ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறட்கூ எனும் புது வடிவக் கவி

+3
ayyasamy ram
ச. சந்திரசேகரன்
myimamdeen
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குறட்கூ எனும் புது வடிவக் கவி  Empty குறட்கூ எனும் புது வடிவக் கவி

Post by myimamdeen Sun Feb 16, 2014 6:43 pm


குறட்கூ எனும் புது வடிவக் கவி  X9OxPVoRYGkv1H1XYEjZ+Dsc_0567



குறட்கூ கவிதைகள் என்பது இரண்டடிகளைக்
கொண்ட பா வகையாகும்.
முதலடியில் இரண்டு சீர்களும்
இரண்டாம் அடியில் இரண்டு சீர்களும்
சேர்ந்து கூட்டாக அமையும் ஈரடிக் கவி வடிவம்.
இக்கவிக்கு வித்திட்டவர்
*****கவிஞர் தனிகைச் செல்வன் ******
ஆவார் .
கீழ்வரும் கவிதைகள் எனது முயற்சி
திருத்தங்களைத் தந்துதவுங்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~




முடிசூட்டு நடக்கிறது
வாக்களிப்பு முடியவில்லை

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஜனனாயகம் வென்றதாம்
மக்களைக் காணவில்லை

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வகுப்பறையில் கல்வி
கெஸினோவில் மாணவர்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
***************************(கெஸினோ- சூதாட்டவிடுதி)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தமிழ் கசங்கிவிடுகிறது
பிறமொழி கபடியாடுவதால்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விற்பனைக்கு ஆட்களுண்டு
சந்தையில் பொருட்களில்லை

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அவள் தலைவிதியில்
அவன் (தலை)வீதியில்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

காட்டில் மிருகங்களில்லை
ஊரில் மனிதர்களில்லை

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆண்கள் குனிந்துகொண்டார்கள்
பெண்கள் துணிந்துவிட்டார்கள் .

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மைனாக்கள் பேசுகின்றன
மனிதன் மௌனியாகிறான் .

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014

http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

குறட்கூ எனும் புது வடிவக் கவி  Empty Re: குறட்கூ எனும் புது வடிவக் கவி

Post by ச. சந்திரசேகரன் Sun Feb 16, 2014 8:09 pm

வகுப்பறையில் கல்வி
கெஸினோவில் மாணவர்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
***************************(கெஸினோ- சூதாட்டவிடுதி)

சூப்பருங்க 


குறட்கூ எனும் புது வடிவக் கவி  425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

குறட்கூ எனும் புது வடிவக் கவி  Empty Re: குறட்கூ எனும் புது வடிவக் கவி

Post by ayyasamy ram Mon Feb 17, 2014 5:26 am

ஜனனாயகம்....ஜனநாயகம் என இருத்தல் சிறப்பு...!
-
உங்கள் முயற்சி சிறப்பாகவே உள்ளது...
வாழ்த்துகள்...
-
குறட்கூ எனும் புது வடிவக் கவி  9YGJ83QCQC67AJ3dpk3P+rose1
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குறட்கூ எனும் புது வடிவக் கவி  Empty Re: குறட்கூ எனும் புது வடிவக் கவி

Post by சிவா Mon Feb 17, 2014 4:13 pm

மிகவும் சிறப்பாக உள்ளது! இவ்வாறான கவிதை வடிவை இன்றுதான் படிக்கிறேன்! அறியத் தந்தமைக்கு நன்றி!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குறட்கூ எனும் புது வடிவக் கவி  Empty Re: குறட்கூ எனும் புது வடிவக் கவி

Post by myimamdeen Tue Feb 18, 2014 7:01 pm

நன்றி
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014

http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

குறட்கூ எனும் புது வடிவக் கவி  Empty Re: குறட்கூ எனும் புது வடிவக் கவி

Post by myimamdeen Tue Feb 18, 2014 7:02 pm

குறட்கூ எனும் புது வடிவக் கவி  1571444738 குறட்கூ எனும் புது வடிவக் கவி  1571444738 குறட்கூ எனும் புது வடிவக் கவி  1571444738 
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014

http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

குறட்கூ எனும் புது வடிவக் கவி  Empty Re: குறட்கூ எனும் புது வடிவக் கவி

Post by myimamdeen Tue Feb 18, 2014 7:03 pm

நன்றி
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014

http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

குறட்கூ எனும் புது வடிவக் கவி  Empty Re: குறட்கூ எனும் புது வடிவக் கவி

Post by முனைவர் ம.ரமேஷ் Wed Feb 19, 2014 10:58 am

தங்களின் சிறப்பான முயற்சிக்குப் பாராட்டுகள்

ஒரு சில திருத்தங்கள் செய்தால் கவிதைகள் இன்னும் சிறக்கும்... பின்னர் தனிமடல் செய்கிறேன்.

நானும் பல குறட்கூ கவிதைகள் எழுதி வருகிறேன்... இத்தளத்தில் தேடினால் கிடைக்கும்... என்னுடைய தளத்திலும் காணலாம்.

புதுக்கவிதையின் பரிணாமத்தில் புதுவகை இக் குறட்கூ. குறள்போல் கூவுவதால் குறட்கூ. திருவள்ளுவரின் குறள் இரண்டு அடிகளில் ஏழு சீர்களில் கருத்துக்களை எடுத்துரைக்கிறது. குறட்கூ இரண்டு அடிகளில் மொத்தம் நான்கே சீர்களில் (முதலடியில் இரண்டு சீர்கள் இரண்டாம் அடியில் இரண்டு சீர்கள்) கருத்துக்களை எடுத்துரைக்கிறது. இக் குறட்கூவும் என் பரிசோதனை முயற்சிகளில் ஒன்று என்பதிலும் கவிஞர் தனிகைச்செல்வனின் தமிழின் முதல் குறட்கூ வகைக் கவிதைகளைத் தொடர்ந்து என்னுடைய இக் குறட்கூ வகைக் கவிதைகளை உங்களுக்கு அறிமுகப் படுத்துவதிலும் மகிழ்கிறேன்.

• காதலுக்குக் கண்ணில்லை
கண்ணீர் உண்டு

• எல்லா ஊரும்
நம் ஊரில்லை

• கடமையைச் செய்
பலனை எதிர்பார்

• தாலியில்லாமல் தொட்டபோது
காதலும் செத்துப்போனது

• உருக்கொடுத்து சிலையாக்கியதும்
கல்லாகிப்போனான் இறைவன்

(இன்னும் பல தேடினால் கிடைக்கும் - என் தளத்தில் தொகுப்பாகவே இருக்கும்)


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

குறட்கூ எனும் புது வடிவக் கவி  Empty Re: குறட்கூ எனும் புது வடிவக் கவி

Post by myimamdeen Thu Feb 20, 2014 5:11 pm

மிக்க நன்றிகள் தோழரே
உங்களை நான் எப்படி தொடர்பு கொள்வது .
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014

http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

குறட்கூ எனும் புது வடிவக் கவி  Empty Re: குறட்கூ எனும் புது வடிவக் கவி

Post by ஜாஹீதாபானு Thu Feb 20, 2014 5:33 pm

myimamdeen wrote:மிக்க நன்றிகள் தோழரே
உங்களை நான் எப்படி தொடர்பு கொள்வது .

தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள் இமாம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குறட்கூ எனும் புது வடிவக் கவி  Empty Re: குறட்கூ எனும் புது வடிவக் கவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum