புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
81 Posts - 68%
heezulia
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
1 Post - 1%
viyasan
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
273 Posts - 45%
heezulia
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
18 Posts - 3%
prajai
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
7 Posts - 1%
mruthun
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_m10காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..!


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Nov 01, 2009 5:19 pm

காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..!



ரத்த வெள்ளத்தில், உயிர் வலியித்ல் நெளிந்து கொண்டிருந்த வாலிபரை பார்த்ததும், அந்த கார் அவசரமாக நின்றது.
"அடிச்சு போட்டுட்டு போயிட்டானுக பாவிக' என்றவாறே டிரைவர் சீட்டில் இருந்து ராமலிங்கம் இறங்கினார். மன உதறலுடன் மலர்விழியும் இறங்கினாள்.

கோயிலுக்கு மூன்று கிலோ மீட்டர் தூரம் தான் இருந்தது. வெள்ளிக் கிழமைதோறும் தந்தையும் மகளும் குலதெய்வ கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். அன்றும் அப்படித்தான் சென்று கொண்டிருந்தனர்.
மனதுக்குள் வேண்டிக் கொண்ட ராமலிங்கம், நம்ம குல தெய்வம், ஒரு உயிரை காப்பாற்ற வேண்டிய கட்டாய கடமையை கொடுத்துருக்கு என்றபடியே, சுயநினைவு இல்லாமல் கிடந்த வாலிபரை பார்த்தார். முகத்தில் காயம் இருந்தாலும், திறந்திருந்த கண்களில் பார்வை இல்லை.

சற்று தூரத்தில் கிடந்த சிறிய பையை பார்த்தபோது, பார்த்திபன், எம்.எஸ்.சி., பள்ளி ஆசிரியர் என குறிப்பிடப்பட்டிருந்தது. பாவம் வாத்தியாரு... வாம்மா கொஞ்சம் ஒத்தாசை பண்ணு என தந்தை சொல்ல, இருவரும் பார்த்திபனை காருக்கு கொண்டு வந்தனர்.
நகரின் பெரிய மருத்துவமனையில் சேர்த்த ராமலிங்கம், தேவையான சிகிச்சையை அளிக்கும் படி டாக்டரிடம் கூறிவிட்டு, அடிக்கடி வருவதாகவும் கூறிச் சென்றார்.

ராமலிங்கம்; மிகப்பெரிய தொழிலதிபர். மில், பவுண்டரி, கல் குவாரிகளுடன் 30க்கும் மேற்பட்ட லாரிகளையும் வைத்துள்ளார்; விவசாயமும் உண்டு. அவரது ஒரே மகள் தான் மலர்விழி; கல்லூரி மாணவி. படிப்பில் மட்டுமல்ல, அழகிலும் அவளை மிஞ்ச ஆளில்லை.
அன்று வழக்கம் போல கல்லூரிக்கு சென்றவள், திடீரென காரை மருத்துவமனைக்கு விடச் சொன்னாள். மலரைப் பார்த்ததும் டாக்டர், ஊழியர்கள் வரவேற்று, பார்த்திபனின் அறைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போதுதான், தன்னை காப்பாற்றியது மலரும், அவரது அப்பாவும் என தெரிந்து கொண்ட பார்த்திபன், மலருக்கு நன்றி கூறினான். மலரை தெய்வமாக நினைத்தான் பார்த்திபன். 20 நாள் சிகிச்சை முடிந்து, டிஸ்சார்ஜ் ஆகும் போது, அவளே காரில் அழைத்துச் செ ன்று, அவனது வீட்டில் விட்டாள். பெரிய இடத்து பெண் நீங்க... இந்த ஏழை வாத்தியாருக்கு இவ்வளவு உதவி செய்றீங்க... என்ன கைமாறு செய்யப் போறேனோ எனக் கூறியபோது, அவன் கண்கள் குளமாகின.
நானும், அப்பாவும் எப்பவுமே உதவுறது வழக்கம். அது மாதிரி தான் உங்களையும் காப்பாத்தினோம். ஆசிரியர் என்பதால் கொஞ்சம் ரிஸ்க் எடுத்துட்டோம்; அவ்வளவு தான் என்று சிரித்தாள்.

பார்த்திபன்; மரம் ஏறும் ஏழை தொழிலாளி மகன். பள்ளி, கல்லூரியில் முதலிடம். எம்.எஸ்.சி., படித்ததும் அந்த தனியார் பள்ளியில் வேலைக்கு சேர்ந்தான். கிடைக்கும் சம்பளத்தில் பாதி பெற்றோருக்கு; மீதி அவனுக்கு என வாழ்பவன். பள்ளியிலும், ஊர் மக்களிடமும் நல்ல பெயரெடுத்திருந்தான்.அன்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. வீட்டு வாசலில் வந்து நின்ற காரில் இருந்து இறங்கிய, மலரைப் பார்த்ததும் அவனது எதிர்பார்ப்பு எகிறியது. வெளியே வந்து வரவேற்றான்.

இருவரும் வெகு நேரம் பேசவில்லை. அவளோ, அந்த அறையின் நேர்த்தி, சுவற்றில் இருந்த படங்களை பார்த்தாள். திடீரென, அவன் முகத்தை நேரடியாக பார்த்தவள், என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா என்று கேட்டாள் அதிரடியாக. ஆடிப்போய் விட்டான் அவன்.
ஏங்க நான் இந்த ஊர்ல வாத்தியார் வேலை பார்க்கவா, வேண்டாமா என்றான். <உங்களைப் பத்தியும், குடும்பத்தைப் பத்தியும் தெரிஞ்சுட்டேன். அடிபட்ட நிலையில் உங்க முகத்தைப் பார்த்ததும் என்னை பறி கொடுத்திட்டேன். அப்பாவைப் பற்றி பயப்பட வேண்டாம். நான் பார்த்துக்கிறேன் என்று தைரியம் கொடுத்தாள்.

காதல் வளர்ந்து கொண்டிருந்தது.
அடிக்கடி பார்த்திபன் வீட்டுக்கு மகளின் கார் செல்வதை தெரிந்து கொண்ட ராமலிங்கம், மெல்ல மலரிடம் இதைப் பற்றி கேட்டார். அவளும், அப்பா உங்க மகள் நான்... தவறான வழிக்கு போறமாதிரி நீங்க என்னிய வளர்க்கல என சொல்லி சமாளித்தாள்.
அடுத்த இரு நாட்களில் அந்த பெரிய வீடே அமளியானது. வாத்தியாருடன் ஓடிட்டாள் என்ற செய்தி ராமலிங்கத்தை வேதனைப்படுத்தியது. இப்படிப்பட்ட மகளும் வேண்டாம். இழுத்துட்டுப்போன வாத்தியாரும் வேணாம் கோபத்தில் உத்தரவிட்டார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இறுதியாக, மதுரை அருகே இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்ட செய்தி ராமலிங்கத்தை எட்டியது. மலரும், பார்த்திபனும் தங்கியிருந்த இடம் பற்றியும் தெரிந்தது. அப்பகுதி போலீஸ் அதிகாரியின் ஆலோசனையில், மகளை பார்த்திபன் கடத்திச் சென்று விட்டதாக, புகார் கொடுத்தார்.

விஷயம் தெரிந்து, பெண் நீதிபதி முன்னிலையில் கோர்ட்டில் சரணடைந்து, நிலைமையை கூறினர்; ராமலிங்கம் வரவழைக்கப்பட்டார்; பேச்சு நடந்தது. பெரிய இடத்துல உன்னை கட்டி வைக்கிறேன். என்னோடு வந்துடு, இல்ல, ரெண்டு பேரும் உயிரோடு இருக்க முடியாது என கொதித்தார் ராமலிங்கம்.
அப்பாவின் முகத்தை நேருக்கு நேர் பார்த்து, ஏம்பா... இப்படி தாறுமாறான வாழ்க்கை வாழணுமா? மனசுக்கு புடிச்சவரோட வாழாம, மறுபடியும் வேறு ஒருத்தரோடு வாழணுமா? அப்படி நீங்க எனக்கு சொல்லித் தரலியே என்றாள்.

விக்கித்து போன ராமலிங்கம் வெளியேறினார். தற்போது, மலர் தன் கணவருடன் தென் மாவட்டத்துக்கு சென்று விட்டார். அங்குள்ள பள்ளியில் பார்த்திபன் ஆசிரியராகவும், மலர் ஒரு தனியார் நிறுவனத்திலும் வேலையில் சேர்ந்துள்ளனர். என்றாவது ஒரு நாள் தங்களை அப்பா ஏற்றுக் கொள்வார் என அந்த உள்ளம் காத்திருக்கிறது.

நன்றி:தினமலரில் வெளியான சொல்ல மறந்த கதை.



mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Nov 01, 2009 6:02 pm

சொல்லமறந்த கதை..... காயங்களுக்கு மருந்து... காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! 154550


காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! 678642



காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Eegaraitkmkhan
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..! Logo12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக