புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
19 Posts - 49%
heezulia
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
5 Posts - 13%
mohamed nizamudeen
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
3 Posts - 8%
Raji@123
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
7 Posts - 2%
prajai
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_m10மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 24, 2014 4:42 pm

மகா சிவராத்திரி விரதம் என்பது ஹிந்து மதத்தில் மிக முக்கியமான விரதமாக கருதப்படுகிறது. மகா சிவராத்திரி விரதம் அதிக ஆன்மீக முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இந்த விரத்தத்தை மேற்கொள்பவர்கள், சிவபெருமானின் அருளை பெறுவார்கள். இது போக, இந்த விரத்தத்தை கடைப்பிடிப்பதால், மனிதர்களை தாக்கும் இரண்டு முக்கிய இயற்கை சக்திகளை கட்டுப்படுத்தலாம்.

இந்த இரண்டு முக்கிய சக்திகையும் 'ராஜாஸ்' என்றும் 'டமாஸ்' குணா என்றும் அழைக்கின்றனர். 'ராஜாஸ்' குணா என்பதற்கு எளிதில் உணர்ச்சிக்கு ஆட்படும் நடவடிக்கைகளின் தரம் என்று பொருளாகும். காம வெறி, கோபம் மற்றும் பொறாமை போன்ற தீயவைகள் அனைத்தும் 'ராஜா' குணாவால் பிறக்கிறது. 'டமாஸ்' குணா என்பது ஜடத்துவத்தின் தரம் அல்லது ஒரு செயலுக்கு எதிரான அக்கறையின்மை மற்றும் தடை. இருட்டு, அறியாமை, தடையம், மரணம் மற்றும் அழிவு போன்றவைகளை மேம்படுத்தும் 'டமாஸ்' குணா.

அதனால் ஒரு மனிதன் மோட்சம் அடைய வேண்டுமானால், இந்த தீய குணங்கள் அனைத்தையும் கைவிட வேண்டும். மகா சிவராத்திரி விரதத்தை கடைப்பிடிப்பதன் மூலம், இந்த இரண்டு குணாக்களின் கீழ் வரும் தீயவைகளில் இருந்து ஒருவர் விடுபடுகிறார் என்று நம்பப்படுகிறது. அதனால் மகா சிவராத்திரி விரதத்தை நீங்கள் கடைபிடிக்க போகிறீர்கள் என்றால், அதற்கு முன்பாக கீழ்கூறிய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

விடியற்காலை குளியல்
பாரம்பரியப்படி, விரதம் கடைப்பிடிப்பவர்கள் விடியற்காலையில் கருப்பு எள்ளு விதைகள் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க வேண்டும். விரதம் தொடங்கும் முன், உடலில் உள்ள மாசுக்கள் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

லிங்க அபிஷேகம்
விரதத்தை கடைப்பிடிப்பவர் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும் அல்லது வீட்டில் இருக்கும் சிவலிங்கத்தை தண்ணீர், தேன் மற்றும் பாலை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

காணிக்கைகள்
சிவலிங்கத்திற்கு அபிஷேகத்தை செய்து முடித்த பின்பு, வில்வ இலைகள், ஊமத்தை பழம், அகாண்டா பூ, மஞ்சள், குங்குமம் மற்றும் சந்தனத்தை காணிக்கையாக படையுங்கள்.

உணவு காணிக்கைகள்
சிவபெருமானுக்கு பால் பொருட்கள் என்றால் மிகவும் விருப்பமாகும். அதனால் கீர் மற்றும் பாலால் செய்யப்பட்ட இதர இனிப்புகளை சிவலங்கத்திற்கு காணிக்கையாக படைக்க வேண்டும். கஞ்சா இலைகளால் செய்யப்பட்ட மதிமயக்கும் பானமான பாங்கையும் சிலர் படைப்பார்கள்.

இறை வணக்கங்கள்
'ஓம் நம சிவாய' என்ற மந்திரத்தை பக்தர்கள் ஓதி, சிவலிங்கத்திற்கு இறை வணக்கங்களை செலுத்த வேண்டும். பின், சிவலிங்கம் முன்பாக ஒரு விளக்கை ஏற்றி வைத்து, ஆன்மீக பஜனைகளை பாட ஆரம்பிக்கவும். சிவராத்திரி விரதம் பகலில் தொடங்கி, இரவு முழுவதும் தொடர்ந்து, மறு நாள் காலை வரியா நீடிக்கும்.

விரதம் கடைப்பிடிக்கும் விதிமுறைகள்
விரதத்தின் போது சுத்தமாக உணவையே உண்ணக்கூடாது என்று எந்தவொரு கடுமையான விரத விதிமுறைகளும் கிடையாது. விரதம் கடைப்பிடிக்கும் நபர், பழச்சாறுகள், பழங்கள் மற்றும் விசேஷ விரத உணவுகளான குட்டு சப்பாத்தி, அவில், நட்ஸ், வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்கப்படாத குழம்புகள் போன்றவைகளை உட்கொள்ளலாம். இருப்பினும் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு எதுவும் உண்ணக்கூடாது.

விரதத்தை கடைப்பிடிக்கும் பக்தர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து, சிவபெருமானை பற்றிய கதைகள் கேட்டும், அவரை புகழ்ந்து பஜனைகள் பாடியும் கழிக்கலாம்.

மறுநாள் காலை மீண்டும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து இறை வணக்கங்கள் செய்து முடித்த பிறகு, உங்கள் விரதத்தை முடித்துக் கொள்ளலாம். சிவபெருமானுக்கு படைத்த பிரசாதத்தை உட்கொண்டு உங்கள் விரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 24, 2014 9:08 pm

நல்ல பகிர்வு சிவாபுன்னகை நன்றி !  அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக