முழக்கமிடுகிறது.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 27, 2014 3:40 pm

“உள்ளே நுழைவதைத்
தடுக்கிறீர்கள்…

எனது
உரத்த குரலினை
என்ன செய்வீர்கள்?”

பயமும் கவலையும்
பஞ்சினைத் தேடின…
என்
காதுகளை அடைக்கக்
கனத்த முயற்சிகள்…

குறுக்கீடுகளைத்
தாண்டி
நம்பிக்கை
குரல் கொடுக்கிறது:

“தோழனே!
ஓ! என் தோழனே!
நான் தான் உனது
நம்பிக்கை நண்பன்.

சுதந்திரக் கொடியின்
சுடரொளியாக
உச்சிக் கம்பத்தில்
உயரப் பறந்த நீ
ஏன் இப்போது

அரைக் கம்பத்தில்
இறங்கி
அழத் தொடங்குகிறாய்?

அவிழ்க்க முடியாமல்
உன்னை
அவதிப் படுத்தும்
விரக்தியின் முடிச்சுகளை
வெட்டி எறி!

உன்னுடைய
புண்களின் மீது
புன்னகையைத் தடவு!

எதிர் காலத்தை
எழுதுவதற்கு
உன்
மனதில் பட்ட
காயங்களில்
மை தொட்டுக் கொள்!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 27, 2014 3:40 pm

போர்வைகளில்
ஏன் இப்படிப்
புதைந்து கிடக்கிறாய்?

விழித்து நீ
எழுந்தால்
விலங்குகளே நொறுங்கும்!

சின்ன நூல்கண்டா
உன்னைச்
சிறைப்படுத்தி வைப்பது?”

நம்பிக்கையின்
வார்த்தை மின்சாரம்
நரம்புகளில் பாய்ந்து

உறக்கத்தைக்
கலைத்து
உசுப்பிவிட

விரக்திப் போர்வையை
வீசி எறிந்தேன்-
கவலை பயங்களை
ஓரத்தில் விழும்படி
உதறி எழுந்தேன்
தடைகளை மீறித்
தாழ்ப்பாள் திறந்து

அருமை நண்பனை
உள்ளே
அழைத்தேன்!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 27, 2014 3:41 pm

நானும்
நம்பிக்கையும்
கை குலுக்கிக் கொண்டு
நாற்காலிகளில்
அருகருகே
அமர்ந்திருக்க

எடுபிடி வேலை
செய்யத் துவங்கின
இதுவரை என்னை
ஏவிக்கொண்டிருந்த
கவலையும் பயமும்.

தேநீர் கொண்டுவந்து
மேசையில் வைத்து
“சர்க்கரை போதுமா
சார்?” என்று கேட்டன.

சலனம்-
பெருமூச்சோடு
காலிக் கோப்பைகளை
எடுத்துச் சென்று
கழுவி வைத்தது.

விரக்தி மட்டும்
ஒரு கௌரவமான
வில்லன் போல்
விடைபெற்றுக் கொண்டு
வெளியேறியது!

– மு. மேத்தா "வெளிச்சம் வெளியே இல்லை"



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 27, 2014 5:18 pm

சூப்பர் கடைசி வரி ரொமப் சூப்பர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக