ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் அழைப்பு: பாக்.கிற்கு இந்தியா கண்டனம்!

4 posters

Go down

இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் அழைப்பு: பாக்.கிற்கு இந்தியா கண்டனம்! Empty இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் அழைப்பு: பாக்.கிற்கு இந்தியா கண்டனம்!

Post by சிவா Sat Feb 22, 2014 3:44 am



புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் நடத்த வருமாறு தீவிரவாதி மசூத் அசார் அழைப்பு விடுத்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளித்த பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 1999 ஆம் ஆண்டு நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா விமானம்,பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டது. அதிலிருந்த பயணிகளை விடுவிக்க தீவிரவாதிகள் விடுத்த நிபந்தனையை ஏற்று காஷ்மீர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதி மசூத் அசார் அப்போது விடுவிக்கப்பட்டான்.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் சென்ற மசூத், ஜெய்ஷ் இ மொகமத் என்ற தீவிரவாத இயக்கத்தை தொடங்கி, இந்தியாவுக்கு எதிரான ஜிகாத் ( புனிதப்போர்) நடத்த அவ்வப்போது அழைப்பு விடுத்து, தீவிரவாதிகளை தூண்டுவிடுவது வழக்கம். கடந்த 2001 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி மசூத் ஆஷார். மும்பை தாக்குதல் சம்பவத்திலும் மசூத்திற்கு தொடர்பு உண்டு.

நாடாளுமன்ற மற்றும் மும்பை தாக்குதலில் தொடர்பு உள்ளதால், மசூத்தை ஒப்படைக்குமாறு இந்தியா பலமுறை கேட்டும், அவனை ஒப்படைக்க பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

இதனிடையே இந்தியாவின் முறையீட்டை தொடர்ந்து அமெரிக்கா கொடுத்த நிர்ப்பந்தம் காரணமாக அந்த இயக்கத்தை பாகிஸ்தான் தடை செய்தது. அமெரிக்காவும் அந்த இயக்கத்தை தடை செய்தது.

இதனைத் தொடர்ந்து மசூத் அவ்வளவாக வெளியில் நடமாடுவது இல்லை. இந்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தனது சொந்த ஊரான பவல்பூரில் தங்கியிருக்கும் மசூத், கடந்த ஜனவரி மாத இறுதிவாக்கில், முஷாஃபராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் தொலைபேசி மூலம் உரையாற்றி உள்ளான்.

அப்போது, இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் நடத்த தீவிரவாதிகளுக்கு அழைப்பு விடுத்த மசூத், " இங்கே இந்த கூட்டத்தில் சாவுக்கு தயாராக உள்ள 313 'பியாதீன்' ( தீவிரவாதிகள்) உள்ளனர். நான் அழைப்பு விடுத்தால் இந்த எண்ணிக்கை 3,000 மாக உயரும்" என்று பேசினான்.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளை அணி திரட்டும் மசூத்தின் இந்த பொதுக்கூட்டத்திற்கும், பேச்சுக்கும் அனுமதி அளித்த பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பாகிஸ்தானிடம் விளக்கம் கேட்டபோது, "ஒரே ஒரு தடவை நடந்த சம்பவம்; அதனை பெரிதுபடுத்த வேண்டாம்!" என்று கூறியுள்ளது.

ஆனால் அதனை ஏற்க மறுத்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், "ஒரே ஒரு முறை என்பது பல தடவை நடந்துவிட்டது. இதனை எங்களால் துளியும் சகித்துக்கொள்ள முடியாது" என காட்டமாக கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் இந்தாண்டு முதல் வாபஸ் பெறத் தொடங்கி உள்ள நிலையில், தீவிரவாதிகள் மீண்டும் ஒன்று திரள ஆரம்பித்து உள்ளதையே மசூத்தின் பேச்சு உணர்த்துவதாக உள்ளது.

விகடன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் அழைப்பு: பாக்.கிற்கு இந்தியா கண்டனம்! Empty Re: இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் அழைப்பு: பாக்.கிற்கு இந்தியா கண்டனம்!

Post by SajeevJino Sat Feb 22, 2014 8:37 am

சிவா wrote:
அப்போது, இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் நடத்த தீவிரவாதிகளுக்கு அழைப்பு விடுத்த மசூத், " இங்கே இந்த கூட்டத்தில் சாவுக்கு தயாராக உள்ள 313 'பியாதீன்' ( தீவிரவாதிகள்) உள்ளனர். நான் அழைப்பு விடுத்தால் இந்த எண்ணிக்கை 3,000 மாக உயரும்" என்று பேசினான்.


நீங்க சாவத் தாயார் என்றால் உங்களை கொல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம் ..உடனடியாக அனுப்பி வையுங்கள்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் அழைப்பு: பாக்.கிற்கு இந்தியா கண்டனம்! Empty Re: இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் அழைப்பு: பாக்.கிற்கு இந்தியா கண்டனம்!

Post by krishnaamma Sat Feb 22, 2014 11:24 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இதென்ன கூத்து ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் அழைப்பு: பாக்.கிற்கு இந்தியா கண்டனம்! Empty Re: இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் அழைப்பு: பாக்.கிற்கு இந்தியா கண்டனம்!

Post by ஜாஹீதாபானு Sat Feb 22, 2014 11:49 am

SajeevJino wrote:
சிவா wrote:
அப்போது, இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் நடத்த தீவிரவாதிகளுக்கு அழைப்பு விடுத்த மசூத், " இங்கே இந்த கூட்டத்தில் சாவுக்கு தயாராக உள்ள 313 'பியாதீன்' ( தீவிரவாதிகள்) உள்ளனர். நான் அழைப்பு விடுத்தால் இந்த எண்ணிக்கை 3,000 மாக உயரும்" என்று பேசினான்.


நீங்க சாவத் தாயார் என்றால் உங்களை கொல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம் ..உடனடியாக அனுப்பி வையுங்கள்

சூப்பர் சஜீவ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் அழைப்பு: பாக்.கிற்கு இந்தியா கண்டனம்! Empty Re: இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் அழைப்பு: பாக்.கிற்கு இந்தியா கண்டனம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 1971 போருக்கு பிறகு கடுமையாக தாக்கும் பாக்., இந்தியா கடும் கண்டனம்
» பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி
» இந்தியாவின் வெள்ள நிதியுதவியை ஏற்குமாறு பாக்.கிற்கு யு.எஸ். அறிவுரை
» பாக்.,கிற்கு நிதி கிடையாது! டிரம்ப் அதிரடி அறிவிப்பு !
» சர்ஜிக்கல் தாக்குதல் தொடரும்: பாக்.,கிற்கு ராணுவ தளபதி எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum