புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 11:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:16 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:02 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:02 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:56 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 6:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:29 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:49 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 3:29 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:03 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 2:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:38 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:02 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 3:56 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 2:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:09 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:08 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:07 am
by mohamed nizamudeen Today at 11:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:16 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:02 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:02 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:56 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 6:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:29 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:49 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 3:29 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:03 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 2:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:38 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:02 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 3:56 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 2:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:09 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:08 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மைத்துனர் பேரம் பேசுகிறார்... மனைவிக்கு பணம்தான் குறிக்கோள்!'
Page 1 of 1 •
மாநாட்டில் மாஸ் காட்டி கூட்டணியில் சீட் பேரம் பேசுவது அரசியல் கட்சிகளின் ஸ்டைல். கடந்த 16-ம் தேதி நெல்லையில் நடந்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாநாடும், அ.தி.மு.க. கூட்டணியில் சீட் வாங்குவதற்காக ஏற்பாடு செய்த மாநாடு போலவே இருந்தது.
அ.இ.ச.ம.க-வின் 2-வது மாநில மாநாடு நெல்லை, பொருட்காட்சித் திடலில் நடந்தது. எதிர்பார்த்ததைவிட அதிக கூட்டம் கூடியிருந்ததுபோல்... நிர்வாகிகள் முகத்தில் ஏக குஷி! 'உளுந்தூர்பேட்டை, திருச்சியை வென்றெடுக்கும் மாநாடு!’ என்றே நிர்வாகிகள் பலரும் பேசினர்.
மாவட்ட, மாநில நிர்வாகிகள் பேசிய பிறகு... ராதிகா சரத்குமார் பேசினார். ''உங்களின் தலைவர் புரட்சித் திலகம், நாடார் சிங்கம். நான் தைரியமாக சொல்கிறேன். ஏன் சொல்கிறேன் என்றால், எங்களை ஒரு சாதி வட்டத்துக்குள் அடைக்கப் பார்க்கிறார்கள். அதுக்காகப் பயப்பட வில்லை. அவர் ஒரு நாடாராக இருப்பது அவருக்குப் பெருமைதான். அதுபோல் அவரால் நாடார் குலத்துக்குப் பெருமையே. அதனால் நாடார் சிங்கம் என்று சொல்லுங்க தவறில்லை!
அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றோம். இது நல்ல ஒரு கூட்டணி, கொள்கை உள்ள கூட்டணி என்றால் மிகையாகாது. உடனே நிறைய பேர், 'என்னடா, கணவர்தான் அந்தம்மாவை புகழ்ந்து பேசிவருகிறார் என்றால், இவரும் அவரைப்போலவே புகழ்கிறாரே’னு சொல்றாங்க. நல்லாட்சி நடந்தா அதைப் புகழ்ந்து பேசுறதில் என்ன தவறு? கூட்டணி தர்மத்தை மதித்து நடப்பவர்கள் நாங்கள். மற்றவர்களைப்போல் நாக்கை மடக்கி கடித்துக்கொண்டு பேச மாட்டோம். நான் விஜயகாந்த்துடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். அப்பவே அவர் முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதம் பிடிப்பார்.
அவர் அப்படியென்றால், டி.வி சீரியலில் வருவதுபோல தி.மு.க-விலும் கலைஞர் குடும்பத்திலும் வாரா வாரம் ஒரு பிரச்னை தலை தூக்கிக்கொண்டே இருக்கிறது. அதை சமாளிக்கவே அவருக்கு நேரம் போதவில்லை. ஈழத் தமிழருக்கு பிரச்னை ஏற்பட்டபோது சும்மா இருந்துவிட்டு, இப்போ அவர்களுக்காக ஏதேதோ செய்வதுபோல் பாவ்லா காட்டுகிறார் கலைஞர். துரோகம் செய்த காங்கிரஸோடு கூட்டணி வைக்க பல்வேறு கபட நாடகங்களை அரங்கேற்றி வருகிறார்.
தி.மு.க-வும் தே.மு.தி.க-வும் நாட்டு மக்களுக்கு நல்லது செய்யப்போறது இல்லை. இப்போது புரட்சித் தலைவி நல்லது செய்து வருகிறார். வரும் தேர்தலில் தூத்துக்குடி அல்லது நெல்லையில் போட்டியிடும் வாய்ப்பு இருக்கலாம். எது எப்படியோ நம்முடைய இலக்கு 2016-தான் அப்போது ச.ம.க இந்த நாட்டில் முதன்மை இடத்துக்கு வரும். அதுக்கு முன்னால், பெண்களுக்கு என்று தனி மாநாடு ஒன்றை நடத்த வேண்டும் என விரும்புகிறேன். அதுக்கு தலைவர் அனுமதி வழங்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்து அமர்ந்தார்.
அடுத்ததாக மைக்கைப் பிடித்த சரத்குமார், ''பெண்கள் மாநாடு நடத்த வேண்டும் என்றால், கட்சியின் மகளிரணி தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும்'' என கட்டளையிட்டார். அதற்கு சம்மதம் தெரிவிக்கும் விதமாக எழுந்து நின்று அனைவரையும் பார்த்து கை கூப்பி நின்றார் ராதிகா. பொறுப்பு வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சூப்பரா இருக்கே இந்த சீன்!
தொடர்ந்து பேசிய சரத்குமார், ''வலிமை யான இந்தியாவை உருவாக்குவதே அ.இ.ச.ம.க-வின் கொள்கை. அத்தகைய ஆற்றல் எங்களிடம் மட்டுமே இருக்கிறது. விஜயகாந்த் போன்றவர்கள், எங்களிடம் போட்டிபோட முடியாது. நாங்கள் கூட்டணி தர்மத்தை மதித்து நடப்பவர்கள். விஜயகாந்த்துக்குக் கூட்டணியைப் பற்றி கவலை இல்லை. அவருடைய மைத்துனர் பேரம் பேசுவதில் ஈடுபடுகிறார். விஜயகாந்த்தின் மனைவிக்குப் பணம் மட்டுமே குறிக்கோள். ஆனால், நாங்கள் அப்படி அல்ல. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொடுப்பதை வாங்கிக்கொள்வோம். பெற்றதில் வெற்றிபெறுவோம்.
தமிழ்நாட்டில் சிறந்ததொரு ஆட்சி நடந்து வருகிறது. சட்டம்-ஒழுங்கு மோசம் என்று கருணாநிதி பட்டியல் போடுகிறார். தி.மு.க. ஆட்சியில் ஒன்றுமே நடக்கவில்லையா? தினகரன் பத்திரிகை ஆபீஸ் தீ வைக்கப்பட்டதே... ஞாபகம் இல்லையா? இன்னும் நிறைய சொல்லலாம். கச்சத் தீவை தாரைவார்த்தார்களே... பிரபாகரன் யார் ஆட்சியில் கொல்லப்பட்டார்? அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதாவது நடந்தால் அதை பெரிதாகப் பேசுகிறார். தமிழ்நாடே பற்றி எரிந்தா போய்விட்டது? பெரிய கலவரம் ஏற்பட்டிருக்கிறதா? எதற்கெடுத்தாலும் குறை சொல்வதையே வேலையாக வைத்திருக்கிறார் இந்த கருணாநிதி.
புரட்சித் தலைவி திரும்பிப் பார்த்தாலே ஆடிப்போகும் அமைச்சர்கள், உரிய வேலையை உடனுக்குடன் செய்கிறார்கள். அப்படிப்பட நிர்வாகம் புரட்சித் தலைவியிடம் இருக்கிறது. இப்போ கச்சத் தீவை மீட்க, மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்க மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என புரட்சித்தலைவி நினைக்கிறார். அவருக்குத் துணையாக நிற்போம். 40 தொகுதியையும் வென்று இந்தியாவின் பிரதமராக புரட்சித் தலைவியை அமர்த்துவோம். என்னை சாதி வட்டத்துக்குள் அடைக்க சதி நடக்கிறது. நாடார் சிங்கம் என்று என் மனைவி வேதனையில்தான் சொன்னார். இங்கே மேடையில் 60 சதவிகிதத்துக்கு மேல் நாடார் அல்லாதோர்தான் இருக்கிறார்கள். எல்லா தரப்பினரையும் கொண்ட கட்சியைத்தான் நாங்கள் நடத்திக்கொண்டிருக்கிறோம்'' என்றார் வேகமாக.
'2016-தான் எங்கள் இலக்கு’ என்று சொல்லப் பட்டாலும், 'தி.மு.க., தே.மு.தி.க., ஆகிய இரண்டு தரப்பினரையும் வசைபாடி, அ.தி.மு.க. தரப்பிடம் ராதிகாவுக்கு எப்படியாவது சீட் வாங்குவதே இலக்கு’ என்பதுபோல் இருந்தது மாநாட்டு ஸ்டைல்.
விகடன்
நாட்டமை சொன்னா சரியாகத்தான் இருக்கும் ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011
ஆமாம் பாஸ் நீங்க யாரு. உங்க வீட்டம்மா சன் டிவி இல சீரியல் நடத்துவாங்க நீங்க ஆ தி மு க வில இருப்பீங்க. ஆமா தென்காசி தொகுதிக்கு கடைசியா எப்ப சார் வந்தீங்க. ஜெயிச்ச பின்ன நீங்க நடத்துற மொத கூட்டம் இது தான. அது சரி நீங்க மக்களுக்கு செஞ்ச ஏதாவது ஒரு நல்ல காரியம் சொல்ல முடியுமா. நீங்க என்ன செய்வீங்க பாவம். படத்துலயும் நடிக்கணும் நிஜத்துலயும் நடிக்கணும்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|