புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:03 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 4:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:39 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:01 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:15 pm

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காசிஆனந்தன் கதைகள் Poll_c10காசிஆனந்தன் கதைகள் Poll_m10காசிஆனந்தன் கதைகள் Poll_c10 
106 Posts - 64%
heezulia
காசிஆனந்தன் கதைகள் Poll_c10காசிஆனந்தன் கதைகள் Poll_m10காசிஆனந்தன் கதைகள் Poll_c10 
41 Posts - 25%
வேல்முருகன் காசி
காசிஆனந்தன் கதைகள் Poll_c10காசிஆனந்தன் கதைகள் Poll_m10காசிஆனந்தன் கதைகள் Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
காசிஆனந்தன் கதைகள் Poll_c10காசிஆனந்தன் கதைகள் Poll_m10காசிஆனந்தன் கதைகள் Poll_c10 
6 Posts - 4%
viyasan
காசிஆனந்தன் கதைகள் Poll_c10காசிஆனந்தன் கதைகள் Poll_m10காசிஆனந்தன் கதைகள் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
காசிஆனந்தன் கதைகள் Poll_c10காசிஆனந்தன் கதைகள் Poll_m10காசிஆனந்தன் கதைகள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
காசிஆனந்தன் கதைகள் Poll_c10காசிஆனந்தன் கதைகள் Poll_m10காசிஆனந்தன் கதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காசிஆனந்தன் கதைகள் Poll_c10காசிஆனந்தன் கதைகள் Poll_m10காசிஆனந்தன் கதைகள் Poll_c10 
283 Posts - 45%
heezulia
காசிஆனந்தன் கதைகள் Poll_c10காசிஆனந்தன் கதைகள் Poll_m10காசிஆனந்தன் கதைகள் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
காசிஆனந்தன் கதைகள் Poll_c10காசிஆனந்தன் கதைகள் Poll_m10காசிஆனந்தன் கதைகள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
காசிஆனந்தன் கதைகள் Poll_c10காசிஆனந்தன் கதைகள் Poll_m10காசிஆனந்தன் கதைகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காசிஆனந்தன் கதைகள் Poll_c10காசிஆனந்தன் கதைகள் Poll_m10காசிஆனந்தன் கதைகள் Poll_c10 
19 Posts - 3%
prajai
காசிஆனந்தன் கதைகள் Poll_c10காசிஆனந்தன் கதைகள் Poll_m10காசிஆனந்தன் கதைகள் Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
காசிஆனந்தன் கதைகள் Poll_c10காசிஆனந்தன் கதைகள் Poll_m10காசிஆனந்தன் கதைகள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
காசிஆனந்தன் கதைகள் Poll_c10காசிஆனந்தன் கதைகள் Poll_m10காசிஆனந்தன் கதைகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
காசிஆனந்தன் கதைகள் Poll_c10காசிஆனந்தன் கதைகள் Poll_m10காசிஆனந்தன் கதைகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
காசிஆனந்தன் கதைகள் Poll_c10காசிஆனந்தன் கதைகள் Poll_m10காசிஆனந்தன் கதைகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காசிஆனந்தன் கதைகள்


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 30, 2009 3:09 am




முகவரி

காசிஆனந்தன் கதைகள் Scan0008மழை.
'வழங்கும் வானமே நீ வாழ்க' என்று நான்கு திசைகளும் வானத்தை வாழ்த்தின.

காற்றுக்கு சினம் பொங்கியது.
'என்ன கொடுமை ! வானமா வழங்கியது?'

பூமிக்காகக் காற்று பொருமியது:-

'நீர் கொடுப்பதோ பூமி
பேர் எடுப்பதோ வானம்'

ஒழுங்கு

காசிஆனந்தன் கதைகள் Scan0006
தலைமை எறும்பு கூறியது :-
'ஒழுங்காகச் செல்லுங்கள்... பரிசு உங்களுக்குக் காத்திருக்கிறது.'

ஓர் எறும்பு -

'என்பாட்டில் நான் போவேன்...' என்று வரிசையை உடைத்துக் கொண்டு தனிவழி போனது.

கொஞ்ச நேரத்தில் -

வரிசை குலையாமல் போன எறும்புகளெல்லாம் வாயில் அரிசியோடு திரும்பி வந்தன.

ஒற்றை எறும்பின் முகம் ஒடுங்கியது.

நிரை குழம்பாத எறும்புகளில் ஒன்று சொன்னது:-

'வரிசை பிளப்பான்
பரிசை இழப்பான்'

நடப்பு

காசிஆனந்தன் கதைகள் Scan0005
சேவல் கூவியது.

'நான் எழும்போது இந்தச் சேவல் எத்தனை பெரிய அன்போடு என்னை வாழ்த்துகிறது...' என்று கதிரவன் பூரித்துப் போனான்.

மாலை வந்தது.

கதிரவன் மேற்குத் திசையின் மூலையில் கவிழ்ந்தான்.

சாயும் பொது -

'நான் விழுகிறேனே... என்னைத் தாங்க யாருமே வரமாட்டார்களா' என்று ஏங்கினான்.

சேவலை அவன் எதிர்பார்த்தான்.

வரவில்லை.

விழுந்துகொண்டே கதிரவன் சொன்னான் :-

'எழும்போது தாங்க வருகிறவனெல்லாம்
விழும்போது தாங்க வருவதில்லை'
காசிஆனந்தன் கதைகள் Blank



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 30, 2009 4:33 am

"'எழும்போது தாங்க வருகிறவனெல்லாம்
விழும்போது தாங்க வருவதில்லை'"

காசிஆனந்தன் கதைகள் 677196 காசிஆனந்தன் கதைகள் 677196 காசிஆனந்தன் கதைகள் 677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக