புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இது பெண்களுக்கு எதிரானதல்ல  Poll_c10 இது பெண்களுக்கு எதிரானதல்ல  Poll_m10 இது பெண்களுக்கு எதிரானதல்ல  Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
 இது பெண்களுக்கு எதிரானதல்ல  Poll_c10 இது பெண்களுக்கு எதிரானதல்ல  Poll_m10 இது பெண்களுக்கு எதிரானதல்ல  Poll_c10 
3 Posts - 7%
heezulia
 இது பெண்களுக்கு எதிரானதல்ல  Poll_c10 இது பெண்களுக்கு எதிரானதல்ல  Poll_m10 இது பெண்களுக்கு எதிரானதல்ல  Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
 இது பெண்களுக்கு எதிரானதல்ல  Poll_c10 இது பெண்களுக்கு எதிரானதல்ல  Poll_m10 இது பெண்களுக்கு எதிரானதல்ல  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
 இது பெண்களுக்கு எதிரானதல்ல  Poll_c10 இது பெண்களுக்கு எதிரானதல்ல  Poll_m10 இது பெண்களுக்கு எதிரானதல்ல  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இது பெண்களுக்கு எதிரானதல்ல


   
   

Page 1 of 2 1, 2  Next

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Feb 18, 2014 3:46 pm

உலகில் உள்ள எத்தனையோ நாடுகள் நாகரீகம் என்கின்ற பெயரில் தங்கள் கலாச்சாரங்களை சீரழித்து கொண்டிருக்கும் போது இந்தியர்கள் மட்டுமே கலாச்சாரம், பண்பாடு, என்று பழைமை மாறாமல் மேற்கத்திய நாகரீகத்தோடு போராடிக்கொண்டு இருக்கிறார்கள், பெண்களை தெய்வங்களாகவும் தேவதைகளாகவும் வணங்குவது இந்தியாவில் மட்டும்தான் !

பலநூறு ஆண்டுகளாக சேலை உடுத்திவந்த நம் பெண்கள் உடுத்துவதற்கு எளிதாக இருப்பதாலும், கொஞ்சம் மாடர்னாக இருப்பதாலும் நிறைய பாதுகாப்பாக இருப்பதாலும் சுடிதார் அணிய ஆரம்பித்தார்கள், பின் இரவில் மட்டுமே அணியவேண்டிய நைட்டி யை பகலெல்லாம் அணிந்து அகதிகளை போலவும், அரை பைத்தியங்கள் போலவும் தெருக்கள் தோறும் திரிய ஆரம்பித்தார்கள், இப்போது புதிதாக ஒன்று வந்திருக்கின்றது ' லெக்கின்ஸ் '!

இடுப்பில் இருந்து ஒரு பெண்ணின் கால் எந்த அளவில் எந்த வடிவத்தில் இருக்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது, சுடிதாருக்கு மாற ஒரு காரணம் இருந்தது, இது போன்ற தனது அங்கங்களின் அளவை எடுத்துக்காட்டும் உடைகளை அணிய என்ன காரணம்?

ஒரு பெண் தன்னுடைய அறிவாலும், திறமையாலும் ஒழுக்கத்தாலும், பிறரை கவர நினைக்காமல் இதுபோன்ற ஆடைகளாலும், அலங்கரிப்புகளாலும்
ஆண்களின் கவனத்தை ஈர்ப்பது அவர்களுக்கே ஆபத்தாக முடிகிறது, இதற்கு பெரும்பாலான பெண்கள் சொல்லும் முட்டாள்தனமான பதில் ''ஆண்களின் பார்வை தான் தப்பாக இருக்கிறது ,அதற்கு நாங்கள் பொறுப்பல்ல! ''

இந்தியா என்பது ஏழைகளையும், நடுத்தர வர்க்கத்தினரையும் அதிகம் கொண்ட நாடு, இந்த சூழ்நிலையில் வளர்கின்ற ஒருவன் தனது தாயையோ, தங்கையையோ இது போன்ற ஆடைகளில் பார்க்காமல் வெளி உலகுக்கு வரும்போது அவனுக்கு இந்த உடைகள் எல்லாம் அநாகரீகமாகவும் ஆபாசமாகவும் தான் தெரியும், வெளிநாட்டினரை போல் ஒட்டுமொத்த பெண்களும் உங்களைப்போல் உடை அணிய ஆரம்பித்தால் உங்களை யாரும் eve teasing செய்யமாட்டார்கள் துன்புறுத்தமாட்டார்கள்,

அதுவரை அடுத்தவர் கவனத்தை ஈர்க்கும்படியான, உடலழகையும், அளவையும் காட்டும் விதமான ஆபாச உடைகளை அணிவதை குறைத்துக்கொள்ளுங்கள்
குழந்தை பருவங்களில் முறையாக, ஒழுக்கமாக, அன்போடும் ஆதரவோடும் வளர்க்கப்படாத கோடிக்கணக்கான குழந்தைகள் நம் நாட்டில் ரௌடிகளாகவும், பொறுக்கிகளாகவும், சைக்கோக்களாகவும் அலைந்துகொண்டு இருக்கிறார்கள் அவர்கள் கண்ணில் நீங்கள் ஆபாசமாக தெரிந்தால் சீரழித்துவிடுவார்கள்,
முதலில் இந்த சமுதாயம் உங்களை எப்படி பார்க்கவேண்டும் என்று முடிவு செய்யுங்கள் .

கண்ணியமான பெண்ணாக நிலைநிறுத்தினால் கையெடுத்து கும்பிடுவார்கள்,
ஒரு போகப்பொருளைப்போல் காட்சிதந்தால் கைதட்டிதான் கூப்பிடுவார்கள்! ஒவ்வொரு பெண்ணும் முதலில் தன்னை கண்ணியமாக பார்க்க பழகினால் பின் இந்த உலகமே அவ்வாறு பார்க்கத்தொடங்கும்!

பின்குறிப்பு:இணையத்தில் படித்தது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 18, 2014 4:12 pm

ஒரு பெண் மற்றவர்களை அன்பாலும், அறிவாலும் கவர வேண்டும், இதுதான் அந்தப் பெண் நல்ல முறையில் வளர்க்கப்பட்டு நல்ல குணங்களைப் பெற்றுத் திகழ்கிறாள் என்று உணர்த்தும்!

மாறாக தன் உடல் கவார்ச்சியைக் காட்டி ஒரு ஆணைக் கவர நினைக்கும் பெண் தவறான பெற்றோருக்குப் பிறந்து, தவறான கொள்கைகளுடன் வாழ்கிறாள் என்று பொருள்படும்! இவ்வாறான பெண்ணை ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் எள்ளி நகையாடுகிறார்கள் என்பதை இவ்வாறான பெண்கள் அறியாமல் கவர்ச்சி மோகத்தில் அலைவது மிகக் கேவலமாகத்தான் உள்ளது!



mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Feb 18, 2014 4:24 pm

ஆமாம் நண்பரே

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 18, 2014 4:30 pm

முதலில் இந்த சமுதாயம் உங்களை எப்படி பார்க்கவேண்டும் என்று முடிவு செய்யுங்கள் . கண்ணியமான பெண்ணாக நிலைநிறுத்தினால் கையெடுத்து கும்பிடுவார்கள், ஒரு போகப்பொருளைப்போல் காட்சிதந்தால் கைதட்டிதான் கூப்பிடுவார்கள்! ஒவ்வொரு பெண்ணும் முதலில் தன்னை கண்ணியமாக பார்க்க பழகினால் பின் இந்த உலகமே அவ்வாறு பார்க்கத்தொடங்கும்! wrote:

அருமை சரவணன்....

ஒருவர் உடுத்தும் ஆடையில் தான் அவரின் குணம் தெரியும்.நம் மீது தவறை வைத்துக் கொண்டு ஆண்களை குறை சொல்வது எனக்குப் பிடிக்காது.

இந்த லெக்கின்ஸ் வந்தாலும் வந்துச்சு சிருசுல இருந்து கிழவி வரைக்கும் போட்டுக்கிட்டு போகும் போது கோவம் தான் வருது.




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 18, 2014 4:37 pm

சிவா wrote:ஒரு பெண் மற்றவர்களை அன்பாலும், அறிவாலும் கவர வேண்டும், இதுதான் அந்தப் பெண் நல்ல முறையில் வளர்க்கப்பட்டு நல்ல குணங்களைப் பெற்றுத் திகழ்கிறாள் என்று உணர்த்தும்!

மாறாக தன் உடல் கவார்ச்சியைக் காட்டி ஒரு ஆணைக் கவர நினைக்கும் பெண் தவறான பெற்றோருக்குப் பிறந்து, தவறான கொள்கைகளுடன் வாழ்கிறாள் என்று பொருள்படும்! இவ்வாறான பெண்ணை ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் எள்ளி நகையாடுகிறார்கள் என்பதை இவ்வாறான பெண்கள் அறியாமல் கவர்ச்சி மோகத்தில் அலைவது மிகக் கேவலமாகத்தான் உள்ளது!


  இது பெண்களுக்கு எதிரானதல்ல  103459460  இது பெண்களுக்கு எதிரானதல்ல  3838410834 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 18, 2014 5:39 pm

ஜாஹீதாபானு wrote:இந்த லெக்கின்ஸ் வந்தாலும் வந்துச்சு சிருசுல இருந்து கிழவி வரைக்கும் போட்டுக்கிட்டு போகும் போது கோவம் தான் வருது.

உண்மை தான் பானு , முன்பெல்லாம் விமான நிலையத்தோட இந்த அட்டாகசங்களை நிறுத்திக்குவாங்க , இப்ப எல்லா ஊரிலும் இது தான் பேசனா இருக்கு , கருமம் ....


அவரவர் உடல்வாகு எப்படியிருக்கு இது போல உடுத்தினா எப்படி இருக்குக்முன்னு கூட நினைச்சு பாக்காம போட்டுக்கிட்டு அலையுதுங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 18, 2014 5:46 pm

ராஜா wrote:[அவரவர் உடல்வாகு எப்படியிருக்கு இது போல உடுத்தினா எப்படி இருக்குக்முன்னு கூட நினைச்சு பாக்காம போட்டுக்கிட்டு அலையுதுங்க

அப்படின்னா, யார் லெக்கின்ஸ் போட்டா நல்லாருக்கும் தல!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Feb 18, 2014 5:48 pm

சிவா wrote:
ராஜா wrote:[அவரவர் உடல்வாகு எப்படியிருக்கு இது போல உடுத்தினா எப்படி இருக்குக்முன்னு கூட நினைச்சு பாக்காம போட்டுக்கிட்டு அலையுதுங்க

அப்படின்னா, யார் லெக்கின்ஸ் போட்டா நல்லாருக்கும் தல!

இந்த கேள்வி கார்த்திகா அவர்களுக்கு பார்வர்டு செய்யபடுகின்றது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 18, 2014 5:59 pm

பாலாஜி wrote:
சிவா wrote:
ராஜா wrote:[அவரவர் உடல்வாகு எப்படியிருக்கு இது போல உடுத்தினா எப்படி இருக்குக்முன்னு கூட நினைச்சு பாக்காம போட்டுக்கிட்டு அலையுதுங்க

அப்படின்னா, யார் லெக்கின்ஸ் போட்டா நல்லாருக்கும் தல!

இந்த கேள்வி கார்த்திகா அவர்களுக்கு பார்வர்டு செய்யபடுகின்றது

ஆமா, லெக்கின்ஸ்னா என்ன? !@#$%^&

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 18, 2014 6:05 pm

சிவா wrote:
ராஜா wrote:[அவரவர் உடல்வாகு எப்படியிருக்கு இது போல உடுத்தினா எப்படி இருக்குக்முன்னு கூட நினைச்சு பாக்காம போட்டுக்கிட்டு அலையுதுங்க

அப்படின்னா, யார் லெக்கின்ஸ் போட்டா நல்லாருக்கும் தல!
shivanisree , lakshana , akshayah இவங்கல்லாம் போட்டுக்கிட்டு நடந்தா , பார்க்குறதுக்கு அழகா இருக்கும்.




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக