Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலிகால மனைவி
+3
ஜாஹீதாபானு
ayyasamy ram
கிருஷ்ணா
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கலிகால மனைவி
கனியே அமுதே என
கட்டிக்கொஞ்சவுமில்லை
கடைக்கண்ணில் காதலோடு
கதைகள்பேசிடவில்லை
கனிந்துருகி காதல்பேச
கன்னம் சிவக்கவில்லை
கடமையாற்ற பிரிவதற்காக
கண்ணீர்விடவுமில்லை
கணவனாகிலும் தவறுகண்டு
கண்மூடிக்கொள்ளவில்லை
கண்டபடி சண்டையிட்டாலும்
கண்காணாதிருக்கவில்லை
கண்டிக்கும்நேரம் கண்டிப்பு
கனிவுகாட்டும்நேரம் கனிவு
கலிகாலக் காதல்மனைவி
கடமை தவறவுமில்லை இவள்!
கனவான் ஆகிய கணவனுக்கு
கடுப்பாய் சொல்லும் வார்த்தையும்
கரும்பாய் மட்டும் இனிக்குமே
கட்டிய மனைவி சொன்னால்
கண்ணே மணியே என்றாலும்
கருத்திலிராத வேலை இல்லாள்
கன்னம் தட்டி கூறுகையில்
கருமமே கண்ணாகிடுமே !
கட்டிக்கொஞ்சவுமில்லை
கடைக்கண்ணில் காதலோடு
கதைகள்பேசிடவில்லை
கனிந்துருகி காதல்பேச
கன்னம் சிவக்கவில்லை
கடமையாற்ற பிரிவதற்காக
கண்ணீர்விடவுமில்லை
கணவனாகிலும் தவறுகண்டு
கண்மூடிக்கொள்ளவில்லை
கண்டபடி சண்டையிட்டாலும்
கண்காணாதிருக்கவில்லை
கண்டிக்கும்நேரம் கண்டிப்பு
கனிவுகாட்டும்நேரம் கனிவு
கலிகாலக் காதல்மனைவி
கடமை தவறவுமில்லை இவள்!
கனவான் ஆகிய கணவனுக்கு
கடுப்பாய் சொல்லும் வார்த்தையும்
கரும்பாய் மட்டும் இனிக்குமே
கட்டிய மனைவி சொன்னால்
கண்ணே மணியே என்றாலும்
கருத்திலிராத வேலை இல்லாள்
கன்னம் தட்டி கூறுகையில்
கருமமே கண்ணாகிடுமே !
கிருஷ்ணா- இளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
Re: கலிகால மனைவி
கவிதை அருமை..!
-
-
மாமியாரை மதிக்கும் மருகளாகவும் மனைவி
இருப்பது அக்கணவனுக்கு இறைவன் அளிக்கும்
வரமே ஆகும்
-
:மாமியார் - மருமகளுக்கு இடையே சண்டை தான்
ஏற்படும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.
ஆனால், மும்பையில், மாமியார் ஒருவர், தன்
இளம் வயது மருமகளுக்கு சிறுநீரகத்தை தானமாக
கொடுத்து பிரமிக்க வைத்துள்ளார்
-
-
-
மாமியாரை மதிக்கும் மருகளாகவும் மனைவி
இருப்பது அக்கணவனுக்கு இறைவன் அளிக்கும்
வரமே ஆகும்
-
:மாமியார் - மருமகளுக்கு இடையே சண்டை தான்
ஏற்படும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.
ஆனால், மும்பையில், மாமியார் ஒருவர், தன்
இளம் வயது மருமகளுக்கு சிறுநீரகத்தை தானமாக
கொடுத்து பிரமிக்க வைத்துள்ளார்
-
Re: கலிகால மனைவி
சூப்பர் கவிதை கிருஷ்ணா
//கண்டிக்கும்நேரம் கண்டிப்பு
கனிவுகாட்டும்நேரம் கனிவு
கலிகாலக் காதல்மனைவி
கடமை தவறவுமில்லை இவள்!//
//கண்டிக்கும்நேரம் கண்டிப்பு
கனிவுகாட்டும்நேரம் கனிவு
கலிகாலக் காதல்மனைவி
கடமை தவறவுமில்லை இவள்!//
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கலிகால மனைவி
ayyasamy ram wrote:கவிதை அருமை..!
-
-
மாமியாரை மதிக்கும் மருகளாகவும் மனைவி
இருப்பது அக்கணவனுக்கு இறைவன் அளிக்கும்
வரமே ஆகும்
ரொம்ப சரி ராம் அண்ணா
:மாமியார் - மருமகளுக்கு இடையே சண்டை தான்
ஏற்படும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.
ஆனால், மும்பையில், மாமியார் ஒருவர், தன்
இளம் வயது மருமகளுக்கு சிறுநீரகத்தை தானமாக
கொடுத்து பிரமிக்க வைத்துள்ளார்.
நல்ல மனம் அந்த மாமியாருக்கு
-
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கலிகால மனைவி
கட்டுப்பாடுகளோடு
களங்கமில்லா வாழ்க்கை
கருத்தொருமித்து வாழும்போது
கணவனுக்கு மனைவி தேவதையே,
கட்டியவளுக்கு கணவன் இறைவனே!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: கலிகால மனைவி
நன்றி தோழர்களே :-)
கட்டுப்பாடு என்றாலே
கட்டுக்குள் அடங்காத
கட்டிளம் காளையராய்
கட்டிய மனைவியை
கட்டிப் போடுகின்ற
கணவர்தான் அதிகம்
கணவன் இறைவனாக
கட்டியவள் தேவதையாக
காணக் கிடைப்பதரிது. :-(
கட்டுப்பாடு என்றாலே
கட்டுக்குள் அடங்காத
கட்டிளம் காளையராய்
கட்டிய மனைவியை
கட்டிப் போடுகின்ற
கணவர்தான் அதிகம்
கணவன் இறைவனாக
கட்டியவள் தேவதையாக
காணக் கிடைப்பதரிது. :-(
கிருஷ்ணா
கிருஷ்ணா- இளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
Re: கலிகால மனைவி
M.M.SENTHIL wrote:
கட்டுப்பாடுகளோடு
களங்கமில்லா வாழ்க்கை
கருத்தொருமித்து வாழும்போது
கணவனுக்கு மனைவி தேவதையே,
கட்டியவளுக்கு கணவன் இறைவனே!!
ம் .........ரொம்ப சரி செந்தில்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கலிகால மனைவி
கிருஷ்ணா wrote:நன்றி தோழர்களே :-)
கட்டுப்பாடு என்றாலே
கட்டுக்குள் அடங்காத
கட்டிளம் காளையராய்
கட்டிய மனைவியை
கட்டிப் போடுகின்ற
கணவர்தான் அதிகம்
கணவன் இறைவனாக
கட்டியவள் தேவதையாக
காணக் கிடைப்பதரிது. :-(
கணவனை தெய்வமாக பார்க்கிறாள் என் மனைவி
கட்டியவளை தேவதையாக பார்க்கிறேன் நான்,
காண்பதரிது என்று நீங்கள்
காரணம் கூறியதற்கு இதோ
காணக் கொடுக்கிறேன் என் வாழ்வையே.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கலிகால மனிதன் !
» கலிகால அசுரன்
» கலிகால விபரீதம்!
» இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி
» "நான் ராணுவ வீரரின் மனைவி, சந்தோஷமாக வழியனுப்புகிறேன் " - பிரிகேடியர் லிட்டெர் மனைவி கீத்திகா உருக்கம்
» கலிகால அசுரன்
» கலிகால விபரீதம்!
» இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி
» "நான் ராணுவ வீரரின் மனைவி, சந்தோஷமாக வழியனுப்புகிறேன் " - பிரிகேடியர் லிட்டெர் மனைவி கீத்திகா உருக்கம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|