புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி ..... Poll_c10கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி ..... Poll_m10கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி ..... Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி ..... Poll_c10கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி ..... Poll_m10கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி ..... Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி ..... Poll_c10கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி ..... Poll_m10கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி ..... Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி ..... Poll_c10கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி ..... Poll_m10கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி ..... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி ..... Poll_c10கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி ..... Poll_m10கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி ..... Poll_c10 
21 Posts - 4%
prajai
கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி ..... Poll_c10கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி ..... Poll_m10கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி ..... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி ..... Poll_c10கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி ..... Poll_m10கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி ..... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி ..... Poll_c10கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி ..... Poll_m10கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி ..... Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி ..... Poll_c10கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி ..... Poll_m10கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி ..... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி ..... Poll_c10கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி ..... Poll_m10கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி ..... Poll_c10 
7 Posts - 1%
mruthun
கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி ..... Poll_c10கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி ..... Poll_m10கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி ..... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி .....


   
   

Page 1 of 2 1, 2  Next

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Feb 25, 2014 9:10 pm

கோவை அருகே பூண்டி வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விளை நிலங்களில் உள்ள பயிர்களை தின்று சேதப்படுத்தியும், உயிர்பலி ஏற்படுத்தியும் வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு பூண்டி வனச்சரகத்துக்குட்பட்ட முட்டத்து வயல் என்ற ஊருக்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது. அங்கு உள்ள தோட்டத்தில் வீடு அமைத்து விவசாயி ஓருவர் குடியிருந்து வருகிறார். அந்த யானை விவசாயின் தோட்டத்திற்குள் நுழைந்தது.

அதிகாலை நேரம் என்பதால் விவசாயி குடும்பத்தினருடன் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டு இருந்தார். அங்கு பயிரிட்டிருந்த விவசாய பயிர்களை தின்று நாசப்படுத்தியது. பின்னர் விவசாயின் வீட்டு ஓட்டை ஒவ்வொன்றாக பிரித்து எரிந்தது.

வீட்டின் ஓடு முழுவதையும் பிரித்த பின்னர் யானை தனது தும்பிக்கையை வீட்டுக்குள் நுழைத்து அங்கிருந்த பொருட்களை வீட்டுக்கு வெளியே இருந்தபடி சூறையாடியது. பொருட்கள் உருண்டு கவிழும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த விவசாயி தனக்கு அருகில் யானையின் தும்பிக்கை இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே குடும்பத்தினரை எழுப்பி வீட்டுக்குள் பாதுகாப்பான இடத்தில் பதுங்கிக் கொள்ள செய்தார்.

யானையை விரட்ட பாத்திரங்களை தூக்கி கீழே வீசி சத்தம் போட்டார். ஆனால் அதற்கு அந்த யானை மசியவில்லை. தொடர்ந்து வீட்டுக்குள் இருந்த பொருட்களை எடுத்து சூறையாடின. இதனால் ஆத்திரமடைந்த விவசாயி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து யானையின் தும்பிக்கையை ஒரே வீச்சில் வெட்டினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் யானை வீட்டின் மீது சரிந்தது. பின்னர் தும்பிக்கையில் ரத்தம் சிந்த சிந்த விவசாயின் வீட்டின் முன்பு படுத்து உருண்டு கொண்டு பயங்கரமாக பிளிறியது. யானையின் பிளிறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஒடிவந்து பார்த்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் யானை உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தது.

அதிர்ச்சியடைந்த விவசாயிகள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக விவசாயின் வீட்டிற்கு முன்பு ஒற்றை காட்டு யானை பிளிறிய படி நிலத்தில் உருண்டு கொண்டிருந்தது.

பொதுமக்கள் அங்கு திரள்வதை கண்ட காட்டு யானை எழுந்து பூண்டி வனச்சரக பகுதியில் உள்ள பள்ளத்திற்குள் சென்று படுத்துக்கொண்டு வலியில் பிளிறிக்கொண்டு இருந்தது. இதற்கிடையே யானையை அரிவாளால் வெட்டிய விவசாயி குடும்பத்தினருடன் தலைமறைவானார்.

யானை வெட்டப்பட்ட இடத்திற்கு தகவலறிந்து கோவை மாவட்ட வனச்சரக அலுவலர் செந்தில் குமார் தலைமையிலான மாவட்ட வன அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். பின்னர் யானை படுத்துக்கொண்டு இருக்கும் பள்ளத்திற்கு வந்து தூரத்தில் இருந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

தலைமறைவான விவசாயியை கைது செய்ய வனத்துறையினரும், போலீசாரும் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். அதே சமயம் வெட்டப்பட்ட காட்டு யானை ஆத்திரத்தில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தாமல் இருக்க பொதுமக்களை யானையின் அருகில் செல்ல அனுமதிக்கவில்லை. இந்த சம்பவம் கோவை பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது

மாலைமலர்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Feb 25, 2014 10:21 pm

காடுகளை மனிதன் அழித்துக் கொண்டிருக்கிறான். இயற்கையும் பழிவாங்குகிறது. பாவம் விலங்குகள் என்ன செய்யும்.
விவசாயியை கைது செய்து என்ன பயன், அவர் உயிரை காப்பாற்ற ஆயுதம் ஏந்தியுள்ளார், இதே யானை அந்த விவசாயி குடும்பத்தை கொன்றிருந்தால், யானையை கைது செய்வார்களா என்ன??



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 26, 2014 11:24 am

ஐயோ பாவம், யானையின் தும்பிக்கையை வெட்டிவிட்டால் அது எப்படி உயிர்வாழும் ?புன்னகை ஐந்தறிவு உள்ள மிருகத்திற்கு என்ன தெரியும்?

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Feb 26, 2014 1:50 pm

யாரை குற்றம் சொல்வது யானை அல்லது அந்த விவசாயி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 26, 2014 1:55 pm

யாரா இருந்தாலும் ஆபத்து என்று வரும்போது தாக்குவது இயல்பு தானே...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 26, 2014 2:21 pm

ஜாஹீதாபானு wrote:யாரா இருந்தாலும் ஆபத்து என்று வரும்போது தாக்குவது இயல்பு தானே...
தும்பிக்கை இல்லாமல் யானை எப்படி உணவை எடுத்து சாப்பிடும் சோகம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 26, 2014 2:39 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:யாரா இருந்தாலும் ஆபத்து என்று வரும்போது தாக்குவது இயல்பு தானே...
தும்பிக்கை இல்லாமல் யானை எப்படி உணவை எடுத்து சாப்பிடும் சோகம்

என்ன செய்ய முடியும். யானைக்கு வேறு யாராவது தான் ஊட்டி விடனும் உயிருக்கு ஆபத்து வரும்போது அதெல்ல்லாம் யோசிக்க முடியுமா ராஜா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 26, 2014 2:52 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:யாரா இருந்தாலும் ஆபத்து என்று வரும்போது தாக்குவது இயல்பு தானே...
தும்பிக்கை இல்லாமல் யானை எப்படி உணவை எடுத்து சாப்பிடும் சோகம்

என்ன செய்ய முடியும். யானைக்கு வேறு யாராவது தான் ஊட்டி விடனும் உயிருக்கு ஆபத்து வரும்போது அதெல்ல்லாம் யோசிக்க முடியுமா ராஜா?
உண்மைதான் இருந்தாலும் , பாவமா இருக்கு ..... கொஞ்ச நாளைக்கு முன் முதலையால் தும்பிக்கை இழந்த ஒரு யானை படத்தை பார்த்ததும் மிகவும் வருத்தப்பட்டேன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 26, 2014 3:07 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:யாரா இருந்தாலும் ஆபத்து என்று வரும்போது தாக்குவது இயல்பு தானே...
தும்பிக்கை இல்லாமல் யானை எப்படி உணவை எடுத்து சாப்பிடும் சோகம்

என்ன செய்ய முடியும். யானைக்கு வேறு யாராவது தான் ஊட்டி விடனும் உயிருக்கு ஆபத்து வரும்போது அதெல்ல்லாம் யோசிக்க முடியுமா ராஜா?
உண்மைதான் இருந்தாலும் , பாவமா இருக்கு ..... கொஞ்ச நாளைக்கு முன் முதலையால் தும்பிக்கை இழந்த ஒரு யானை படத்தை பார்த்ததும் மிகவும் வருத்தப்பட்டேன்

இன்னைக்கு காலைல கூட செய்தில ஒரு யானைக்கு தும்பிக்கைல காயம் இருக்கு அதனால சாப்பிடக்கூட முடியலனு சொன்னாங்க. ரொம்ப பாவமா தான் இருந்துச்சு. காட்டில் இருந்தால் மற்ற யானைகளால் தொந்தரவு வரும்னு அதை நகருக்குள் கொண்டு வந்து விட்டுட்டு யாரும் அதை துன்புறுத்தாதிங்கனு வன அதிகாரிகள் கேட்டுக் கொண்டதாகச் சொன்னாங்க.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Feb 26, 2014 10:32 pm

ராஜா wrote:ஐயோ பாவம், யானையின் தும்பிக்கையை வெட்டிவிட்டால் அது எப்படி உயிர்வாழும் ?புன்னகை ஐந்தறிவு உள்ள மிருகத்திற்கு என்ன தெரியும்?

தல, விட்டிருந்தால் அந்த யானை ஆறறிவு உள்ள மிருகத்தை கொன்றிருக்குமே.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக