புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'ஈ' காட்டு!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தருணும், பிரபுவும் நண்பர்கள். தருணை விட பிரபு அழகாக இருப்பான். "அவன் மட்டும் எப்படி அவ்வளவு அழகாக இருக் கிறான். நாம் அந்த அளவுக்கு இல்லையே...' என தருண் மனதிற்குள் வருத்தப்பட்டுக் கொள்வான்.
ஒருநாள், ""பிரபு, உன் பற்கள் மட்டும் முத்துக்கள் போல இருக்கின்றனவே என்ன காரணம்?'' எனக் கேட்டான் தருண்.
""அதுவா, வாழ்க் கையில் ஒவ்வொருக்கும் இரண்டு முறை பற்கள் வருகின்றன. இரண்டாம் முறை முளைக்கும் பற்கள் நிரந்தர மானவை. ஆயுள் முழுவதும் நீடிக்கக் கூடியவை. எனவே, இவற்றை நாம் கெட்டுப் போக விடக்கூடாது,'' என்றான் பிரபு.
""ஈறுகள் கெட்டுப்போனாலும் பற்கள் உறுதி இழந்துவிடும் இல்லையா?'' எனக் கேட்டான் தருண்.
""ஆமாம். அதனால் தான் நான் எங்க அம்மா சொன்ன மாதிரி சர்க்கரை உள்ள உணவுகளையும், சர்க்கரைப் பானங்களையும் அதிகமாக உபயோகிப்பது இல்லை. தினமும் காலையில் எழுந்ததும், இரவு படுக்கப்போகும் முன்பும் பற்களை நன்றாகப் பிரஷ்ஷினால் தேய்த்துக் கழுவுவேன். மிகவும் சூடான நீரையோ, மிகவும் குளிர்ந்த நீரையோ நான் குடிப்பது இல்லை. இதுதான் என் பற்கள் கவர்ச்சியாக இருக்கக் காரணம்,'' என்றான் பிரபு.
""ஆமாம். அது மட்டுமல்ல, உணவைக் கடிப்பதற்கும், சுவைப்பதற்கும், உணவை ஜீரணிக்க வைப்பதற்கும் பற்கள் மிகவும் உதவுகின்றன. ஆரோக்கியமான பற்கள் இருந்தால் தான் பற்களால் உணவைக் கடிக்கவும், அரைக்கவும், மெல்லவும் முடியும். மேலும், சுத்தமான வலுவான பிரகாசமான பற்கள் கவர்ச்சிகரமான தோற்றத்தையும் அளிக்கிறது,'' என்றான் பிரபு.
""அதுதானே பார்த்தேன். நம்ம தீபன் கூட அவர்கள் ஆசிரியர் சொன்னதாகச் சொன்னான்!'' என்றான் தருண்.
""என்ன சொன்னான்?'' என்று கேட்டான் பிரபு.
""பற்கள் கறுப்பு நிறமாகவோ, பழுப்பு நிறமாகவோ இருக்கக் கூடாதாம். இரு பற்களுக்கிடையே இடை வெளி இருக்கக் கூடாதாம். ஈறுகளில் சீழ் வரக் கூடாதாம். ரத்தமும் வரக்கூடாதாம்!''""இது மட்டும்தான் சொன்னானா?''""இல்லை. பால் பல் சரியான நேரத்தில் விழாமல் போனாலோ, பல் வலி வந்தாலோ, மஞ்சள் நிறமான ஊத்தை படிந்தாலோ, வாயில் துர்நாற்றம் வந்தாலோ, கோணல் மாணலாக பற்கள் முளைத்தாலோ மருத்துவரிடம் காட்ட வேண்டுமாம்!''
""அவன் சொல்வது உண்மைதான். நம் ஆசிரியர் சொன்னாரே அது உனக்கு ஞாபகம் இருக்கிறதா? காலை நேரமும், இரவு நேரமும் பல் துலக்க வேண்டும். மென்மையான பிரஷ் அல்லது ஆலமரம், வேலமரம், இல்லை வேப்ப மரம் இவற்றின் குச்சிகளைப் பயன்படுத்தலாம். பற்பசைகளையோ, மென்மையான பற்பொடிகளையோ பயன்படுத்தலாம். ஆனால், கரகரப்பான பற்பொடிகள் பல் இனாமலைத் தேய்த்து விடும் என்று சொன்னது எனக்கு நன்றாகவே ஞாபகம் இருக்கிறது,'' என்றான் பிரபு.
""மேல் வரிசைப் பற்களை மேலிருந்து கீழாகவும், கீழ் வரிசைப் பற்களைக் கீழிலிருந்து மேலாகவும் தேய்க்க வேண்டும். மேல் வரிசைப் பற்களின் அடிப்பாகத்தையும், கீழ்வரிசைப் பற்களின் மேல்புறத்தையும் சுழற்சி முறையில் தேய்க்க வேண்டும். பற்களின் உட்புறத்தையும் தேய்க்க வேண்டும் என நம் ஆசிரியர் சொன்னதை மறந்துட்டியா? நான் அப்படித் தேய்ப்பதினால் என் பற்கள் இப்படிப் பிரகாசமாக இருக்கின்றன,'' என்றான் பிரபு.
""ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்டதும், முக்கியமாக இனிப்புப் பண்டங்கள் சாப்பிட்டதும் தண்ணீரால் வாயை நன்றாகப் கொப்பளிப்பேன். இதனால் பல் சொத்தை ஏற்படாது. கடினமான பொருட்களைக் கடிக்கவே மாட்டேன்,'' என மேலும் சொன்னான் பிரபு.
""இதுதான் உன் பற்களின் ரகசியமா? இனிமேல் நானும் உன்னைப் பின்பற்றி என் பற்களைப் பாதுகாப்பேன். நண்பனின் நல்ல யோசனையைக் கேட்பது நல்லது தானே,'' என்றான் தருண்.
தன்னைப் பின்பற்றி தன் நண்பன் தருண் நடக்கப் போவதை அறிந்ததும், ஆனந்தம் அடைந்தான் பிரபு .
அப்போ நீங்க...
ஒருநாள், ""பிரபு, உன் பற்கள் மட்டும் முத்துக்கள் போல இருக்கின்றனவே என்ன காரணம்?'' எனக் கேட்டான் தருண்.
""அதுவா, வாழ்க் கையில் ஒவ்வொருக்கும் இரண்டு முறை பற்கள் வருகின்றன. இரண்டாம் முறை முளைக்கும் பற்கள் நிரந்தர மானவை. ஆயுள் முழுவதும் நீடிக்கக் கூடியவை. எனவே, இவற்றை நாம் கெட்டுப் போக விடக்கூடாது,'' என்றான் பிரபு.
""ஈறுகள் கெட்டுப்போனாலும் பற்கள் உறுதி இழந்துவிடும் இல்லையா?'' எனக் கேட்டான் தருண்.
""ஆமாம். அதனால் தான் நான் எங்க அம்மா சொன்ன மாதிரி சர்க்கரை உள்ள உணவுகளையும், சர்க்கரைப் பானங்களையும் அதிகமாக உபயோகிப்பது இல்லை. தினமும் காலையில் எழுந்ததும், இரவு படுக்கப்போகும் முன்பும் பற்களை நன்றாகப் பிரஷ்ஷினால் தேய்த்துக் கழுவுவேன். மிகவும் சூடான நீரையோ, மிகவும் குளிர்ந்த நீரையோ நான் குடிப்பது இல்லை. இதுதான் என் பற்கள் கவர்ச்சியாக இருக்கக் காரணம்,'' என்றான் பிரபு.
""ஆமாம். அது மட்டுமல்ல, உணவைக் கடிப்பதற்கும், சுவைப்பதற்கும், உணவை ஜீரணிக்க வைப்பதற்கும் பற்கள் மிகவும் உதவுகின்றன. ஆரோக்கியமான பற்கள் இருந்தால் தான் பற்களால் உணவைக் கடிக்கவும், அரைக்கவும், மெல்லவும் முடியும். மேலும், சுத்தமான வலுவான பிரகாசமான பற்கள் கவர்ச்சிகரமான தோற்றத்தையும் அளிக்கிறது,'' என்றான் பிரபு.
""அதுதானே பார்த்தேன். நம்ம தீபன் கூட அவர்கள் ஆசிரியர் சொன்னதாகச் சொன்னான்!'' என்றான் தருண்.
""என்ன சொன்னான்?'' என்று கேட்டான் பிரபு.
""பற்கள் கறுப்பு நிறமாகவோ, பழுப்பு நிறமாகவோ இருக்கக் கூடாதாம். இரு பற்களுக்கிடையே இடை வெளி இருக்கக் கூடாதாம். ஈறுகளில் சீழ் வரக் கூடாதாம். ரத்தமும் வரக்கூடாதாம்!''""இது மட்டும்தான் சொன்னானா?''""இல்லை. பால் பல் சரியான நேரத்தில் விழாமல் போனாலோ, பல் வலி வந்தாலோ, மஞ்சள் நிறமான ஊத்தை படிந்தாலோ, வாயில் துர்நாற்றம் வந்தாலோ, கோணல் மாணலாக பற்கள் முளைத்தாலோ மருத்துவரிடம் காட்ட வேண்டுமாம்!''
""அவன் சொல்வது உண்மைதான். நம் ஆசிரியர் சொன்னாரே அது உனக்கு ஞாபகம் இருக்கிறதா? காலை நேரமும், இரவு நேரமும் பல் துலக்க வேண்டும். மென்மையான பிரஷ் அல்லது ஆலமரம், வேலமரம், இல்லை வேப்ப மரம் இவற்றின் குச்சிகளைப் பயன்படுத்தலாம். பற்பசைகளையோ, மென்மையான பற்பொடிகளையோ பயன்படுத்தலாம். ஆனால், கரகரப்பான பற்பொடிகள் பல் இனாமலைத் தேய்த்து விடும் என்று சொன்னது எனக்கு நன்றாகவே ஞாபகம் இருக்கிறது,'' என்றான் பிரபு.
""மேல் வரிசைப் பற்களை மேலிருந்து கீழாகவும், கீழ் வரிசைப் பற்களைக் கீழிலிருந்து மேலாகவும் தேய்க்க வேண்டும். மேல் வரிசைப் பற்களின் அடிப்பாகத்தையும், கீழ்வரிசைப் பற்களின் மேல்புறத்தையும் சுழற்சி முறையில் தேய்க்க வேண்டும். பற்களின் உட்புறத்தையும் தேய்க்க வேண்டும் என நம் ஆசிரியர் சொன்னதை மறந்துட்டியா? நான் அப்படித் தேய்ப்பதினால் என் பற்கள் இப்படிப் பிரகாசமாக இருக்கின்றன,'' என்றான் பிரபு.
""ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்டதும், முக்கியமாக இனிப்புப் பண்டங்கள் சாப்பிட்டதும் தண்ணீரால் வாயை நன்றாகப் கொப்பளிப்பேன். இதனால் பல் சொத்தை ஏற்படாது. கடினமான பொருட்களைக் கடிக்கவே மாட்டேன்,'' என மேலும் சொன்னான் பிரபு.
""இதுதான் உன் பற்களின் ரகசியமா? இனிமேல் நானும் உன்னைப் பின்பற்றி என் பற்களைப் பாதுகாப்பேன். நண்பனின் நல்ல யோசனையைக் கேட்பது நல்லது தானே,'' என்றான் தருண்.
தன்னைப் பின்பற்றி தன் நண்பன் தருண் நடக்கப் போவதை அறிந்ததும், ஆனந்தம் அடைந்தான் பிரபு .
அப்போ நீங்க...
- SenthilMookanஇளையநிலா
- பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
YES
நல்ல பதிவு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி பானு, நன்றி பாலாஜி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எங்க ஊட்ல சம்பள கவரை குடுக்கறப்ப மட்டும் தான் ஈ காட்டுவாங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:எங்க ஊட்ல சம்பள கவரை குடுக்கறப்ப மட்டும் தான் ஈ காட்டுவாங்க
பரவாஇல்லை இனியவன் , ஏதோ அப்பவாவது அவங்க பல்லை காடும் அளவுக்கு நீங்க தரிங்களே................
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|