Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
+7
ayyasamy ram
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
மதுமிதா
Muthumohamed
Manik
krishnaamma
11 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
நான் ரொம்ப பிசியாக இருந்ததால் பானு எங்க வீட்டுக்கு வந்ததை எழுத இவ்வளவு நாள் ஆகிவிட்டது
ஆமாம் நானும் பானுவும் மெட்ராஸ் இல் சந்தித்தோம் !
நாங்க 10 நாள் முன்பு ஒரு வேலையாக மெட்ராஸ் போனோம். முன்பே ஒருமுறை பானு, ரேவதி
மற்றும் சாமி இடம் பேசும்போது, நான் மெட்ராஸ் வந்தால் தொடர்பு கொள்கிறேன் என்று சொல்லி இருந்தேன்.
அதுபோலவே மூவருடனும் பேசினேன். பானு தன் பெண்ணுடன் 26ம் தேதி வருவதாக சொன்னார்கள்
எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது . எங்களின் மெட்ராஸ் kitchen, picnic kitchen .
அதாவது, அங்கு சமைக்கத் தேவையானவைகளை அங்கேயே வாங்கித்தான் சமைப்பேன்.
எனவே, "பாட்டி குருவி" கதை போல சில சாமான்கள் வங்கி வர சொன்னேன் கிருஷ்ணா அப்பாவிடம்.
அவர்கள் வந்தால் ரவா உப்புமா அல்லது குணுக்கு போடலாம் என்று நினைத்தேன்.
பானுவிடம் எப்போவரிங்க என்று கேட்டேன் மதியம் சாப்பிட்டு விட்டு வருவதாக சொன்னா.
நானும் எங்களுடைய அட்ரஸ் தந்துவிட்டு, வரும் வழியையும் 'இவரை' விட்டு சொல்ல சொன்னேன்.
பிறகு அவர்கள் வருவதற்காக காத்திருந்தோம்.
நான் குணுக்கிற்காக நனைத்து வைத்துவிட்டேன். பானு வருவதற்காக நாங்கள் காத்திருந்தோம் ஆனால் வந்ததோ .........
ஆமாம் நானும் பானுவும் மெட்ராஸ் இல் சந்தித்தோம் !
நாங்க 10 நாள் முன்பு ஒரு வேலையாக மெட்ராஸ் போனோம். முன்பே ஒருமுறை பானு, ரேவதி
மற்றும் சாமி இடம் பேசும்போது, நான் மெட்ராஸ் வந்தால் தொடர்பு கொள்கிறேன் என்று சொல்லி இருந்தேன்.
அதுபோலவே மூவருடனும் பேசினேன். பானு தன் பெண்ணுடன் 26ம் தேதி வருவதாக சொன்னார்கள்
எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது . எங்களின் மெட்ராஸ் kitchen, picnic kitchen .
அதாவது, அங்கு சமைக்கத் தேவையானவைகளை அங்கேயே வாங்கித்தான் சமைப்பேன்.
எனவே, "பாட்டி குருவி" கதை போல சில சாமான்கள் வங்கி வர சொன்னேன் கிருஷ்ணா அப்பாவிடம்.
அவர்கள் வந்தால் ரவா உப்புமா அல்லது குணுக்கு போடலாம் என்று நினைத்தேன்.
பானுவிடம் எப்போவரிங்க என்று கேட்டேன் மதியம் சாப்பிட்டு விட்டு வருவதாக சொன்னா.
நானும் எங்களுடைய அட்ரஸ் தந்துவிட்டு, வரும் வழியையும் 'இவரை' விட்டு சொல்ல சொன்னேன்.
பிறகு அவர்கள் வருவதற்காக காத்திருந்தோம்.
நான் குணுக்கிற்காக நனைத்து வைத்துவிட்டேன். பானு வருவதற்காக நாங்கள் காத்திருந்தோம் ஆனால் வந்ததோ .........
Last edited by krishnaamma on Fri Feb 14, 2014 8:38 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
என்ன வந்துச்சு அம்மா......... சொல்லுங்க சீக்கிரம்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
Manik wrote:என்ன வந்துச்சு அம்மா......... சொல்லுங்க சீக்கிரம்
சொல்லறேன் மாணிக் அதற்குள் ஒரு வேலையாக உள்ளே சென்று விட்டேன் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
எங்கள் வீட்டை பார்க்க ஒரு குடும்பமே வந்தார்கள் அவர்களுக்கு வீட்டை காட்டிக்கொண்டு இருக்கும்போதே,
பானுவும் அவர் மகளும் வந்து விட்டார்கள். எனக்கு என்ன செய்வது என்றே தெரியலை,
வாங்கோ வாங்கோ என்று உள்ளே கூப்பிட்டு bed ரூமில் ஏசியை போட்டு விட்டு உட்காருங்கள்,
இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு, வந்தவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்து விட்டு,
அப்பப்போ ஒரு நிமிஷம் பானு ...ப்ளீஸ் என்றே 10 நிமிஷங்களுக்கு மேலே சொல்லிக் கொண்டிருந்தேன்.
வந்தவர்களும் யாரு அவா என்று கேட்டார்கள், நான் சொன்னேன் "என்னுடைய ஈமெயில் ப்ரெண்ட் என்று
இதுவரை நான் அவர்களையோ அவர்கள் என்னையோ பார்த்ததில்லை. முன் காலத்தில் pen friend
என்று சொல்வார்களே அப்படி இப்போது ஒரு தளத்தின் வழியாக நாங்கள் நண்பர்கள்" என்றேன்.
அவர்களுக்கு ஆச்சர்யம், முதன் முதலாக பார்க்கும் ஒரு நண்பரிடம் request செய்து உட்காரவைத்துவிட்டு
வந்து தங்களிடம் பேசுகிறார்களே என்று. மேலும் பானுவும் அவர்களின் மகளும் 'அபயா' வில் வந்திருந்ததும்
அவர்களுக்கு மிக்க ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
அது தான் நம் தளத்தின் மகிமை என்பது அவர்களுக்குத் தெரியாதே !
தொடரும்...............
பானுவும் அவர் மகளும் வந்து விட்டார்கள். எனக்கு என்ன செய்வது என்றே தெரியலை,
வாங்கோ வாங்கோ என்று உள்ளே கூப்பிட்டு bed ரூமில் ஏசியை போட்டு விட்டு உட்காருங்கள்,
இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு, வந்தவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்து விட்டு,
அப்பப்போ ஒரு நிமிஷம் பானு ...ப்ளீஸ் என்றே 10 நிமிஷங்களுக்கு மேலே சொல்லிக் கொண்டிருந்தேன்.
வந்தவர்களும் யாரு அவா என்று கேட்டார்கள், நான் சொன்னேன் "என்னுடைய ஈமெயில் ப்ரெண்ட் என்று
இதுவரை நான் அவர்களையோ அவர்கள் என்னையோ பார்த்ததில்லை. முன் காலத்தில் pen friend
என்று சொல்வார்களே அப்படி இப்போது ஒரு தளத்தின் வழியாக நாங்கள் நண்பர்கள்" என்றேன்.
அவர்களுக்கு ஆச்சர்யம், முதன் முதலாக பார்க்கும் ஒரு நண்பரிடம் request செய்து உட்காரவைத்துவிட்டு
வந்து தங்களிடம் பேசுகிறார்களே என்று. மேலும் பானுவும் அவர்களின் மகளும் 'அபயா' வில் வந்திருந்ததும்
அவர்களுக்கு மிக்க ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
அது தான் நம் தளத்தின் மகிமை என்பது அவர்களுக்குத் தெரியாதே !
தொடரும்...............
Last edited by krishnaamma on Fri Feb 14, 2014 8:39 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
ஒரு 10 நிமிஷத்தில் அவர்களுக்கு தாம்பூலம் தந்து வழி அனுப்பிவைத்துவிட்டு, பானுவிடம் வந்தேன். அவர்களுக்கு தண்ணீர் மட்டுமே தந்து உட்கார வைத்திருந்தேன். இப்போதான் பக்கத்தில் வந்து நானும் உட்கார்ந்து கொண்டேன். பானு விடம் 'சாரி' கேட்டேன். அவங்க "பரவா இல்லை அம்மா " என்றார்கள். So sweet of Banu
பிறகு எல்லோரும் ஹாலுக்கு வந்து அமர்ந்தோம். எங்க கிருஷ்ணா அப்பாவும் பானுவிடம் பேசி இருந்ததால்
அவர்களுக்கு அறிமுகமே தேவையாக இல்லை. எனவே, இவர் பானுக்கும் அவர் மகளுக்கும் நாங்கள்
லால் பாகில் எடுத்த போட்டோக்களை காட்டிக் கொண்டிருந்தார் நாங்க கிருஷ்ணாவும் ஆர்த்தியும்
இருந்த ஒரு போட்டோவை பார்த்து எம் ஜி ஆர் , சரோஜா தேவி போல இருக்கு என்று கலாட்டா செய்திருந்தோம்.
அதே போட்டோ வை பார்த்து பானுவும் அதே போல சொன்னார்கள். எங்களுக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது
பானுக்கு கொஞ்சம் தலைவலியாக இருந்ததால் முதலில் காபி போட்டேன். "பல் அசைந்தால் தலைவலி போகும்"
என்று எங்க அம்மா சொல்லவா, எனவே வறுத்த வேர்கடலையும் உப்புகடலையும் தந்தேன்.
பானு பெண் ரொம்ப அழகு ! பிறகு அவர்களிடம் பேசிக்கொண்டே, என்ன சாப்பிடுகிறீர்கள்?
என்று கேட்டேன். எல்லோரையும் போலவே உப்புமா என்றதும் பானு பெண், யாஸ்மினும் ஓடிடுவாளாம்.
எனவே, குணுக்கு போடலாமா அல்லது அடையாக வார்க்கலாமா என்றேன். அவள் ரொம்ப எண்ணெய் வேண்டாம்
எனவே அடை வார்க்கலாம் என்றாள்
தொடரும்...............
பிறகு எல்லோரும் ஹாலுக்கு வந்து அமர்ந்தோம். எங்க கிருஷ்ணா அப்பாவும் பானுவிடம் பேசி இருந்ததால்
அவர்களுக்கு அறிமுகமே தேவையாக இல்லை. எனவே, இவர் பானுக்கும் அவர் மகளுக்கும் நாங்கள்
லால் பாகில் எடுத்த போட்டோக்களை காட்டிக் கொண்டிருந்தார் நாங்க கிருஷ்ணாவும் ஆர்த்தியும்
இருந்த ஒரு போட்டோவை பார்த்து எம் ஜி ஆர் , சரோஜா தேவி போல இருக்கு என்று கலாட்டா செய்திருந்தோம்.
அதே போட்டோ வை பார்த்து பானுவும் அதே போல சொன்னார்கள். எங்களுக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது
பானுக்கு கொஞ்சம் தலைவலியாக இருந்ததால் முதலில் காபி போட்டேன். "பல் அசைந்தால் தலைவலி போகும்"
என்று எங்க அம்மா சொல்லவா, எனவே வறுத்த வேர்கடலையும் உப்புகடலையும் தந்தேன்.
பானு பெண் ரொம்ப அழகு ! பிறகு அவர்களிடம் பேசிக்கொண்டே, என்ன சாப்பிடுகிறீர்கள்?
என்று கேட்டேன். எல்லோரையும் போலவே உப்புமா என்றதும் பானு பெண், யாஸ்மினும் ஓடிடுவாளாம்.
எனவே, குணுக்கு போடலாமா அல்லது அடையாக வார்க்கலாமா என்றேன். அவள் ரொம்ப எண்ணெய் வேண்டாம்
எனவே அடை வார்க்கலாம் என்றாள்
தொடரும்...............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
சந்திப்பு தொடரட்டும் ................
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
என் பொன்ணூ தான் அழகா? அப்ப நான் இல்லையா?
உங்க மைண்ட் வாய்ஸ் இல்லாதத இருக்குனு எப்படி சொல்றது பானு
உங்க மைண்ட் வாய்ஸ் இல்லாதத இருக்குனு எப்படி சொல்றது பானு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
நான் குணுக்கிற்காக நனைத்து வைத்துவிட்டேன். பானு வருவதற்காக நாங்கள் காத்திருந்தோம் ஆனால் வந்ததோ ......... wrote:
குணுக்கா.... நான் துணுக்குனு நினைச்சேன்மா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
ஜாஹீதாபானு wrote:என் பொன்ணூ தான் அழகா? அப்ப நான் இல்லையா?
உங்க மைண்ட் வாய்ஸ் இல்லாதத இருக்குனு எப்படி சொல்றது பானு
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பானுவும் ரம்ஜான் விருந்தும்
» உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ :)
» என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)
» எனக்கு லீவு வேண்டும் - க்ருஷ்ணாம்மா :)
» எனது 13,000 வது பதிவு :) நகைச்சுவை போட்டோக்கள் - க்ருஷ்ணாம்மா
» உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ :)
» என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)
» எனக்கு லீவு வேண்டும் - க்ருஷ்ணாம்மா :)
» எனது 13,000 வது பதிவு :) நகைச்சுவை போட்டோக்கள் - க்ருஷ்ணாம்மா
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|