Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு
+3
ஜாஹீதாபானு
krishnaamma
ayyasamy ram
7 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு
First topic message reminder :
திருச்சி உறையூர் பகுதியில் எலியைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த விஷ மருந்து தடவிய வடையை தின்ற வியாபாரி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
உறையூர் பருப்புக்காரத்தெருவைச் சேர்ந்த ஜெயராம் (65).மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி. வீட்டில் எலிகளின் தொல்லை அதிகம் இருந்ததால் அவற்றை பிடிப்பதற்காக வடையில் விஷமருந்தை தடவி வைத்திருந்தாராம்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு மது அருந்தி வந்த ஜெயராம், எலிக்காக வைக்கப்பட்டிருந்த வடையை சாப்பிட்டுவிட்டாராம். இதில் மயங்கி விழுந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இதுகுறித்து உறையூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
------------
நன்றி: தினமணி
திருச்சி உறையூர் பகுதியில் எலியைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த விஷ மருந்து தடவிய வடையை தின்ற வியாபாரி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
உறையூர் பருப்புக்காரத்தெருவைச் சேர்ந்த ஜெயராம் (65).மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி. வீட்டில் எலிகளின் தொல்லை அதிகம் இருந்ததால் அவற்றை பிடிப்பதற்காக வடையில் விஷமருந்தை தடவி வைத்திருந்தாராம்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு மது அருந்தி வந்த ஜெயராம், எலிக்காக வைக்கப்பட்டிருந்த வடையை சாப்பிட்டுவிட்டாராம். இதில் மயங்கி விழுந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இதுகுறித்து உறையூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
------------
நன்றி: தினமணி
Re: எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு
ராஜா wrote:ஒருவர் தானே சாவு என்று செய்தி வந்துள்ளது அதனால் இதற்கு பானு வடை காரணமல்ல.பாலாஜி wrote:நல்ல வேலை இது திருச்சியில ..
நான் இது பானு மாமி பற்றிய பதிவு என்று நினைத்து விட்டேன் .
குறைந்தது ஒரு 2000 பேராவது காலியாகனும் அப்ப வேணா அடிச்சு சொல்லலாம் இதற்கு காரணம் என்ன என்று
ஆமாம் தல .... அதை நான் கவனிக்கவில்லை . வெள்ளி கிழமை விடுமுறை முடிந்தும் நீங்க எப்படி எவ்வளவு தெளிவா இருக்கீங்க
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு
krishnaamma wrote:பாலாஜி wrote:krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:பாலாஜி wrote:krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:நான் செய்த வடை சாப்பிட்டா எலிக்கு தெம்பு தான் வரும் சாவாதுபாலாஜி wrote:நல்ல வேலை இது திருச்சியில ..
நான் இது பானு மாமி பற்றிய பதிவு என்று நினைத்து விட்டேன் .
அதுதானே? எலிக்கே தெம்பு வரும்போது மனுஷாளுக்கு ..............நோ ப்ரோப்ளேம் பாலாஜி
எலிக்கே தெம்பு வரும் மனுஷாளுக்கு வாந்தி வருமோ
சீ...சீ அப்படி எல்லாம் ஆகாது .........பாவம் பானு
பாலாஜிக்கு ஒரு நாள் வடைய போட்டுற வேண்டியது தான்மா...
பாலாஜி இந்தியா வரட்டும் பானு, நீங்க வடை, உமா பாயசம்.....மிச்ச சமையல் நான்...............போட்டு ஒரு வழி பண்ணிடுவோம். ஆனால்............உஷ்......இப்போவே சொல்லாதிங்க !அப்புறம் வராமலே போய்டுவார்....... ஹா...ஹா...ஹா....
ஆனால் இந்தியா வந்தாலும் , நம்மளை எங்க பார்க்கபோகிறார் என்று தானே சொல்லுரிங்க கிருஷ்ணம்மா உங்க மைண்ட் வாய்ஸ் கேட்ச் பண்ணிட்டேன்
இல்லை பாலாஜி ...இப்படி கிடுக்கி பிடி போட்டாலாவது வரீங்களா என்று பார்த்தேன்
நீங்க அடுத்தமுறை இந்தியா வரும்போது கண்ண்டிப்பாக வரணும் பாலாஜி நோட் பண்ணி schedule போட்டு வெச்சுக்கோங்க
இந்த முறை இந்தியா வரும் பொழுது நிச்சயம் பெங்களூர் வருவேன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு
ரொம்ப சந்தோசம் , இன்னு ரெண்டு அடி வேணாலும் அடித்துக்குங்க ஆனா வடையை மட்டும் சாப்பிட சொல்லிடாதீங்கஜாஹீதாபானு wrote:இப்படித்தானே...ராஜா wrote:ஒருவர் தானே சாவு என்று செய்தி வந்துள்ளது அதனால் இதற்கு பானு வடை காரணமல்ல.பாலாஜி wrote:நல்ல வேலை இது திருச்சியில ..
நான் இது பானு மாமி பற்றிய பதிவு என்று நினைத்து விட்டேன் .
குறைந்தது ஒரு 2000 பேராவது காலியாகனும் அப்ப வேணா அடிச்சு சொல்லலாம் இதற்கு காரணம் என்ன என்று
Re: எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு
பாலாஜி wrote:krishnaamma wrote:
இல்லை பாலாஜி ...இப்படி கிடுக்கி பிடி போட்டாலாவது வரீங்களா என்று பார்த்தேன்
நீங்க அடுத்தமுறை இந்தியா வரும்போது கண்ண்டிப்பாக வரணும் பாலாஜி நோட் பண்ணி schedule போட்டு வெச்சுக்கோங்க
இந்த முறை இந்தியா வரும் பொழுது நிச்சயம் பெங்களூர் வருவேன்
GOOD !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு
பாலாஜி wrote:ராஜா wrote:ஒருவர் தானே சாவு என்று செய்தி வந்துள்ளது அதனால் இதற்கு பானு வடை காரணமல்ல.பாலாஜி wrote:நல்ல வேலை இது திருச்சியில ..
நான் இது பானு மாமி பற்றிய பதிவு என்று நினைத்து விட்டேன் .
குறைந்தது ஒரு 2000 பேராவது காலியாகனும் அப்ப வேணா அடிச்சு சொல்லலாம் இதற்கு காரணம் என்ன என்று
ஆமாம் தல .... அதை நான் கவனிக்கவில்லை . வெள்ளி கிழமை விடுமுறை முடிந்தும் நீங்க எப்படி எவ்வளவு தெளிவா இருக்கீங்க
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு
krishnaamma wrote:பாலாஜி wrote:krishnaamma wrote:
இல்லை பாலாஜி ...இப்படி கிடுக்கி பிடி போட்டாலாவது வரீங்களா என்று பார்த்தேன்
நீங்க அடுத்தமுறை இந்தியா வரும்போது கண்ண்டிப்பாக வரணும் பாலாஜி நோட் பண்ணி schedule போட்டு வெச்சுக்கோங்க
இந்த முறை இந்தியா வரும் பொழுது நிச்சயம் பெங்களூர் வருவேன்
GOOD !
பெங்களூர் வந்து நீ எப்போ கிளம்புவா என்று கேட்க வைக்கின்றேன் . உங்க செய்த உணவை சாப்பிட நிச்சயம் வர வேண்டும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு
ராஜா wrote:ரொம்ப சந்தோசம் , இன்னு ரெண்டு அடி வேணாலும் அடித்துக்குங்க ஆனா வடையை மட்டும் சாப்பிட சொல்லிடாதீங்கஜாஹீதாபானு wrote:இப்படித்தானே...ராஜா wrote:ஒருவர் தானே சாவு என்று செய்தி வந்துள்ளது அதனால் இதற்கு பானு வடை காரணமல்ல.பாலாஜி wrote:நல்ல வேலை இது திருச்சியில ..
நான் இது பானு மாமி பற்றிய பதிவு என்று நினைத்து விட்டேன் .
குறைந்தது ஒரு 2000 பேராவது காலியாகனும் அப்ப வேணா அடிச்சு சொல்லலாம் இதற்கு காரணம் என்ன என்று
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு
ஜாஹீதாபானு wrote:ராஜா wrote:ரொம்ப சந்தோசம் , இன்னு ரெண்டு அடி வேணாலும் அடித்துக்குங்க ஆனா வடையை மட்டும் சாப்பிட சொல்லிடாதீங்கஜாஹீதாபானு wrote:இப்படித்தானே...ராஜா wrote:ஒருவர் தானே சாவு என்று செய்தி வந்துள்ளது அதனால் இதற்கு பானு வடை காரணமல்ல.பாலாஜி wrote:நல்ல வேலை இது திருச்சியில ..
நான் இது பானு மாமி பற்றிய பதிவு என்று நினைத்து விட்டேன் .
குறைந்தது ஒரு 2000 பேராவது காலியாகனும் அப்ப வேணா அடிச்சு சொல்லலாம் இதற்கு காரணம் என்ன என்று
நெய் சாதம் தாளிச்சா என்றால் சாப்பிட தயார் ...வடை என்றால்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு
பாலாஜி wrote:krishnaamma wrote:பாலாஜி wrote:krishnaamma wrote:
இல்லை பாலாஜி ...இப்படி கிடுக்கி பிடி போட்டாலாவது வரீங்களா என்று பார்த்தேன்
நீங்க அடுத்தமுறை இந்தியா வரும்போது கண்ண்டிப்பாக வரணும் பாலாஜி நோட் பண்ணி schedule போட்டு வெச்சுக்கோங்க
இந்த முறை இந்தியா வரும் பொழுது நிச்சயம் பெங்களூர் வருவேன்
GOOD !
பெங்களூர் வந்து நீ எப்போ கிளம்புவா என்று கேட்க வைக்கின்றேன் . உங்க செய்த உணவை சாப்பிட நிச்சயம் வர வேண்டும்
சாப்பிட்டு பார்சலும் கொண்டு போங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு
பாலாஜி wrote:krishnaamma wrote:பாலாஜி wrote:krishnaamma wrote:
இல்லை பாலாஜி ...இப்படி கிடுக்கி பிடி போட்டாலாவது வரீங்களா என்று பார்த்தேன்
நீங்க அடுத்தமுறை இந்தியா வரும்போது கண்ண்டிப்பாக வரணும் பாலாஜி நோட் பண்ணி schedule போட்டு வெச்சுக்கோங்க
இந்த முறை இந்தியா வரும் பொழுது நிச்சயம் பெங்களூர் வருவேன்
GOOD !
பெங்களூர் வந்து நீ எப்போ கிளம்புவா என்று கேட்க வைக்கின்றேன் . உங்க செய்த உணவை சாப்பிட நிச்சயம் வர வேண்டும்
சாப்பிட்டு பார்சலும் கொண்டு போங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
» பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?
» தண்ணீருக்குள் விழுந்த எலியை காப்பாற்றிய மான்!
» நிலம் வாங்க ரூ.6.23 லட்சம் வைத்திருந்த பிச்சைக்காரர்
» நிலம் வாங்க ரூ.6.23 லட்சம் வைத்திருந்த பிச்சைக்காரர்
» பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?
» தண்ணீருக்குள் விழுந்த எலியை காப்பாற்றிய மான்!
» நிலம் வாங்க ரூ.6.23 லட்சம் வைத்திருந்த பிச்சைக்காரர்
» நிலம் வாங்க ரூ.6.23 லட்சம் வைத்திருந்த பிச்சைக்காரர்
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|