புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
59 Posts - 55%
heezulia
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
54 Posts - 55%
heezulia
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணம் வீசுது!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 12:22 pm

மகிழ நாட்டை அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் யாருடைய அறிவுரையையும் கேட்காமல் விருப்பம் போல ஆட்சி செய்து வந்தார்.
இதனால் மக்கள் துன்பம் அடைந்தனர். நாட்டில் குழப்பம் நிலவியது. அரசரை எப்படி நல்வழிப்படுத்துவது என்று அமைச்சர்கள் கலந்து பேசினர். அவர்களில் ஒருவர், ""நாம் அறிஞர் நம்பியிடம் செல்வோம். அவர் இதற்கு நல்வழி காட்டுவார்,'' என்றார்.
அதன்படியே அவர்கள் அனைவரும் அறிஞர் நம்பியிடம் சென்றனர்.
""எங்கள் அறிவுரையைக் கேட்டு அரசர் நல்லாட்சி செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் தான் வழி சொல்ல வேண்டும்,'' என்று வேண்டினர்.
சிந்தனையில் ஆழ்ந்த அவர், ""நாளை அரசவைக்கு வருகிறேன். உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்கிறேன்,'' என்றார்.
மறுநாள் அவர் இரண்டு மூட்டைகளுடன் அரசவைக்கு வந்தார்.
அரசரை வணங்கிய அவர், ""அரசே! என் நிலத்தில் இரண்டு இடங்களில் மண் எடுத்தேன். என்ன வியப்பு! இரண்டு மண்ணும் வெவ்வேறு வகையாக உள்ளன,'' என்றார்.
ஒரு மூட்டையைப் பிரித்தார். அதில் இருந்த மண்ணை அரசரிடம் காட்டினார்.
அதைப் பார்த்த அரசர், ""இது சாதாரண மண்,'' என்றார்.
அடுத்த மூட்டையை அவிழ்த்தார் அவர். அதில் இனிய மணம் பரவியது.
அந்த மண்ணை வாங்கி முகர்ந்து பார்த்தார் அரசர்.
""மண்ணிற்கா இவ்வளவு மணம்? என்னால் நம்ப முடியவில்லையே. அந்த மண்ணும், இந்த மண்ணும் உம் நிலத்தில் எடுத்ததா?'' என்று வியப்புடன் கேட்டார்.
""அரசே! மணம் மிகுந்த ரோஜாச்செடிகளுடன் இந்த மண் நீண்ட காலம் இருந்தது. ரோஜாவின் இனிய மணம் இந்த மண்ணையும் தழுவிக் கொண்டது. நான் முன்னர் காட்டிய மண் ரோஜாவின் தொடர்பு இல்லாதது. இந்த இரண்டு மண்ணும் நமக்கு நல்ல அறிவுரைச் சொல்கிறது,'' என்றார் அவர்.
""என்ன அறிவுரை?'' என்று கேட்டார் அரசர்.
""அரசே! ரோஜாச் செடிகளின் தொடர்பினால் இந்த மண் மணம் வீசுகிறது. அதைப் போல நல்லோர் தொடர்பினால் நல்லவராகி விடுவார். நீங்களும் அமைச்சர்கள், பெரியவர்களின் அறிவுரையைக் கேளுங்கள். அதன்படி நடந்தால் நாடு வளம் பெறும். உங்கள் புகழ் எங்கும் பரவும்,'' என்றார் அவர்.
""அறிஞரே! உம்மால் நல்லறிவு பெற்றேன். இனி பெரியவர்களின் அறிவுரையைக் கேட்டு நல்லாட்சி செய்வேன்'' என்றான் அரசர்.
சொன்னது போலவே, அவர்கள் அறிவுரையைக் கேட்டு நல்லாட்சி செய்தார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Feb 21, 2014 12:25 pm

இதான் பெரியவாள் சொல்றத கேட்டு நடக்கனும்னு சொல்றது.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 21, 2014 12:27 pm

அருமையான கதை பகிர்வுக்கு நன்றிமா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 12:30 pm

M.M.SENTHIL wrote:இதான் பெரியவாள் சொல்றத கேட்டு நடக்கனும்னு சொல்றது.

YES ! YES !!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Feb 21, 2014 12:32 pm

krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:இதான் பெரியவாள் சொல்றத கேட்டு நடக்கனும்னு சொல்றது.

YES ! YES !!

என் வாழ்வில் நான், என் பாட்டி சொன்னவற்றை ஆரம்பத்திலிருந்தே பின்பற்றியிருந்தால், என் வாழ்வு இன்று இன்னும் சுகமாய் இருக்கும் அம்மா.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 12:33 pm

ஜாஹீதாபானு wrote:அருமையான கதை பகிர்வுக்கு நன்றிமா

நன்றி பானு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Feb 21, 2014 1:08 pm

""அரசே! ரோஜாச் செடிகளின் தொடர்பினால் இந்த மண் மணம் வீசுகிறது. அதைப் போல நல்லோர் தொடர்பினால் நல்லவராகி விடுவார். wrote:

 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Fri Feb 21, 2014 11:23 pm

மணம் வீசுது! 3838410834 



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 22, 2014 7:08 am

மகிழ நாட்டை அரசர் ஒருவர் ஆண்டு வந்தார்.
அவர் யாருடைய அறிவுரையையும் கேட்காமல்
விருப்பம் போல ஆட்சி செய்து வந்தார்.

இதனால் மக்கள் துன்பம் அடைந்தனர். நாட்டில்
குழப்பம் நிலவியது. அரசரை எப்படி நல்வழிப்
படுத்துவது என்று அமைச்சர்கள் கலந்து பேசினர்.
அவர்களில் ஒருவர், “”நாம் அறிஞர் நம்பியிடம்
செல்வோம். அவர் இதற்கு நல்வழி காட்டுவார்,”
என்றார்.

அதன்படியே அவர்கள் அனைவரும் அறிஞர்
நம்பியிடம் சென்றனர்.

“”எங்கள் அறிவுரையைக் கேட்டு அரசர் நல்லாட்சி
செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் தான் வழி
சொல்ல வேண்டும்,” என்று வேண்டினர்.

சிந்தனையில் ஆழ்ந்த அவர், “”நாளை அரசவைக்கு
வருகிறேன். உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற
முயற்சி செய்கிறேன்,” என்றார்.

மறுநாள் அவர் இரண்டு மூட்டைகளுடன்
அரசவைக்கு வந்தார்.

அரசரை வணங்கிய அவர், “”அரசே! என் நிலத்தில்
இரண்டு இடங்களில் மண் எடுத்தேன். என்ன
வியப்பு! இரண்டு மண்ணும் வெவ்வேறு வகையாக
உள்ளன,” என்றார்.

ஒரு மூட்டையைப் பிரித்தார். அதில் இருந்த மண்ணை
அரசரிடம் காட்டினார்.

அதைப் பார்த்த அரசர், “”இது சாதாரண மண்,” என்றார்.

அடுத்த மூட்டையை அவிழ்த்தார் அவர். அதில் இனிய
மணம் பரவியது.

அந்த மண்ணை வாங்கி முகர்ந்து பார்த்தார் அரசர்.

“”மண்ணிற்கா இவ்வளவு மணம்? என்னால் நம்ப
முடியவில்லையே. அந்த மண்ணும், இந்த மண்ணும்
உம் நிலத்தில் எடுத்ததா?” என்று வியப்புடன் கேட்டார்.

“”அரசே! மணம் மிகுந்த ரோஜாச்செடிகளுடன் இந்த
மண் நீண்ட காலம் இருந்தது. ரோஜாவின் இனிய
மணம் இந்த மண்ணையும் தழுவிக் கொண்டது.
நான் முன்னர் காட்டிய மண் ரோஜாவின் தொடர்பு
இல்லாதது. இந்த இரண்டு மண்ணும் நமக்கு நல்ல
அறிவுரைச் சொல்கிறது,” என்றார் அவர்.

“”என்ன அறிவுரை?” என்று கேட்டார் அரசர்.

“”அரசே! ரோஜாச் செடிகளின் தொடர்பினால் இந்த
மண் மணம் வீசுகிறது. அதைப் போல நல்லோர்
தொடர்பினால் நல்லவராகி விடுவார். நீங்களும்
அமைச்சர்கள், பெரியவர்களின் அறிவுரையைக்
கேளுங்கள். அதன்படி நடந்தால் நாடு வளம் பெறும்.
உங்கள் புகழ் எங்கும் பரவும்,” என்றார் அவர்.

“”அறிஞரே! உம்மால் நல்லறிவு பெற்றேன். இனி
பெரியவர்களின் அறிவுரையைக் கேட்டு நல்லாட்சி
செய்வேன்” என்றான் அரசர்.

சொன்னது போலவே, அவர்கள் அறிவுரையைக்
கேட்டு நல்லாட்சி செய்தார்.
-
==============================================
நன்றி: சிறுவர் மலர்
***

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 22, 2014 11:26 am

ஏற்கனவே நான் போட்டிருக்கேன் ராம் அண்ணா, இதையும் அத்துடன் இணைக்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக