புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_lcapதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_voting_barதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_rcap 
62 Posts - 39%
heezulia
திரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_lcapதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_voting_barதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_rcap 
55 Posts - 35%
mohamed nizamudeen
திரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_lcapதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_voting_barதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_rcap 
10 Posts - 6%
T.N.Balasubramanian
திரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_lcapதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_voting_barதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_rcap 
6 Posts - 4%
prajai
திரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_lcapதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_voting_barதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
திரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_lcapதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_voting_barதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
திரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_lcapதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_voting_barதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
திரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_lcapதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_voting_barதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
திரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_lcapதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_voting_barதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
திரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_lcapதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_voting_barதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_lcapதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_voting_barதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_rcap 
191 Posts - 41%
ayyasamy ram
திரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_lcapதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_voting_barதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
திரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_lcapதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_voting_barதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
திரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_lcapதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_voting_barதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_rcap 
21 Posts - 5%
prajai
திரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_lcapதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_voting_barதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
திரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_lcapதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_voting_barதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
திரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_lcapதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_voting_barதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
திரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_lcapதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_voting_barதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
திரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_lcapதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_voting_barதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
திரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_lcapதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_voting_barதிரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரு + நங்கை = திருநங்கை ( Transwoman )


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 27, 2014 2:20 pm

ஆணென்றும் பெண்ணென்றும் இல்லாதெம்மை தடுத்தாய்
இருதலைக் கொள்ளியென ஏனெமெக்கு உருக்கொடுத்தாய்
.

திருநங்கை (Transwoman) எனப்படுவோர் பிறப்பால் ஆண்களாக அடையாளப்படுத்தப்பட்டு பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ முற்படுவோர்களைக் குறிக்கும். அதாவது "பிறப்பால் ஒரு பாலினத்தை சார்ந்தவர்கள், சில உயிரியல்(Biological) மாறுபாட்டினால் எதிர்பாலினமாக அகவுணர்ந்து, பல உளவியல் சிக்கல்களைக் கடந்து, தொடர்ந்து தங்கள் வாழ்க்கை முறையையும் அவ்வாறே நடத்துபர்கள்" திருநங்கைகள் என்று குறிக்கப்படுகின்றார்கள்.

பல காலமாக அலி, பேடி, அரவாணி போன்ற சொற்களே வழக்கத்தில் இருந்தன. அச்சொற்கள் திருநங்கைகளை கேலிபடுத்தும் படியாக அல்லது அந்த பொருளில் பயன்படுத்தப்படுவதால், திருநங்கை என்ற சொல் திருநங்கைகளால் பரிந்துரைக்கப்படுகின்றது.

ஒடுக்கலுக்குள்ளாகி விளிம்புநிலைக்குத் தள்ளப்படும் அரவாணிகள், பொதுவாகத் தமது குடும்பச்சூழலை விட்டு விலகி, அரவாணிகள் எனும் குழுமத்தில் கலந்துவிடுகிறார்கள். பெண்மை எனும் பாலின அடையாளத்தை பெறுவது அவர்களுக்கு விடுதலையளிப்பதாக அமைகிறது என்ற கருத்து நிலவுகிறது.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 27, 2014 2:20 pm

திருநங்கைகளின் தனித்த பண்பாட்டியற் கூறுகள்

மரபு ரீதியான இனப் பெருக்கத்தின் அடிப்படையிலான தொடர்ச்சி எதுவும் இல்லாமலேயே அரவாணிகள் சமூகம், தமது பாரம்பரியத்தை வரலாற்றோடு இனம் கொண்டு ஒரு சமூகத்தையும், தனித்துவமான குடும்ப அமைப்புகளையும், தனித்துவமான சடங்குகளையும், வாய்மொழி மரபுகளையும் பேணி வருகிறது. பல்வேறு தனித்துவம் கொண்ட வேறுபட்ட கூறுகளையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கொண்ட தேசமாய் விளங்கும் இந்தியா முழுக்க அரவாணிகள் சமூகம் தனக்கென ஒரு பொதுப் பண்பாட்டையும், பொது கலாச்சார சடங்குகளையும், பொது வழக்காற்றையும் கொண்டுள்ளது. பொதுவான நாட்டார் வழக்காற்றிலிருந்து அரவாணிகள் வழக்காறு முற்றிலும் வேறுபட்டது.

கூத்தாண்டவர் திருவிழா

ஒரு அரவாணியின் வாழ்வில் மிக முக்கியமான தருணம் அல்லது நிகழ்வு கூத்தாண்டவர் திருவிழா. அந்த அளவிற்கு அரவாணிகளின் உணர்வோடு பின்னிப் பினைந்த ஒரு சமுதாயச் சடங்குஅது. அரவாணிகள் சமூகத்திற்கென்றே தனித்துவ அடையாளமாக விளங்கும் இந்த திருவிழா ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி நாளன்று கொண்டாடப்படுகிறது.

இந்திய அரவாணிகள் வரலாற்றில் அழியாப் புகழ் பெற்ற புண்ணியத்தலம் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் மடப்புரம் சந்திப்பிலிருந்து 30.கி.மீ தூரத்தில் உள்ளது கூவாகம் கிராமம். இங்குள்ள அரவாணிகளின் தெய்வமாகிய கூத்தாண்டவர் ஆலயத்தில் ஒவ்வோர் சித்திரா பௌர்ணமியன்றும் பல்லாயிரக் கணக்கான அரவாணிகள் கூடுவர்.

பாண்டிச்சேரியிலுள்ள பிள்ளையார் குப்பம், மடுகரை சிதம்பரம் அருகில் கொத்தடை, தேவனாம்பட்டினம் பகுதிகளிலும் கூத்தாண்டவர் ஆலயம் அமைந்திருந்தாலும், விழுப்புரம் கூவாகம் ஆலயத்திற்கு மட்டுமே அரவாணிகள் அதிகம் வருகின்றனர். மகாபாரதப் பெருங்காதையில் அர்ஜானனால் கவரப்பட்டு கர்ப்பமாக்கப்பட்ட வேடுவப் பெண்ணான நாகக்கன்னியின் மகன் அரவான்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 27, 2014 2:21 pm

குருஷேத்திர யுத்தத்தில் பாண்டவர் பக்கம் வெற்றி கிடைக்க ‘எந்த குற்றமும் இல்லாத சகல லட்சணமும் பொருந்திய ஒரு மனிதப்பலி தங்கள் தரப்பில் முதல் பலியாக வேண்டும்’ என ஆருடம் கூறுகிறது. பாண்டவர் தரப்பில் இவ்வாறு சாமுத்திரிகா லட்சணம் பொருந்தியவர்களாகக் காட்டப்படுபவர்கள் மூவர். அர்ஜுனன், அவன் மகன் அரவான், ஸ்ரீகிருஷ்ணர்.

அர்ஜானனும், கிருஷ்ணரும் தான் இந்த போருக்கான முகாந்திரம் உடையவர்கள் என்பதால் அரவானைப் பலியாக்க முடிவு செய்து அவனை அணுகுகின்றனர். அரவானும் பலிக்கு சம்மதித்தாலும், தனக்கான இறுதி ஆசையாக ஒரு பெண்ணுடன் ஒரு நாள் இல்லற வாழ்வை துய்த்த பின்பே தான் பலிக்களம் புகுவேன் என உரைக்கிறான். வேந்தர் குலம் முதல் வேடுவர் குலம் வரை எந்தப் பெண்ணும் அதனை ஏற்கவில்லை. இறுதியாக ஸ்ரீகிருஷ்ணரே மோகினி அவதாரமெடுத்து அரவானை மணக்கிறார். ஒரு நாள் இல்லற வாழ்விற்குப்பின் பலிக்களம் புகுகிறான் அரவான். விதவைக் கோலம் பூணுகிறாள் மோகினி. இந்த சாராம்சத்தின் அடிப்படையில் மோகினியாய் தம்மை உணரும் அரவாணிகள் கூடி வரும் இடமே கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா.

சித்திரா பௌர்ணமிக்கு மூன்று நாட்களுக்கு முன்பே அரவாணிகள் விழுப்புரத்திற்கு வந்துவிடுகின்றனர். அனைத்து விடுதிகளும் அரவாணிகளால் நிரம்பிவிடுகின்றன. எங்கு நோக்கிலும் அரவாணிகள். இந்த நிகழ்வு ஓர் சமயம் சார்ந்த நிகழ்வாக இருப்பினும் இந்தியாவின் பல பாகங்களில் இருந்துவரும் அரவாணிகளை ஒன்றினைக்கும் விழாவாகவே அமைகிறது. அரவாணிகள் தங்கள் தோழிகளை சந்திக்கவும், உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும், நலம் விசாரிக்கவும், தங்கள் கலைகளை வெளிப்படுத்தும் இடமாகவும் இது அமைவதால், சமுதாயத்தின் கேலிப் பார்வைகள், ஒதுக்குதல் கூவாகத்தில் இல்லை.

சித்திரா பௌர்ணமியன்று கூத்தாண்டவராகிய அரவானைக் கணவனாக தம்முள் வரித்துக் கொண்டு கோயில் அர்ச்சகர் கையால் தாலி கட்டிக் கொள்கின்றனர் அரவாணிகள். விடியவிடியத் தங்களது கணவனான அரவானை வாழ்த்தி பொங்கல் வைத்து கும்மியடிச்சிட பாட்டமும், ஆட்டமுமாக இரவு கழிகிறது. பொழுது மெல்ல புலரத் துவங்க,அதுவரை ஆனந்தமாய் இருந்த அரவாணிகள் முகத்தில் மெல்ல சோக ரேகைகள் படரத் துவங்குகின்றன.

அரவானின் இரவு களியாட்டம் முற்றுப் பெற்று களப்பலிக்குப் புறப்படுகிறான். நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் மரத்தால் ஆன அரவான் சிற்பம் வைக்கப்பட்டு, கூத்தாண்டவர் கோயிலிலிருந்து நான்கு கி.மீ தூரத்தில் உள்ள கொலைக் களமான அமுதகளம் கொண்டு செல்லப்படுகிறான்.வழியெங்கும், சோகத்துடனும், அழுத கண்ணீருடனும் அரவாணிகள்.

வடக்கே உயிர் விடப்போகும் அரவானைப் பார்த்து ஒப்பாரி வைக்கின்றனர். அமுதகளத்தில் அரவான் தலை இறக்கப் படுகின்றது. தன் தாலி அறுத்து, பூ எடுத்து, வளையல் உடைத்து பின் வெள்ளைப் புடவை உடுத்தி விதவை கோலம் பூணுகின்றனர்.

http://ta.wikipedia.org/wiki/திருநங்கை




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 27, 2014 2:30 pm

//பல காலமாக அலி, பேடி, அரவாணி போன்ற சொற்களே வழக்கத்தில் இருந்தன. அச்சொற்கள் திருநங்கைகளை கேலிபடுத்தும் படியாக அல்லது அந்த பொருளில் பயன்படுத்தப்படுவதால், திருநங்கை என்ற சொல் திருநங்கைகளால் பரிந்துரைக்கப்படுகின்றது.//

வடக்கே எல்லாம் இவர்கள் ரொம்ப கௌரவிக்கப்படுவர்கள் செந்தில் புன்னகைஆமாம், குழந்தை பிறந்தால் இவர்கள் வந்து வாழ்த்திப்பாடுவர்கள் - யாரும் கூப்பிடாமலே வீடு தேடி வந்து ஆடிப்பாடி அந்த குழந்தை தங்களைப்போல வரக்கூடாது என்று வாழ்த்திவிட்டு போவர்கள் புன்னகை

அதுவும் ஆண் குழந்தை என்று தெரிந்து விட்டால்.......நிறைய பணம் கேட்பார்கள்; வாழ்த்தியதற்கு  புன்னகை அங்கு அவர்களை "நம்புசக்" என்று சொல்வார்கள். சிவனின் 'அர்த்தநாரி' வடிவமாக வே கருதுவார்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 27, 2014 2:33 pm

எங்கள் ஊர் பக்கமும் பண்டிகை சமயத்தில் வருவார்கள், கடைகளுக்கு சென்று, கடையின் உரிமையாளரின் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்வார்கள். அதற்கு கூலியாக பத்து ரூபாயோ, இருபது ரூபாயோ வாங்கி செல்வார்கள்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 27, 2014 6:03 pm

திரு + நங்கை = திருநங்கை ( Transwoman ) 1571444738 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக