புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலிகால மனைவி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
கனியே அமுதே என
கட்டிக்கொஞ்சவுமில்லை
கடைக்கண்ணில் காதலோடு
கதைகள்பேசிடவில்லை
கனிந்துருகி காதல்பேச
கன்னம் சிவக்கவில்லை
கடமையாற்ற பிரிவதற்காக
கண்ணீர்விடவுமில்லை
கணவனாகிலும் தவறுகண்டு
கண்மூடிக்கொள்ளவில்லை
கண்டபடி சண்டையிட்டாலும்
கண்காணாதிருக்கவில்லை
கண்டிக்கும்நேரம் கண்டிப்பு
கனிவுகாட்டும்நேரம் கனிவு
கலிகாலக் காதல்மனைவி
கடமை தவறவுமில்லை இவள்!
கனவான் ஆகிய கணவனுக்கு
கடுப்பாய் சொல்லும் வார்த்தையும்
கரும்பாய் மட்டும் இனிக்குமே
கட்டிய மனைவி சொன்னால்
கண்ணே மணியே என்றாலும்
கருத்திலிராத வேலை இல்லாள்
கன்னம் தட்டி கூறுகையில்
கருமமே கண்ணாகிடுமே !
கட்டிக்கொஞ்சவுமில்லை
கடைக்கண்ணில் காதலோடு
கதைகள்பேசிடவில்லை
கனிந்துருகி காதல்பேச
கன்னம் சிவக்கவில்லை
கடமையாற்ற பிரிவதற்காக
கண்ணீர்விடவுமில்லை
கணவனாகிலும் தவறுகண்டு
கண்மூடிக்கொள்ளவில்லை
கண்டபடி சண்டையிட்டாலும்
கண்காணாதிருக்கவில்லை
கண்டிக்கும்நேரம் கண்டிப்பு
கனிவுகாட்டும்நேரம் கனிவு
கலிகாலக் காதல்மனைவி
கடமை தவறவுமில்லை இவள்!
கனவான் ஆகிய கணவனுக்கு
கடுப்பாய் சொல்லும் வார்த்தையும்
கரும்பாய் மட்டும் இனிக்குமே
கட்டிய மனைவி சொன்னால்
கண்ணே மணியே என்றாலும்
கருத்திலிராத வேலை இல்லாள்
கன்னம் தட்டி கூறுகையில்
கருமமே கண்ணாகிடுமே !
கவிதை அருமை..!
-
-
மாமியாரை மதிக்கும் மருகளாகவும் மனைவி
இருப்பது அக்கணவனுக்கு இறைவன் அளிக்கும்
வரமே ஆகும்
-
:மாமியார் - மருமகளுக்கு இடையே சண்டை தான்
ஏற்படும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.
ஆனால், மும்பையில், மாமியார் ஒருவர், தன்
இளம் வயது மருமகளுக்கு சிறுநீரகத்தை தானமாக
கொடுத்து பிரமிக்க வைத்துள்ளார்
-
-
-
மாமியாரை மதிக்கும் மருகளாகவும் மனைவி
இருப்பது அக்கணவனுக்கு இறைவன் அளிக்கும்
வரமே ஆகும்
-
:மாமியார் - மருமகளுக்கு இடையே சண்டை தான்
ஏற்படும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.
ஆனால், மும்பையில், மாமியார் ஒருவர், தன்
இளம் வயது மருமகளுக்கு சிறுநீரகத்தை தானமாக
கொடுத்து பிரமிக்க வைத்துள்ளார்
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சூப்பர் கவிதை கிருஷ்ணா
//கண்டிக்கும்நேரம் கண்டிப்பு
கனிவுகாட்டும்நேரம் கனிவு
கலிகாலக் காதல்மனைவி
கடமை தவறவுமில்லை இவள்!//
//கண்டிக்கும்நேரம் கண்டிப்பு
கனிவுகாட்டும்நேரம் கனிவு
கலிகாலக் காதல்மனைவி
கடமை தவறவுமில்லை இவள்!//
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:கவிதை அருமை..!
-
-
மாமியாரை மதிக்கும் மருகளாகவும் மனைவி
இருப்பது அக்கணவனுக்கு இறைவன் அளிக்கும்
வரமே ஆகும்
ரொம்ப சரி ராம் அண்ணா
:மாமியார் - மருமகளுக்கு இடையே சண்டை தான்
ஏற்படும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.
ஆனால், மும்பையில், மாமியார் ஒருவர், தன்
இளம் வயது மருமகளுக்கு சிறுநீரகத்தை தானமாக
கொடுத்து பிரமிக்க வைத்துள்ளார்.
நல்ல மனம் அந்த மாமியாருக்கு
-
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
கட்டுப்பாடுகளோடு
களங்கமில்லா வாழ்க்கை
கருத்தொருமித்து வாழும்போது
கணவனுக்கு மனைவி தேவதையே,
கட்டியவளுக்கு கணவன் இறைவனே!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
நன்றி தோழர்களே :-)
கட்டுப்பாடு என்றாலே
கட்டுக்குள் அடங்காத
கட்டிளம் காளையராய்
கட்டிய மனைவியை
கட்டிப் போடுகின்ற
கணவர்தான் அதிகம்
கணவன் இறைவனாக
கட்டியவள் தேவதையாக
காணக் கிடைப்பதரிது. :-(
கட்டுப்பாடு என்றாலே
கட்டுக்குள் அடங்காத
கட்டிளம் காளையராய்
கட்டிய மனைவியை
கட்டிப் போடுகின்ற
கணவர்தான் அதிகம்
கணவன் இறைவனாக
கட்டியவள் தேவதையாக
காணக் கிடைப்பதரிது. :-(
கிருஷ்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.M.SENTHIL wrote:
கட்டுப்பாடுகளோடு
களங்கமில்லா வாழ்க்கை
கருத்தொருமித்து வாழும்போது
கணவனுக்கு மனைவி தேவதையே,
கட்டியவளுக்கு கணவன் இறைவனே!!
ம் .........ரொம்ப சரி செந்தில்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
கிருஷ்ணா wrote:நன்றி தோழர்களே :-)
கட்டுப்பாடு என்றாலே
கட்டுக்குள் அடங்காத
கட்டிளம் காளையராய்
கட்டிய மனைவியை
கட்டிப் போடுகின்ற
கணவர்தான் அதிகம்
கணவன் இறைவனாக
கட்டியவள் தேவதையாக
காணக் கிடைப்பதரிது. :-(
கணவனை தெய்வமாக பார்க்கிறாள் என் மனைவி
கட்டியவளை தேவதையாக பார்க்கிறேன் நான்,
காண்பதரிது என்று நீங்கள்
காரணம் கூறியதற்கு இதோ
காணக் கொடுக்கிறேன் என் வாழ்வையே.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|