புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆபத்து காலத்தில் கைகொடுக்கும் ஐஸ் எண்
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
உங்களிடம் ஐஸ் எண் இருக்கிறதா?இல்லை என்றால் உடனடியாக ஐஸ் எண்ணை பெற முயற்சி செய்யுங்கள்.உங்கள் எதிர்காலத்திற்கு அது பயனுள்ளதாக இருக்கும்.
ஐஸ் எண் என்பது அவசர காலத்தில் கைகொடுக்க கூடிய மருத்துவ சேவையாகும்.உங்களால் பேச முடியாத நிலையில் உங்களுக்காக பேசக்கூடியதாக இந்த எண் இருக்கும் என்று இந்த சேவையை அறிமுகம் செய்துள்ள இண்டஸ் இன்போ ஸ்கிரிப்ட் நிறுவனம் தெரிவிக்கிறது.
ஐஸ் எண் என்றால் இன் கேஸ் ஆப் எமர்ஜென்ஸி என்பதன் சுருக்கமாகும்.அதாவது விபத்து போன்ற அவசர காலங்களில் உங்களைப்பற்றிய மருத்துவ விவரங்கள்உள்ளிட்ட தகவல்களை அளிக்கும் எண் .
வாகனங்கள் பெருக பெருக விபத்துகளும் பெருகி வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம்.ஒவ்வொரு வினாடியும் உலகில் மூன்று பேர் விபத்தில் சிக்கி பலியாவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது.விபத்துகளால் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்கள் அல்லது ஊனம் அடைபவர்களை கணக்கில் கொன்டால் இந்த எண்ணிக்கை பத்து மடங்காக இருக்கும்.
சாலை விபத்துகள் குடும்பத்தின் முக்கிய உறுப்பினர் உயிரை பறித்து விடுகிறது.விபத்துகளின் போது ஏற்படும் உயிரிழப்புகளி தடுக்க உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியம்.பலருக்கு இந்த சிகைச்சை கிடைப்பது இல்லை என்பது வேதனை என்பதோடு சிகைச்சைக்கு அழைத்துச்செல்லப்படும் பலர் சிகிச்சை பலனின்றி இறப்பது மிகப்பெரிய சோகம்.
இதற்கான முக்கிய காரணம் விபத்துக்குள்ளான நபர் பற்றி தேவையான மருத்துவ விவரங்கள் மருத்துவர்களுக்கு கிடைக்காமல் போய்விடுவது தான்.விபத்துக்கு பின் சிகிச்சை அளிக்கும் போது நேரம் மிக மிக முக்கியம்.விபத்து நடந்த ஒரு சில மணி நேரத்தில் சிகிச்சை அளித்தல் உயிரை காப்பாற்றுவதற்கான வாய்ப்பு அதிகமென்கின்றனர் மருத்துவர்கள். என்வே தான் முதல் சில மனி நேரங்கள் பொன்னான நேரம் என்று மருத்துவ துறையினரால் குறிப்பிடப்படுகிறது.
உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டாலும் நோயாளி தொடர்பான முக்கிய மருத்துவ விவரங்கள் தெரியவிடால் சில நேரங்களில் விபரீதமாகிவிடும்.பாதிக்கப்பட்டவருகு ஏற்கனவே தரப்பட்டமருத்துவ சிகிச்சைகள்,அலர்ஜி தரக்கூடியமருந்துகள் போன்ற விவரங்கள் சரியான சிகிச்சை அளித்து உயிர் காக்க உதவும்.
ஆனால் விபத்தில் சிக்கியவர் மயங்கி கிடக்கும் நிலையில் இவற்றை மருத்துவர் எங்கிருந்து பெறுவார்?இந்த இக்கட்டான நிலையில் கைகொடுக்க தான் ஐஸ் எண் உருவாக்கபட்டுள்ளது.
இந்த எண்னை பெறும் உறுப்பினரின் சகலவிதமான மருத்துவ விரங்களும் செமித்து வைக்கப்பட்டிருக்கும்.அவருக்கு உள்ள நோய்கூறுகள், இதுவரை பெற்ற சிகிச்சைகள்,ஒவ்வாத மருந்துகள்,அறுவை சிகிச்சை விவரங்கள், பெற்றொர்களுக்கு உள்ள நோய்கூறுகள் உள்ளிட்ட தகவல்களை இந்த எண் கொண்டே மருத்துவர்கள் அணுக முடியும்.
இதைதவிர அவசர காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய குடும்ப உறுப்பினர்களின் தொலைப்பேசி எண்கள் ஆகியவையும் இடம் பெற்றிருக்கும்.இதன் மூலம் உரியவர்களுக்கு உடனடியாக தகவல் கிடைபதும் சாத்தியமாகும்.
எதிரபாராத விதமாக விபத்து ஏறட்டால் இந்த எண் உயிர் காக்க உதவும் என்பதை அளிதில் புரிந்து கொள்ளலாம்.விபத்து என்றில்லை இந்த எண்ணை பெற்று மருத்துவ வரலாற்றை சேமித்து வைப்பது என்பது எதிர்கால மருத்துவ தேவையின் போது உதவியாக இருக்கும்.
இந்த எண்ணை செல்போனில் பதிந்து வைப்பது தற்போது முக்கியமாக கருதப்படுகிறது. ஆபத்து காலத்தில் முதலுதவி தருபவர்கள் முதலில் இந்த எண்ணைதான் தேடுகின்றனர்.
இந்த எண்னை முகியமாக் கருதுபவர்கள் ஐஸ்ஹெல்ப்லைன் இணையதளத்திற்கு சென்று உறுப்பினராகி தங்களுக்கான எண்ணை பெற்றுக்கொள்ளலாம்.ஆண்டுகட்டணமாக 300 வசுலிக்கப்படுகிறது.
———
linkj;
https://icehelpline.com/Home.aspx#
THANKS::CYBERSIMMAN`S BLOG
ஐஸ் எண் என்பது அவசர காலத்தில் கைகொடுக்க கூடிய மருத்துவ சேவையாகும்.உங்களால் பேச முடியாத நிலையில் உங்களுக்காக பேசக்கூடியதாக இந்த எண் இருக்கும் என்று இந்த சேவையை அறிமுகம் செய்துள்ள இண்டஸ் இன்போ ஸ்கிரிப்ட் நிறுவனம் தெரிவிக்கிறது.
ஐஸ் எண் என்றால் இன் கேஸ் ஆப் எமர்ஜென்ஸி என்பதன் சுருக்கமாகும்.அதாவது விபத்து போன்ற அவசர காலங்களில் உங்களைப்பற்றிய மருத்துவ விவரங்கள்உள்ளிட்ட தகவல்களை அளிக்கும் எண் .
வாகனங்கள் பெருக பெருக விபத்துகளும் பெருகி வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம்.ஒவ்வொரு வினாடியும் உலகில் மூன்று பேர் விபத்தில் சிக்கி பலியாவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது.விபத்துகளால் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்கள் அல்லது ஊனம் அடைபவர்களை கணக்கில் கொன்டால் இந்த எண்ணிக்கை பத்து மடங்காக இருக்கும்.
சாலை விபத்துகள் குடும்பத்தின் முக்கிய உறுப்பினர் உயிரை பறித்து விடுகிறது.விபத்துகளின் போது ஏற்படும் உயிரிழப்புகளி தடுக்க உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியம்.பலருக்கு இந்த சிகைச்சை கிடைப்பது இல்லை என்பது வேதனை என்பதோடு சிகைச்சைக்கு அழைத்துச்செல்லப்படும் பலர் சிகிச்சை பலனின்றி இறப்பது மிகப்பெரிய சோகம்.
இதற்கான முக்கிய காரணம் விபத்துக்குள்ளான நபர் பற்றி தேவையான மருத்துவ விவரங்கள் மருத்துவர்களுக்கு கிடைக்காமல் போய்விடுவது தான்.விபத்துக்கு பின் சிகிச்சை அளிக்கும் போது நேரம் மிக மிக முக்கியம்.விபத்து நடந்த ஒரு சில மணி நேரத்தில் சிகிச்சை அளித்தல் உயிரை காப்பாற்றுவதற்கான வாய்ப்பு அதிகமென்கின்றனர் மருத்துவர்கள். என்வே தான் முதல் சில மனி நேரங்கள் பொன்னான நேரம் என்று மருத்துவ துறையினரால் குறிப்பிடப்படுகிறது.
உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டாலும் நோயாளி தொடர்பான முக்கிய மருத்துவ விவரங்கள் தெரியவிடால் சில நேரங்களில் விபரீதமாகிவிடும்.பாதிக்கப்பட்டவருகு ஏற்கனவே தரப்பட்டமருத்துவ சிகிச்சைகள்,அலர்ஜி தரக்கூடியமருந்துகள் போன்ற விவரங்கள் சரியான சிகிச்சை அளித்து உயிர் காக்க உதவும்.
ஆனால் விபத்தில் சிக்கியவர் மயங்கி கிடக்கும் நிலையில் இவற்றை மருத்துவர் எங்கிருந்து பெறுவார்?இந்த இக்கட்டான நிலையில் கைகொடுக்க தான் ஐஸ் எண் உருவாக்கபட்டுள்ளது.
இந்த எண்னை பெறும் உறுப்பினரின் சகலவிதமான மருத்துவ விரங்களும் செமித்து வைக்கப்பட்டிருக்கும்.அவருக்கு உள்ள நோய்கூறுகள், இதுவரை பெற்ற சிகிச்சைகள்,ஒவ்வாத மருந்துகள்,அறுவை சிகிச்சை விவரங்கள், பெற்றொர்களுக்கு உள்ள நோய்கூறுகள் உள்ளிட்ட தகவல்களை இந்த எண் கொண்டே மருத்துவர்கள் அணுக முடியும்.
இதைதவிர அவசர காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய குடும்ப உறுப்பினர்களின் தொலைப்பேசி எண்கள் ஆகியவையும் இடம் பெற்றிருக்கும்.இதன் மூலம் உரியவர்களுக்கு உடனடியாக தகவல் கிடைபதும் சாத்தியமாகும்.
எதிரபாராத விதமாக விபத்து ஏறட்டால் இந்த எண் உயிர் காக்க உதவும் என்பதை அளிதில் புரிந்து கொள்ளலாம்.விபத்து என்றில்லை இந்த எண்ணை பெற்று மருத்துவ வரலாற்றை சேமித்து வைப்பது என்பது எதிர்கால மருத்துவ தேவையின் போது உதவியாக இருக்கும்.
இந்த எண்ணை செல்போனில் பதிந்து வைப்பது தற்போது முக்கியமாக கருதப்படுகிறது. ஆபத்து காலத்தில் முதலுதவி தருபவர்கள் முதலில் இந்த எண்ணைதான் தேடுகின்றனர்.
இந்த எண்னை முகியமாக் கருதுபவர்கள் ஐஸ்ஹெல்ப்லைன் இணையதளத்திற்கு சென்று உறுப்பினராகி தங்களுக்கான எண்ணை பெற்றுக்கொள்ளலாம்.ஆண்டுகட்டணமாக 300 வசுலிக்கப்படுகிறது.
———
linkj;
https://icehelpline.com/Home.aspx#
THANKS::CYBERSIMMAN`S BLOG
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நல்ல விசயம் தான்..... அவசர உதவிக்கு உதவுவோர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|