புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷ்ணுவை பூஜியுங்கள்! Poll_c10விஷ்ணுவை பூஜியுங்கள்! Poll_m10விஷ்ணுவை பூஜியுங்கள்! Poll_c10 
30 Posts - 86%
heezulia
விஷ்ணுவை பூஜியுங்கள்! Poll_c10விஷ்ணுவை பூஜியுங்கள்! Poll_m10விஷ்ணுவை பூஜியுங்கள்! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
விஷ்ணுவை பூஜியுங்கள்! Poll_c10விஷ்ணுவை பூஜியுங்கள்! Poll_m10விஷ்ணுவை பூஜியுங்கள்! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
விஷ்ணுவை பூஜியுங்கள்! Poll_c10விஷ்ணுவை பூஜியுங்கள்! Poll_m10விஷ்ணுவை பூஜியுங்கள்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷ்ணுவை பூஜியுங்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 19, 2014 5:10 pm

(கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!)
-------
விஷ்ணுவை பூஜியுங்கள்! Mbud8TSDRiymXMv84c2w+vishnu
-
மனிதர்கள், சம்சார பந்தங்களில் இருந்து விடுபட்டு,
மோட்ச சாம்ராஜ்யத்தை அடைய, பல மார்க்கங்களை
கூறியுள்ளனர் மகான்கள்.

இதில் தெய்வ பக்தி, வழிபாடு, புராணங்களை படிப்பது,
கேட்பது போன்றவைகளும் அடங்கும். இதெல்லாம்
மோட்சத்துக்கு சுகமான பாதைகள்.

இதில், விஷ்ணு பக்தி வழிபாடுகளின் விசேஷங்களை
பற்றி நாரதர் கூறுகிறார்:

பக்தியுடன் விஷ்ணு கோவிலுக்குள் புகுபவன்,
மீண்டும் ஒரு தாயின் வயிறு என்ற சிறைக்குள்
புக மாட்டான். எப்போது ஒருவன் துளசி
தளத்தையோ, கொஞ்சம் தீர்த்தத்தையோ
விஷ்ணுவுக்கு அளிக்கிறானோ, அப்போதே
சந்தோஷத்தால் மயங்கி, தன்னையே கொடுத்து
விடுகிறார் அந்த ஹரி.
-
எவன் நல்ல ஜோதியுள்ள தீபத்தை ஏற்றி, ஒளியை
காண்பிக்கிறானோ, அவனுடைய பாவத்தையும்,
அஞ்ஞானத்தையும் போக்கி, ஞானமென்ற
ஐஸ்வர்யத்தை கொடுக்கிறான் இறைவன்.

பிரகாசமான நீராஞ்சனம் செய்யும் பக்தன், தன்
அஞ் ஞான இருளைப் போக்கிக் கொள்வதுடன்,
ஜனன, மரண அவஸ்தைகளினின்றும் விடுபடுகிறான்.
-
பக்தி ரசத்தில் நனைந்து, ஏதாவதொரு அல்ப
நைவேத்யத்தைக் கொடுத்தாலும், அந்த லட்சுமி
காந்தன் சீக்கிரம் ஆத்மானந்தத்தை அனுபவிக்கச்
செய்கிறான். ஆத்மானந்தம் என்பது உள்ளுக்குள்ளே
ஏற்படும் பரமானந்த நிலை; சரீர ஆனந்தமல்ல!
-
விஷ்ணுவின் பிரதிமையை சுற்றி சுற்றி வருபவன்,
அவர் அருகிலேயே தான், சுற்றி சுற்றி வருவான்.
மறுபடியும் சம்சார சக்கரத்தில் அகப்பட்டு, சுற்றி
சுற்றி வருவதில்லை! விஷ்ணுவிற்கு சாஷ்டாங்க
நமஸ்காரம் செய்வதால், செய்தவனின் பாவங்கள்
முழுவதுமாக கீழே விழுந்து விடுகிறது;
-
அவை, மீண்டும் மேலே கிளம்புவதில்லை. நர்த்தனம்
செய்வதால் அவனிடமுள்ள பாவங்கள் பொல பொல
என உதிர்ந்து போகிறது. விஷ்ணுவை நன்றாக
அலங்கரித்து அர்ச்சிக்கும் பக்தன், விஷ்ணு லோகத்தில்
நன்கு அலங்கரிக் கப்பட்டு, உபசரிக்கப்பட்டு,
தேவர்களால் கொண்டாடப்படுகிறான்.
-
நாராயணனை மனமாற துதிப்பவன், பிரம்மாதி
தேவர்களுக்கும் கிடைக்காத கருணையை
பெறுகிறான். துதிப்பவன் எப்படி துதித்தாலும்,
அவன் சந்தோஷப் படுகிறான்.
-
அவனது நாமாக்களையோ, அவனது லீலைகளையோ,
அவனது சரித்திரத்தையோ சொல்பவர்களை அவன்
காத்து ரட்சிக்கிறான்; இதில், சந்தேகமில்லை.
எவன் ஹரி கீர்த்தனம் செய்கிறானோ, அவனது
பாவத்தையெல்லாம் நெருப்பு, குப்பையை அழிப்பது
போல் அழித்து விடுகிறான் அந்த ஹரி.
-
ஹரி கீர்த்தனம் செய்யும் நாக்கு அவனை காக்கிறது
என்பதல்ல; அதை கேட்கும் மற்றெல்லாரையும்
காக்கிறது. பகவானுடைய அவதாரங்களைப் பாடி,
பக்தன் விடும் ஆனந்தக் கண்ணீர், ஊரெங்கும்,
நாடெங்கும் பிரவகித்து, சுபிட்சம் ஏற்படுத்துகிறது.
-
சாலக்ராமத்தில் சந்நித்யம் கொண்ட விஷ்ணுவுக்கு,
நைவேத்யம் செய்ததை புசிப்பது, ஸ்ரீபாத
தீர்த்தத்தை குடிப்பது, நிர்மால்யத்தை தரிசிப்பது,
இவை ஒவ்வொன்றும் தனித்தனியே பக்தனின்
பாவங்களைப் போக்கி விடுகிறது.
-
விஷ்ணுவின் பாத தீர்த்தம் அவ்வளவு மகிமை
வாய்ந்தது. ஏதாவதொரு விதத்தில் நாம்,
அவனது அருளைப் பெற்று, நலம் பெற வேண்டும். ***
-
-----------------------------------------
நன்றி: முகநூல்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 19, 2014 6:37 pm

ஓம் நமோ நாராயணாய புன்னகை  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக