ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணம் வீசுது!

+2
M.M.SENTHIL
krishnaamma
6 posters

Go down

மணம் வீசுது! Empty மணம் வீசுது!

Post by krishnaamma Fri Feb 21, 2014 1:52 pm

மகிழ நாட்டை அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் யாருடைய அறிவுரையையும் கேட்காமல் விருப்பம் போல ஆட்சி செய்து வந்தார்.
இதனால் மக்கள் துன்பம் அடைந்தனர். நாட்டில் குழப்பம் நிலவியது. அரசரை எப்படி நல்வழிப்படுத்துவது என்று அமைச்சர்கள் கலந்து பேசினர். அவர்களில் ஒருவர், ""நாம் அறிஞர் நம்பியிடம் செல்வோம். அவர் இதற்கு நல்வழி காட்டுவார்,'' என்றார்.
அதன்படியே அவர்கள் அனைவரும் அறிஞர் நம்பியிடம் சென்றனர்.
""எங்கள் அறிவுரையைக் கேட்டு அரசர் நல்லாட்சி செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் தான் வழி சொல்ல வேண்டும்,'' என்று வேண்டினர்.
சிந்தனையில் ஆழ்ந்த அவர், ""நாளை அரசவைக்கு வருகிறேன். உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்கிறேன்,'' என்றார்.
மறுநாள் அவர் இரண்டு மூட்டைகளுடன் அரசவைக்கு வந்தார்.
அரசரை வணங்கிய அவர், ""அரசே! என் நிலத்தில் இரண்டு இடங்களில் மண் எடுத்தேன். என்ன வியப்பு! இரண்டு மண்ணும் வெவ்வேறு வகையாக உள்ளன,'' என்றார்.
ஒரு மூட்டையைப் பிரித்தார். அதில் இருந்த மண்ணை அரசரிடம் காட்டினார்.
அதைப் பார்த்த அரசர், ""இது சாதாரண மண்,'' என்றார்.
அடுத்த மூட்டையை அவிழ்த்தார் அவர். அதில் இனிய மணம் பரவியது.
அந்த மண்ணை வாங்கி முகர்ந்து பார்த்தார் அரசர்.
""மண்ணிற்கா இவ்வளவு மணம்? என்னால் நம்ப முடியவில்லையே. அந்த மண்ணும், இந்த மண்ணும் உம் நிலத்தில் எடுத்ததா?'' என்று வியப்புடன் கேட்டார்.
""அரசே! மணம் மிகுந்த ரோஜாச்செடிகளுடன் இந்த மண் நீண்ட காலம் இருந்தது. ரோஜாவின் இனிய மணம் இந்த மண்ணையும் தழுவிக் கொண்டது. நான் முன்னர் காட்டிய மண் ரோஜாவின் தொடர்பு இல்லாதது. இந்த இரண்டு மண்ணும் நமக்கு நல்ல அறிவுரைச் சொல்கிறது,'' என்றார் அவர்.
""என்ன அறிவுரை?'' என்று கேட்டார் அரசர்.
""அரசே! ரோஜாச் செடிகளின் தொடர்பினால் இந்த மண் மணம் வீசுகிறது. அதைப் போல நல்லோர் தொடர்பினால் நல்லவராகி விடுவார். நீங்களும் அமைச்சர்கள், பெரியவர்களின் அறிவுரையைக் கேளுங்கள். அதன்படி நடந்தால் நாடு வளம் பெறும். உங்கள் புகழ் எங்கும் பரவும்,'' என்றார் அவர்.
""அறிஞரே! உம்மால் நல்லறிவு பெற்றேன். இனி பெரியவர்களின் அறிவுரையைக் கேட்டு நல்லாட்சி செய்வேன்'' என்றான் அரசர்.
சொன்னது போலவே, அவர்கள் அறிவுரையைக் கேட்டு நல்லாட்சி செய்தார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மணம் வீசுது! Empty Re: மணம் வீசுது!

Post by M.M.SENTHIL Fri Feb 21, 2014 1:55 pm

இதான் பெரியவாள் சொல்றத கேட்டு நடக்கனும்னு சொல்றது.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மணம் வீசுது! Empty Re: மணம் வீசுது!

Post by ஜாஹீதாபானு Fri Feb 21, 2014 1:57 pm

அருமையான கதை பகிர்வுக்கு நன்றிமா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மணம் வீசுது! Empty Re: மணம் வீசுது!

Post by krishnaamma Fri Feb 21, 2014 2:00 pm

M.M.SENTHIL wrote:இதான் பெரியவாள் சொல்றத கேட்டு நடக்கனும்னு சொல்றது.

YES ! YES !!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மணம் வீசுது! Empty Re: மணம் வீசுது!

Post by M.M.SENTHIL Fri Feb 21, 2014 2:02 pm

krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:இதான் பெரியவாள் சொல்றத கேட்டு நடக்கனும்னு சொல்றது.

YES ! YES !!

என் வாழ்வில் நான், என் பாட்டி சொன்னவற்றை ஆரம்பத்திலிருந்தே பின்பற்றியிருந்தால், என் வாழ்வு இன்று இன்னும் சுகமாய் இருக்கும் அம்மா.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மணம் வீசுது! Empty Re: மணம் வீசுது!

Post by krishnaamma Fri Feb 21, 2014 2:03 pm

ஜாஹீதாபானு wrote:அருமையான கதை பகிர்வுக்கு நன்றிமா

நன்றி பானு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மணம் வீசுது! Empty Re: மணம் வீசுது!

Post by பாலாஜி Fri Feb 21, 2014 2:38 pm

""அரசே! ரோஜாச் செடிகளின் தொடர்பினால் இந்த மண் மணம் வீசுகிறது. அதைப் போல நல்லோர் தொடர்பினால் நல்லவராகி விடுவார். wrote:

 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மணம் வீசுது! Empty Re: மணம் வீசுது!

Post by SenthilMookan Sat Feb 22, 2014 12:53 am

மணம் வீசுது! 3838410834 


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

Back to top Go down

மணம் வீசுது! Empty மணம் வீசுது - (சிறுவர் மலர் - சிறுகதை)

Post by ayyasamy ram Sat Feb 22, 2014 8:38 am

மகிழ நாட்டை அரசர் ஒருவர் ஆண்டு வந்தார்.
அவர் யாருடைய அறிவுரையையும் கேட்காமல்
விருப்பம் போல ஆட்சி செய்து வந்தார்.

இதனால் மக்கள் துன்பம் அடைந்தனர். நாட்டில்
குழப்பம் நிலவியது. அரசரை எப்படி நல்வழிப்
படுத்துவது என்று அமைச்சர்கள் கலந்து பேசினர்.
அவர்களில் ஒருவர், “”நாம் அறிஞர் நம்பியிடம்
செல்வோம். அவர் இதற்கு நல்வழி காட்டுவார்,”
என்றார்.

அதன்படியே அவர்கள் அனைவரும் அறிஞர்
நம்பியிடம் சென்றனர்.

“”எங்கள் அறிவுரையைக் கேட்டு அரசர் நல்லாட்சி
செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் தான் வழி
சொல்ல வேண்டும்,” என்று வேண்டினர்.

சிந்தனையில் ஆழ்ந்த அவர், “”நாளை அரசவைக்கு
வருகிறேன். உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற
முயற்சி செய்கிறேன்,” என்றார்.

மறுநாள் அவர் இரண்டு மூட்டைகளுடன்
அரசவைக்கு வந்தார்.

அரசரை வணங்கிய அவர், “”அரசே! என் நிலத்தில்
இரண்டு இடங்களில் மண் எடுத்தேன். என்ன
வியப்பு! இரண்டு மண்ணும் வெவ்வேறு வகையாக
உள்ளன,” என்றார்.

ஒரு மூட்டையைப் பிரித்தார். அதில் இருந்த மண்ணை
அரசரிடம் காட்டினார்.

அதைப் பார்த்த அரசர், “”இது சாதாரண மண்,” என்றார்.

அடுத்த மூட்டையை அவிழ்த்தார் அவர். அதில் இனிய
மணம் பரவியது.

அந்த மண்ணை வாங்கி முகர்ந்து பார்த்தார் அரசர்.

“”மண்ணிற்கா இவ்வளவு மணம்? என்னால் நம்ப
முடியவில்லையே. அந்த மண்ணும், இந்த மண்ணும்
உம் நிலத்தில் எடுத்ததா?” என்று வியப்புடன் கேட்டார்.

“”அரசே! மணம் மிகுந்த ரோஜாச்செடிகளுடன் இந்த
மண் நீண்ட காலம் இருந்தது. ரோஜாவின் இனிய
மணம் இந்த மண்ணையும் தழுவிக் கொண்டது.
நான் முன்னர் காட்டிய மண் ரோஜாவின் தொடர்பு
இல்லாதது. இந்த இரண்டு மண்ணும் நமக்கு நல்ல
அறிவுரைச் சொல்கிறது,” என்றார் அவர்.

“”என்ன அறிவுரை?” என்று கேட்டார் அரசர்.

“”அரசே! ரோஜாச் செடிகளின் தொடர்பினால் இந்த
மண் மணம் வீசுகிறது. அதைப் போல நல்லோர்
தொடர்பினால் நல்லவராகி விடுவார். நீங்களும்
அமைச்சர்கள், பெரியவர்களின் அறிவுரையைக்
கேளுங்கள். அதன்படி நடந்தால் நாடு வளம் பெறும்.
உங்கள் புகழ் எங்கும் பரவும்,” என்றார் அவர்.

“”அறிஞரே! உம்மால் நல்லறிவு பெற்றேன். இனி
பெரியவர்களின் அறிவுரையைக் கேட்டு நல்லாட்சி
செய்வேன்” என்றான் அரசர்.

சொன்னது போலவே, அவர்கள் அறிவுரையைக்
கேட்டு நல்லாட்சி செய்தார்.
-
==============================================
நன்றி: சிறுவர் மலர்
***
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மணம் வீசுது! Empty Re: மணம் வீசுது!

Post by krishnaamma Sat Feb 22, 2014 12:56 pm

ஏற்கனவே நான் போட்டிருக்கேன் ராம் அண்ணா, இதையும் அத்துடன் இணைக்கிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மணம் வீசுது! Empty Re: மணம் வீசுது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum