புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_m10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10 
42 Posts - 38%
heezulia
கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_m10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10 
38 Posts - 34%
Dr.S.Soundarapandian
கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_m10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10 
17 Posts - 15%
Rathinavelu
கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_m10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_m10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10 
4 Posts - 4%
Guna.D
கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_m10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10 
1 Post - 1%
mruthun
கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_m10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_m10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_m10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10 
113 Posts - 45%
ayyasamy ram
கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_m10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10 
87 Posts - 35%
Dr.S.Soundarapandian
கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_m10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_m10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_m10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_m10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_m10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_m10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10 
2 Posts - 1%
manikavi
கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_m10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10 
2 Posts - 1%
mruthun
கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_m10கண்ணதாசனின் நகைச்சுவை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசனின் நகைச்சுவை


   
   
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Sat Feb 15, 2014 9:59 am


இல்லற இன்பம்

“கல்யாணி ராகம் என்றாலே எனக்குப் பிடிக்காது”
என்றார் பாகவதர்
.
“ஏன்?” என்று கேட்டார் சீடன்.

“என் மனைவி பெயர் கல்யாணி” என்றார் அவர்.

-ஆதாரம்:- கவிஞர் கண்ணதாசனின்
தோட்டத்துப் பூக்கள்-என்ற புத்தகம்.


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Feb 16, 2014 1:48 pm

கண்ணதாசன் கூட மொக்கை காமெடி செஞ்சிருக்கிறாரா  சிரி சிரி 



ஈகரை தமிழ் களஞ்சியம் கண்ணதாசனின் நகைச்சுவை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83941
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 16, 2014 7:36 pm



கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது.

அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது. வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க வெகு நேரம் பிடித்தது.

கைதட்டல்கள் முடிந்ததும், கண்ணதாசன் சொன்னார், ''இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல. உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ஒரு கவிதை எழுத்துக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார்.

அது மிக நன்றாக இருந்தது.எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன்.

என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை.அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு.

ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய, சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. என்பதுதான் உண்மை என்று புரிகிறது.

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Feb 16, 2014 8:05 pm

ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய, சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. என்பதுதான் உண்மை என்று புரிகிறது.

"உ" என்ற தமிழ்ப்படம் கடந்த வாரம் வெளிவந்துள்ளது. அதில் நான் ஈகரையில் "தத்துவம்-6 சொல்றேன் கேளுங்க" என்ற தலைப்பில் எழுதிய கீழ்கண்ட வரிகளை நடிகர் தம்பி-ராமையா சொல்வது மிக அருமையாக உள்ளது. எழுதிய என் உணர்வை அவர் வெளிப்படுத்திய விதம் மிக அருமை. நான் எழுதிய அந்த வரிகள் இதோ...

கடமையை செய்தால் வெற்றி.
கடமைக்குச் செய்தால் தோல்வி.






கண்ணதாசனின் நகைச்சுவை 425716_444270338969161_1637635055_n
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Feb 17, 2014 7:44 am

ayyasamy ram wrote:

கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை
வாசிக்க ஆரம்பித்தார். அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது.

அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது.
வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க வெகு நேரம் பிடித்தது.

கைதட்டல்கள் முடிந்ததும், கண்ணதாசன் சொன்னார், ''இன்று நான் வாசித்த
கவிதை நான் எழுதியது அல்ல. உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ஒரு
கவிதை எழுத்துக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார்.

அது மிக நன்றாக இருந்தது.எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க
சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன்.

என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை.அவர் எழுதிய
கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு.

ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய, சொல்லும்
பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. என்பதுதான் உண்மை என்று புரிகிறது.

உண்மை உண்மை  கண்ணதாசனின் நகைச்சுவை 3838410834 சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83941
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 17, 2014 7:54 am


கடமையை செய்தால் வெற்றி.
கடமைக்குச் செய்தால் தோல்வி.

-
இணையத்தில் பரவலாக இந்த சொற்றொடர்
காணப்படுகிறது...
-
ஆக்கம் செய்த ச. சந்திரசேகரன் அவர்களுக்கு... கண்ணதாசனின் நகைச்சுவை 1571444738 
-








Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக