புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_m10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10 
61 Posts - 42%
ayyasamy ram
தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_m10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10 
57 Posts - 39%
T.N.Balasubramanian
தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_m10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_m10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_m10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_m10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_m10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_m10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_m10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_m10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_m10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10 
423 Posts - 48%
heezulia
தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_m10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10 
297 Posts - 34%
Dr.S.Soundarapandian
தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_m10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_m10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_m10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10 
29 Posts - 3%
prajai
தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_m10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_m10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_m10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_m10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_m10தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமலர் ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா


   
   

Page 2 of 2 Previous  1, 2

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Feb 25, 2014 10:29 pm

First topic message reminder :

[justify]தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 1779978_668231943219010_388825790_n


ஏபரல் முதல்தேதிக்கும் பிப்ரவரி 14 ஆம் தேதிக்கும் பெரிதாக வேற்றுமை ஒன்றும் இல்லை. இரண்டும் முட்டாள்கள் தினம்தான்.
காதலர் தினத்துக்கு எனக்கு ரிங் கொடுப்பீங்களா என்று காதலி கேட்டவுடன், ம் கண்டிப்பாகக் கொடுக்கறேன். லேண்ட் லைன்ல இருந்தா மொபைல்ல இருந்தா? என்று காதலன் கேட்கத் தொடங்கிய அன்றிலிருந்தே ஏமாற்றத் தொடங்கி விடும் காதலனும், கிரீன் கலர் சூரிதார் போட்டு காதலுக்குக் கிரீன் சிகனல் காட்டலாமா இல்லை இன்னும் கொஞ்சம் நாட்கள் காதலனை அலைய விடலாமா? என்று திட்டமெல்லாம் போட ஆரம்பித்து விடும் காதலியும் கொண்டாடும் நாள் காதல் திருநாள். காதல் மோகம் தீர்ந்து புளித்துப் போனவுடனேதான் புரிகிறது அது ஒரு மாயவலை என்று.

காதலர் தினம் பிப்ரவரி 14, குழந்தைகள் தினம் நவம்பர் 14. இதுவும் முட்டாள்கள் தினமா என்றால் இல்லை.. பத்து மாதங்கள் கழித்து காதலர்களின் குழந்தைகள் கொண்டாடும் நாள் இது. ஆனால் அந்தக் குழந்தைகள் இந்நாளை கொண்டாடுமா? அவை கொண்டாடும் முறையில் இன்றைய காதல் அமைகிறதா? என்பதுதான் இன்று நம் முன் இருக்கும் வினாக்கள்.

காய்ச்சல் வந்தவரின் அருகில் சென்றால் காய்ச்சல் தொற்றிக்கொள்வது போல காதல் அயல் நாட்டில் இருந்து நம்நாட்டுக்குத் தொற்றிக்கொண்டு விட்டது. இது ஒரு தொற்று நோய் போல பரவியுள்ளது

விழி இருந்தும் வழி இல்லாமல்
மன்னன் பழி தாங்கிப் போகிறேன்.
விழி இழந்து
பார்க்க வழி இழந்து,
நின் மன வலி தாங்காது
கதறும் ஒலி கேட்டும்,
உனை மீட்க வழி தெரியாமல்
மக்களுக்காக பலியாடாகப் போகிறேன் - நீ
ஒளியாய் வாழு!
பிறருக்கு வழியாய் இரு!!
சந்தோஷ ஒளி
உன் கண்களில் மின்னும்!!
-உன்னுடைய வலண்டைனிடமிருந்து!

இந்த காதல் கவிதையே இன்றைய கலாச்சார சீரழிவுக்குப் பாதை வகுத்துக் கொடுத்த கவிதை. இது உரோமானிய பாதிரியார் வாலண்டைன் எழுதிய காதல் கவிதை. காதலை எதிர்த்த ஒரு மன்னனுக்கு எதிராக காதலர்களை வாழவைத்த ஒரு பாதிரியாரின் நினைவு நாளைக் காதலர் தினமாக இன்று உலகமே கொண்டாடுகிறது.

கொடுரமாகவும் கோமாளித்தனமாகவும் ஆட்சி புரிந்த உரோமானியச் சக்கரவர்த்தி கிளாடியின் முட்டாள் தனமான கட்டளைகளால் அவனை விட்டு விலகிப் போயினர் அவனது இராணுவ வீரர்கள். புதிய இராணுவ வீரர்களை அவனால் சேர்க்க முடியவில்லை. யாரும் முன் வந்து இராணுவத்தில் சேர மறுத்து விட்டார்கள். அவனது மந்திரிகளும் வீரர்களைச் சேர்ப்பதற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகள் எதையும் அவனுக்குக் கொடுக்கவில்லை. இதனால் எரிச்சல் உற்றான் கிளாடி.

தன் நாயகியுடன் சல்லாபமாக இருந்த நள்ளிரவொன்றில் உரோமானியச் சக்கரவர்த்தி கிளாடியின் மனத்தில் உதித்தது ஒரு வித்தியாசமான சிந்தனை. திருமணமானவர்கள் தமது அன்பு மனைவியை விட்டு வர மனமில்லாமலும், திருமணமாகாதவர்கள் தமது காதலியை விட்டு வர மனமில்லாமலும் இருப்பதாலேயே இராணுவத்தில் சேரத் தயங்குகிறார்கள். இவர்களுக்கு எல்லாம் குடும்ப வாழ்க்கை என்ற ஒன்று இல்லாத பட்சத்தில் இவர்கள் மனம் வெறுத்து இராணுவத்தில் சேருவார்கள். போரிலும் மூர்க்கத் தனமாய் போரிடுவார்கள். வெற்றி எளிதில் கிட்டும் என்ற முட்டாள் தனமான எண்ணம் தோன்றியது.

உடனேயே நள்ளிரவு என்றும் பாராமல் "உரோமாபுரி நாட்டில் இனி யாருமே திருமணம் செய்யக்கூடாது. ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் ரத்துச் செய்யப் படவேண்டும். இந்தக் கட்டளையை மீறுபவர்கள் யாராயினும் கைது செய்யப் பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப் படுவார்கள். பொது இடத்தில் வைத்து கல்லால் அடித்து, தலை துண்டிக்கப் பட்டுக் கொல்லப் படுவார்கள்." என்ற அறிவிப்பை மக்களுக்குச் சொல்லும் படி பணித்தான். அரசனை மீற வழி தெரியாத அமைச்சர் அதை அறிவித்தார்.

இந்த அறிவிப்பைக் கேட்டு மக்கள் அதிர்ந்தார்கள். திருமணங்கள் கனவாகிப் போன சோகத்தில் உரோமாபுரி சோகக் கண்ணீரில் மிதந்தது. அரசனின் இந்த முடிவு அநியாயம் என்று சொல்லிக் கொதித்தெழுந்த கிறிஸ்தவ பாதிரியார் வாலண்டைன் அரச கட்டளையை மீறி இரகசியத் திருமணங்களைச் செய்து வைத்தார். இந்தச் செய்தி அரசனுக்கு எட்டி விட வாலண்டைன் கைது செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப் பட்டார்.
சிறையில் இருந்த காலத்தில் சிறைக்காவல் தலைவனின் கண் தெரியாத மகளான அஸ்டோரியசுக்கும் பாதிரியார் வாலண்டைனுக்கும் இடையில் காதல் பூத்தது. அஸ்டோரியஸ் பாதிரியாரைச் சிறையிலிருந்து மீட்க முயன்றாள். இதையறிந்த அரசன் அஸ்டோரியசை வீட்டுச்சிறையில் வைத்தான். காதலால் கண்கள் கிடைத்து விட்டது போன்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த அஸ்டோரியஸ் கனவுகள் சிதைந்ததில் கலங்கினாள்.

ஆனால் வலண்டைனுக்கான மரணதண்டனையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. அஸ்டோரியசுக்கு ஒரு காகித அட்டையை வரைந்து விட்டு தண்டனையை ஏற்க அவன் தயாரானான். வலண்டைன் கல்லால் அடிக்கப் பட்டு தலை துண்டிக்கப் பட்ட அந்தநேரத்தில் அத்தனை கட்டுக் காவல்களையும் மீறி வலண்டைனிடமிருந்து வந்த அந்த அட்டையின் வரிகளைத் தோழி வாசிக்க அஸ்டோரியசின் கண்களிலிருந்து கண்ணீர்ப் பூக்கள் சொரிந்தன. அந்தக் அட்டையிலிருந்த கவிதைதான் மேலே உள்ளது.

தமிழர்கள் எந்தக் காலத்திலும் காதலை எதிர்த்ததில்லை. ஆண்டாண்டு காலமாய்க் காதலுக்கு மரியாதை தந்த இனம் தமிழினம். கடைக்கண் பார்வையால் வீசிப்பிடிக்கும் காதலுக்கு இலக்கணம் வகுத்த இனம் தமிழினம். காதலர்கள் ஒரே காதலில் நின்று அடுத்தக் கட்டமான கற்பு என்னும் திருமணத்தில் இணைய, போதிய வழிகளையும் சொல்லித் தந்த இனம் தமிழினம். காட்சி, ஐயம், குறிப்பறிதல், ஊடல், கூடல், என்று தொடங்கி, காதலனுடன் போவதற்குக் கூட ‘உடன் போக்கு’ என்று அழகான இலக்கணத்தைச் சொல்லவில்லையா தொல்காப்பியர். அந்த இனம் இன்று இந்த அந்நிய சடங்கினை ஏற்று நம் பெருமையைக் குலைத்து வருகிறது. இன்று பிரச்சனை வந்த பிறகு காதலை வாழ வைத்த வாலைண்டைனைத் தெரிந்த அளவு, வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவு, களவுக்கும் கற்புக்கும் இலக்கணம் தந்த தொல்காப்பியரைக் காதலர்களுக்குத் தெரிய வில்லை.

“பாலொடு தேன்கலந்தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்”

முத்தச் சுவையை இதைவிட அழகாக எவரால் சொல்ல முடியும். இனிய சொற்களைப் பேசுகின்ற என் காதலியாகிய இவளின் வாயில் இருந்து ஊறிய நீர் பாலும் தேனும் கலந்த சுவை என்று கூறவில்லையா திருவள்ளுவர்? இனிக்க இனிக்கக் காதலுக்கு அழகிய இலக்கணம் வகுத்துக் கொடுத்தவர்கள் தொல்காப்பியரும் திருவள்ளுவரும் என்பது இன்றைய காதலர்களில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கிறது.

இளையவர்களின் இன்ப நாளான காதலர் தினத்தை ஏன் இப்படி குறை கூறுகிறீர்கள் என்று பலர் கேட்பது புரிகிறது. இன்றைய காதலர்கள் என்ன அம்பிகாபதி-அமராவதி, லைலா மஜ்னு போல அமரத்துவமாக, ஆழமாக காதல் செய்கின்றனரா? காதல் என்பது ஒரு ஃபாஷன் ஆகிவிட்டது. கேட்டால் காதல் என்பது காய்ச்சல்போல... ஆண்டுக்கொருமுறை வரும் ஆனால் ஆறு மாதத்தில் போய்விடும் என்கின்றனர் இன்றைய தலைமுறையினர். இந்த காய்ச்சல் வரவில்லை என்றால் அவர்கள் சராசரி இளைஞர்களே இல்லை என்ற எண்ணமும் வந்து விட்டது. ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் முதல் அவனுக்கு ஒரு காதலி இல்லை என்றால் அது அவனுக்குப் பெருத்த அவமானம். அவனைச் சக மாணவர்கள் மதிப்பதில்லை.

இப்படிப்பட்ட சீறழிவுகளுக்கெல்லாம் யார் சாலை அமைத்துக் கொடுக்கிறார்கள்? வேறு யார்.. வியாபாரிகள். இதெல்லாம் வியாபார நுணுக்கம்.. ஆம் ரோஜாப்பூக்களில் தொடங்கி, பரிசுப் பொருள்கள் என்று நீண்டு இன்று நட்சத்திர விடுதிகள் வரை காதலர் தின ஸ்பெஷல் என்று எதையாவது அறிவித்து லாபத்தைக் கொழித்துக்கொண்டு இருக்கின்றன. வாழ்த்து அட்டைகள் வியாபாரம் அமோகமாக இருக்கிறது அன்று. ஹால்மார்க் நிறுவனம் மட்டுமே சுமார் 200 மில்லியன் வாழ்த்து அட்டைகளைத் தயாரிக்கின்றனவாம்.

இன்றைய பெரும்பான்மையான காதலர்கள் குழந்தைகள்தான். கால் பகுதியில் கிழிந்து போன பேண்டைப் போட்டுக்கொண்டு அதை டான் செய்ய இருபது ரூபாய் செலவு செய்ய முடியாத மாணவர்கள் (காதலர்கள்) வாழ்த்து அட்டைகளை 50 ரூபாய் 100 ரூபாய் கொடுத்து வாங்கி தன் காதலியான மாணவிக்கு கொடுக்கின்றனர்.

அன்றைய தினம் கொடிகட்டிப் பறக்கும் வியாபாரம் ரோஜாப்பூக்களின் வியாபாரம். இதைக் கொடுப்பதில் ஏழை பணக்காரர்கள் என்ற வேறுபாடு இருப்பதில்லை.

இவை தவிர பரிசுப்பொருள்கள் வியாபாரம். கண்ணாடியால் ஆன இதயம், இதயத்தைக் குத்திக்கிழித்துக்கொண்டு போகும் அம்பு, என்று எல்லாம் இதயத்தையே குறிவைக்கும். வாழ்த்து அட்டையில் இதயம், கேக்கில் இதயம் என்று தொடங்கி இன்று காதலர் தினத்தன்று ஹோட்டலில் இட்லியிலும் தோசையிலும்கூட இடம்பிடித்து விட்டது இதயம். காதல் தோல்வி ஏற்பட்டு உடையப்போவது இளைஞர்களின் இதயம் என்பதை குறிப்பாகச் சுட்டிக் காட்டும் உத்தியுடன் ஆக்கப்பட்ட பரிசுப்பொருள்களின் அணிவகுப்பாகவே இவற்றைப் பார்க்க முடிகிறது.
பிப்ரவரி மாதத்தில் விடுதிகள் (ரெஸ்டாரண்ட்கள்) நிரம்பி வழிகின்றன. அலுவலக வேலை, பிற வேலைகள் என்று அவசரமாக எந்த ஊர் சென்றாலும் தங்குவதற்கு அறைகள் கிடைப்பதில்லை.

அன்று காவலர்களுக்கும் மகிழ்ச்சிதான். சில்லரை வாங்கும் காவலர்களுக்கு நல்ல வருமானம். வாங்காதர்கள், அப்படியும் இருக்கிறார்களா என்று புருவம் விரிவதை உணர முடிகிறது. அப்படியும் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நான்கு காதல் இணையர்களை அத்து மீறி பொது இடத்தில் நடந்து கொண்டனர் என்று உள்ளே தூக்கிப் போட்டு சாதனை செய்ததாய் காட்டிக் கொள்ளும் மகிழ்ச்சி.

பூங்காக்கள், சினிமா அரங்கங்கள், கடற்கரை தோறும் முகத்தோடு முகம் வைத்து, ரஜினி பாணியிலும் கமல் பாணியிலும் முத்தம் கொடுப்பவர்கள், முகம் காட்டி, முகம்காட்டாமல் முதுகு மட்டும் காட்டி, வெட்கியும், வெட்கமற்றும் காதலர்களின் சூடான வண்ணப்படங்கள் நிரம்பிய நாளிதழ்கள். வியாபார தந்திரத்தில் அவைகள் மட்டும் என்ன குறைந்தா போய்விடும்.

காட்சி ஊடகமான தொலைக்காட்சிகள், காதலர்கள் தினம் தேவையா? தேவையில்லையா? என்று நிகழ்ச்சி தயாரித்து விடும்.
கேட்கிறார்களோ கேட்கவில்லையோ நாங்கள் ஊதும் சங்கை ஊதியே தீருவோம் என்று சில அமைப்புகளின் எதிர்ப்புக் குரல்கள்.
இத்தனையும் மீறி காதல் தேவைதானா என்றால் தேவைதான். ஏனென்றால் காதல் மட்டுமே இன்றைய சாதி மத வேறுபாட்டைக் களையும். மணக்கொடையை அகற்றும். சமத்துவத்தை உருவாக்கும். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் காதல் எப்போது தேவை என்பதில்தான் சிக்கல் இருக்கிறது.

வயிற்றுப் பிரச்சனை நிறைவேறி வளமான வாழ்வுக்கு அடித்தளமிட்ட பின்பு காதல் தேவைதான். அப்படி என்றால் எப்போது காதலிக்கலாம். பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவம் முடித்து ஒரு அலுவலில் அமர்ந்து காதலிக்குச் சொந்தப் பணத்தில் ஒரு பரிசுப்பொருள் வாங்கித்தரும் அளவில் வாழ்க்கைத்தரம் உயர்ந்தபின்பு காதலித்தால் அந்தக் காதல் வெற்றிபெறும் அதை விடுத்து “ஏய் மச்சி ஏப்படியாவது ஒரு 200 ரூபாய் ஏற்பாடு பண்ணித்தாடா. காதலர் தினத்துக்கு என் ஆளுக்கு ஏதாவது வாங்கித் தரனும்டா“என்று கேட்கின்ற நிலைமையில் காதல் தேவையா என்று சிந்திக்க வேண்டியது இன்றைய காதல் செய்யும் இளைய தலைமுறையின் முறையான, முக்கியமான, முதன்மையான கடமை. சிந்தியுங்கள் காதலர்களே!!


நன்றி தினமலர்
09.02.14



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 26, 2014 4:58 pm

தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 3838410834 

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Feb 27, 2014 10:16 am

சிறப்பான கட்டுரை,,,காதலர் தினம் மட்டுமல்ல இன்று நண்பர்கள் தினம், அன்னையர் தினம், மகளிர் தினம் என்று அனைத்துமே வியாபாரிகளால் பயன்படுத்தப்படுகிறது.

ஆயினும், வளமான வாழ்வுக்குப் பின் தான் காதல் என்று வாதத்தை ஏற்க இயலவில்லை. இன்றைக்கு குறைந்தபட்ச வளமான வாழ்வு வாழ 30-35 வயது ஆகிவிடுகிறது. அதற்குப் பின் காதல் வந்தாலும் அது விடலைக் காதலில் சுவையைத் தருவதில்லை. அகப் பாடல்களின் பொருளை ஒருவர் முழுவதும் உணர வேண்டுமானால் ஒருமுறையேனும் காதலித்திருக்க வேண்டும்...




சதாசிவம்
தினமலர்  ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 27, 2014 4:15 pm

சதாசிவம் wrote:  இன்றைக்கு குறைந்தபட்ச வளமான வாழ்வு வாழ 30-35 வயது ஆகிவிடுகிறது. அதற்குப் பின் காதல் வந்தாலும் அது விடலைக் காதலில் சுவையைத் தருவதில்லை.
சொந்த அனுபவமா சதாசிவம்?

அகப்பாடல்களை அனுபவிக்கனுமா? யாரு புத்தகத்தைக் கையில் எடுக்கிறார்கள்? (காதலர்கள்)

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக