புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இராமாயணத்தில் இருந்து..! Poll_c10இராமாயணத்தில் இருந்து..! Poll_m10இராமாயணத்தில் இருந்து..! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
இராமாயணத்தில் இருந்து..! Poll_c10இராமாயணத்தில் இருந்து..! Poll_m10இராமாயணத்தில் இருந்து..! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இராமாயணத்தில் இருந்து..! Poll_c10இராமாயணத்தில் இருந்து..! Poll_m10இராமாயணத்தில் இருந்து..! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
இராமாயணத்தில் இருந்து..! Poll_c10இராமாயணத்தில் இருந்து..! Poll_m10இராமாயணத்தில் இருந்து..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இராமாயணத்தில் இருந்து..! Poll_c10இராமாயணத்தில் இருந்து..! Poll_m10இராமாயணத்தில் இருந்து..! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
இராமாயணத்தில் இருந்து..! Poll_c10இராமாயணத்தில் இருந்து..! Poll_m10இராமாயணத்தில் இருந்து..! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இராமாயணத்தில் இருந்து..! Poll_c10இராமாயணத்தில் இருந்து..! Poll_m10இராமாயணத்தில் இருந்து..! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
இராமாயணத்தில் இருந்து..! Poll_c10இராமாயணத்தில் இருந்து..! Poll_m10இராமாயணத்தில் இருந்து..! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராமாயணத்தில் இருந்து..!


   
   

Page 1 of 2 1, 2  Next

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Feb 20, 2014 1:29 pm

ஆவேசத்துடனும் , ஆக்ரோஷத்துடனும் போரிட்டுக்கொண்டிருந்தார் ராமன் :
.அப்போது ஒரு இளைஞன் ,
'' ராமா ....என் அம்புகளுக்கு பதில் சொல் ! ...என்ன யோசனை ?....இளையவன் என்று எண்ணி என் வீரத்தை தவறாக எடை போடாதே ! ...ம்ம்ம் ...''
அறைகூவல் விடுத்த அந்த இளைஞனை பற்றி ராமன் அருகே நின்றிருந்த விபீஷணனிடம் விசாரித்தார் :
'' விபீஷணா ...அந்த இளைஞன் யார் ?''
'' பிரபு !...அதை பற்றி விளக்க இப்போது அவகாசமில்லை !....முதலில் அவனின் தாக்குதலை தொடருங்கள் !''
அந்த இளைஞனுக்கும் , ராமனுக்கும் ஆக்ரோஷமாய் போர் தொடர்ந்து கொண்டிருந்தது
அவனின் வீரம் ராமனை வெகுவாக கவரவே விபீஷணனிடம் ,
'' விபீஷணா ...இவனது போர்த்திறன் என்னை வியக்க வைக்கிறது ! ராவணனுக்கு நிகரான வீரன் இவன் !..இவன் யார் ?..இவனின் பெற்றோர் யார் ?..இவனின் குரு யார் ?'' .....ராமனின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு
பதட்டமும் , பரபரப்புமாய் பதிலளித்தான் விபீஷணன் :
'' பிரபு ....எதிரிகளை பாராட்டியது போதும் .....அவன் உங்களின் இதயத்தை குறி வைக்கிறான் .. முதலில் .அம்பை செலுத்துங்கள் ! ''
ஒரு கட்டத்தில் ராமன் எய்த பாணம் , அந்த இளைஞனின் உயிரை குடிக்க ....அவனின் உடல் அருகே வந்து அவனுக்கு அஞ்சலி செலுத்திய ராமன், அருகே நின்றிருந்த விபீஷணனை அப்போது தான் கவனித்தார் !
அவன் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் !
'' விபீஷணா ...துக்கம் ஏன் ? ...உனது அழுகை இவனின் வீரத்தை பழிக்கும் செயல் !...இப்போதாவது சொல் ...இவன் யார் ?''
மறுகணம் அமைதியாக பதிலளித்தான் விபீஷணன் :
'' பிரபு ...இவன் மகன் !...இவனுக்கு போர்க்கலையை கற்றுக்கொடுத்த குருவும் நானே !''
துக்கம் தொண்டையை அடைக்க ...கரகரத்த குரலில் அவன் கூற ....
ராமனுக்கு அதிர்ச்சி !
'' தவறிழைத்து விட்டாயே விபீஷணா ....இதை ஏன் முன்பே கூறவில்லை ?''
குரல் கம்ம ...கலக்கத்துடன் கேட்ட ராமனுக்கு அமைதியாக பதிலளித்தான் விபீஷணன் :
'' பிரபு ....கூறியிருந்தால் உங்கள் வெற்றி காலதாமதமாயிருக்கும் !....மேலும் , தங்களை சரணடைந்த எனக்கு உங்கள் வெற்றி ஒன்றே குறிக்கோள் ! ''
கண்களை கண்ணீர் பிரவாகமாய் ஓட ...அவனை அணைத்துக்கொண்டார் ராமன் !

nandri:eluthu.com

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 21, 2014 1:08 am

அருமைஅருமை!அருமை!அருமை!அருமை!அருமை!அருமை!அருமை!அருமை!அருமை!அருமை!அருமை!அருமை!அருமை!அருமை!அருமை!அருமை!அருமை!அருமை!அருமை!அருமை!



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 12:26 pm

இந்த கதை நிஜமா? இப்படி கேட்பதற்கு மன்னிக்கணும், நான் கேள்விப்பட்டதில்லை அது தான் கேட்கிறேன். ஆனாலும் ரொம்ப அருமை !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Fri Feb 21, 2014 5:08 pm

krishnaamma wrote:இந்த கதை நிஜமா? இப்படி கேட்பதற்கு மன்னிக்கணும், நான் கேள்விப்பட்டதில்லை அது தான் கேட்கிறேன். ஆனாலும் ரொம்ப அருமை !

சிறு வயதில் பாட்டி படிக்கக் கேட்ட ராமாயணம்,

தானாய் படித்தபோது கண்டதில்லை - இது சுவாரஸியத்திற்காக சொல்லப்பட்டதா ?

SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Fri Feb 21, 2014 11:39 pm

இராமாயணத்தில் இருந்து..! 3838410834 இராமாயணத்தில் இருந்து..! 103459460 



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Feb 24, 2014 11:06 am

உண்மை தான் விபீஷணர் பற்றிய குறிப்பில் இது உள்ளது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 24, 2014 8:16 pm

mbalasaravanan wrote:உண்மை தான் விபீஷணர் பற்றிய குறிப்பில் இது உள்ளது

ஒ.....விவரத்துக்கு நன்றி பாலா புன்னகை  அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Feb 24, 2014 8:42 pm

நெஞ்சை நேகழவைக்கும் இராமாயண போர் சம்பவம் ! பகிர்வுக்கு நன்றி நண்பரே



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 24, 2014 9:27 pm

விபீஷணனுக்கு மகன் இருந்ததாக
நானும் படிக்கவில்லை....!
இருப்பினும் கற்பனை நன்று..!!
-
இராவணன் ஆண்டது அவன் நகரமல்ல.
அவன் அண்ணன் குபேரன் (பாலாஜிக்கு கடன்
கொடுத்தாரே அவரேதான்)உடையது.
அவனிடமிருந்து இராவணன் அடித்துப்பிடுங்கிக்
கொண்டான். இது இராமாயணத்தில் விபரமாக
கூறப்பட்டுள்ளது.
அந்த நியாயப்படி பார்த்தால், வீடணன்
இராவணனை விரட்டி விட்டு குபேரனுக்கு அல்லவா
support செய்ய வேணும்..!!!
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 24, 2014 10:03 pm

ayyasamy ram wrote:விபீஷணனுக்கு மகன் இருந்ததாக
நானும் படிக்கவில்லை....!
இருப்பினும் கற்பனை நன்று..!!
-
இராவணன் ஆண்டது அவன் நகரமல்ல.
அவன் அண்ணன் குபேரன் (பாலாஜிக்கு கடன்
கொடுத்தாரே அவரேதான்)உடையது.
அவனிடமிருந்து இராவணன் அடித்துப்பிடுங்கிக்
கொண்டான். இது இராமாயணத்தில் விபரமாக
கூறப்பட்டுள்ளது.
அந்த நியாயப்படி பார்த்தால், வீடணன்
இராவணனை விரட்டி விட்டு குபேரனுக்கு அல்லவா
support செய்ய வேணும்..!!!
-

சரியான கேள்வி புன்னகை





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக