புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெடிலடி  கவிகள்  Poll_c10நெடிலடி  கவிகள்  Poll_m10நெடிலடி  கவிகள்  Poll_c10 
44 Posts - 46%
heezulia
நெடிலடி  கவிகள்  Poll_c10நெடிலடி  கவிகள்  Poll_m10நெடிலடி  கவிகள்  Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
நெடிலடி  கவிகள்  Poll_c10நெடிலடி  கவிகள்  Poll_m10நெடிலடி  கவிகள்  Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
நெடிலடி  கவிகள்  Poll_c10நெடிலடி  கவிகள்  Poll_m10நெடிலடி  கவிகள்  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
நெடிலடி  கவிகள்  Poll_c10நெடிலடி  கவிகள்  Poll_m10நெடிலடி  கவிகள்  Poll_c10 
4 Posts - 4%
Raji@123
நெடிலடி  கவிகள்  Poll_c10நெடிலடி  கவிகள்  Poll_m10நெடிலடி  கவிகள்  Poll_c10 
3 Posts - 3%
prajai
நெடிலடி  கவிகள்  Poll_c10நெடிலடி  கவிகள்  Poll_m10நெடிலடி  கவிகள்  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
நெடிலடி  கவிகள்  Poll_c10நெடிலடி  கவிகள்  Poll_m10நெடிலடி  கவிகள்  Poll_c10 
2 Posts - 2%
Barushree
நெடிலடி  கவிகள்  Poll_c10நெடிலடி  கவிகள்  Poll_m10நெடிலடி  கவிகள்  Poll_c10 
2 Posts - 2%
M. Priya
நெடிலடி  கவிகள்  Poll_c10நெடிலடி  கவிகள்  Poll_m10நெடிலடி  கவிகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெடிலடி  கவிகள்  Poll_c10நெடிலடி  கவிகள்  Poll_m10நெடிலடி  கவிகள்  Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
நெடிலடி  கவிகள்  Poll_c10நெடிலடி  கவிகள்  Poll_m10நெடிலடி  கவிகள்  Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
நெடிலடி  கவிகள்  Poll_c10நெடிலடி  கவிகள்  Poll_m10நெடிலடி  கவிகள்  Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
நெடிலடி  கவிகள்  Poll_c10நெடிலடி  கவிகள்  Poll_m10நெடிலடி  கவிகள்  Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
நெடிலடி  கவிகள்  Poll_c10நெடிலடி  கவிகள்  Poll_m10நெடிலடி  கவிகள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
நெடிலடி  கவிகள்  Poll_c10நெடிலடி  கவிகள்  Poll_m10நெடிலடி  கவிகள்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நெடிலடி  கவிகள்  Poll_c10நெடிலடி  கவிகள்  Poll_m10நெடிலடி  கவிகள்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நெடிலடி  கவிகள்  Poll_c10நெடிலடி  கவிகள்  Poll_m10நெடிலடி  கவிகள்  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நெடிலடி  கவிகள்  Poll_c10நெடிலடி  கவிகள்  Poll_m10நெடிலடி  கவிகள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நெடிலடி  கவிகள்  Poll_c10நெடிலடி  கவிகள்  Poll_m10நெடிலடி  கவிகள்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெடிலடி கவிகள்


   
   
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sat Feb 22, 2014 8:07 am

நெடிலடி  கவிகள்  COFE7sHSes3loiJ4I3KQ+imam01

ஐந்து சீரானமைந்த கவிவடிவமே நெடிலடி என்பதாகும்
அகராதிகள் கூட இக்கருத்தையே ஓதுகிறது.என்னுடைய
கவிப்பரிசோதனை முயற்சியில் இதுவும் ஒன்றாகும்.
அதாவது இக்கவி வடிவம் கீழிருந்து மேலோ
மேலிருந்து கீழோ
எந்தப் பக்கம் இருந்து வாசித்தாலும்
ஒரே பொருள் தருவதாகவே அமைந்திருக்கும்.
அந்த வகையில் இக்கவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதில் சிலவற்றைத் தருகிறேன்.
எனது முயற்சியை வழிப்படுத்தட்டும்
உங்கள் கருத்துக்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சட்டங்கள் தூக்குமேடையில்
மனிதன்
பாழடைந்த நீதிமன்றில்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
யாசகம் கேட்கிறான்
வாக்குளை
பிச்சைக்காரன் பாணியில்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
போதிமரங்களும் கடத்தப்படுகிறதாம்
புத்தரோடு
இலாவகமாகிறது வாணிபம்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குழந்தைக்குப் பாலில்லை
வாயினில்
தாய்க்குத் தண்ணீரில்லை

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வானத்தின் நிலவுக்கும்
தெரியாது
பூமிநிலா இவளென்று

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
புலரவில்லை பொழுது
சிரித்துவிடு
மலரவில்லை மலர்கள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நைல்நதி போல்
நீட்டமானது
அவள் கூந்தலும்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 22, 2014 12:33 pm

சூப்பர் இமாம்

நீங்க சொல்வதுபோல மேலே கீழே எப்படி படித்தாலும் ஒரே பொருள் வருகிறது. வி.பொ.பா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Feb 22, 2014 8:19 pm

இமாமின் நெடிலடிகவிதைகள்
படிக்கும்போது
மனம் நிறைகிறது

.....கா.ந.கல்யாணசுந்தரம்

......
கா.ந.கல்யாணசுந்தரம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கா.ந.கல்யாணசுந்தரம்



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sat Feb 22, 2014 8:43 pm

உங்கள் வருகைக்கும்
கருத்திற்கும் மிக்க நன்றிகள் தோழமையே .

myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sat Feb 22, 2014 8:49 pm

உங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றிகள் தோழமையே .

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Feb 22, 2014 11:30 pm

myimamdeen wrote:

ஐந்து சீரானமைந்த கவிவடிவமே நெடிலடி என்பதாகும்
அகராதிகள் கூட இக்கருத்தையே ஓதுகிறது.

ஒரே வரியில் அமையும் ஐந்து சீர்தானே நெடிலடி என்று இலக்கணங்கள் கூறுகின்றன.
மேற்கண்ட தங்கள் கவிதை வடிவத்தை தாங்கள் குறிப்பிடும் நெடிலடி வடிவத்திற்குள் - அடி வரையறைக்குள் வராமல் போகிறதே?

கவிதை சிறப்பாக இருக்கிறது...

கவிதை உலகம் புதிய புதிய வடிவத்தை வளர்த்து, கருத்தையும் கருப்பொருளையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் - புரியும் படியும் எடுத்துரைக்கிறது...

மேலும் கீழும் பொருள் பொருந்தி வருவது சிறப்புக்குரியதும் கவிஞர்களின் கவனத்திற்குரியதுமாகும்.

தங்கள் வடிவம் குறித்து விவாதிப்போம். விரிவான விளக்கம் தேவைப்படும் என்றே எண்ணுகிறேன். புதிய வடிவத்தை கையாளும் போது ஏற்படும் சிக்கல் தங்கள் கவிதைக்கும் வரும் என்றே எண்ணுகிறேன்.

வடிவம் எதுவாக இருந்தாலும் சொல்லப்படும் கருத்தும் அழகியலும்தான் கவிஞனுக்கு முக்கியம் என்பதை கவிஞர்கள் கருத்தில் கொண்டால் போதும்.

மீண்டும் விவாதிப்போம்.

அடி குறித்த விரிவான விளக்கத்திற்கு http://www.tamilvu.org/courses/degree/d031/d0311/html/d0311551.htm





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sun Feb 23, 2014 5:21 pm

நன்றிகள் அய்யா.
விவாதிக்க வேண்டிய தேவை உள்ளது .
நெடிலடி என்பது ஐந்து சீர்கள் ஒரே அடி என்பதில் குழப்பம் உள்ளது .
ஆனால் புதிய வடிவில் தான் இந்தக் கவியை அமைத்துள்ளேன் .

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sun Feb 23, 2014 7:13 pm

புதிய வடிவில் எழுதியுள்ளீர்கள்... உண்மையே மறுப்பதற்கு ஒன்றுமே இல்லை.

நெடிலடி என்று நாம் இலகணத்திற்குள் சென்று பெயர் வைத்துவி்ட்டாலே இலக்கணத்தோடுதான் எழுத வேண்டும்.

மரபின் அனைத்து வகை பாவினையும் நாம் சீர்களை உடைத்து போட்டு எழுதலாம். ஆனால் அதிலும் நாம் பா மரபைப் பின்பற்றியே ஆக வேண்டும் ( மரபுக்கான சீர் அசை தளை -களை கட்டாயம் பயன்படுத்தியே ஆக வேண்டி வரும்.)...

தங்கள் பா வகைகள் அடங்கும் மரபு வடிவத்தை நான் இனம் கண்டு வரும் வாரத்தில் தருகிறேன்...

கவிக்கோவின் பல கவிதைகள் மரபு அமைந்த புதுக்கவிதையின் புற வடிவமே என்று ஆய்வு செய்து உள்ளதால் இதை என்னால் உறுதியாகச் சொல்ல இயலும்...



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sat Mar 01, 2014 11:15 am

உங்கள்
வருகைக்கும்
கருத்திற்கும்
மிக்க நன்றிகள்
தோழமையே .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக