புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவுகள் Poll_c10நினைவுகள் Poll_m10நினைவுகள் Poll_c10 
59 Posts - 55%
heezulia
நினைவுகள் Poll_c10நினைவுகள் Poll_m10நினைவுகள் Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
நினைவுகள் Poll_c10நினைவுகள் Poll_m10நினைவுகள் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நினைவுகள் Poll_c10நினைவுகள் Poll_m10நினைவுகள் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நினைவுகள் Poll_c10நினைவுகள் Poll_m10நினைவுகள் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
நினைவுகள் Poll_c10நினைவுகள் Poll_m10நினைவுகள் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நினைவுகள் Poll_c10நினைவுகள் Poll_m10நினைவுகள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நினைவுகள் Poll_c10நினைவுகள் Poll_m10நினைவுகள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நினைவுகள் Poll_c10நினைவுகள் Poll_m10நினைவுகள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நினைவுகள் Poll_c10நினைவுகள் Poll_m10நினைவுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவுகள் Poll_c10நினைவுகள் Poll_m10நினைவுகள் Poll_c10 
54 Posts - 55%
heezulia
நினைவுகள் Poll_c10நினைவுகள் Poll_m10நினைவுகள் Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
நினைவுகள் Poll_c10நினைவுகள் Poll_m10நினைவுகள் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நினைவுகள் Poll_c10நினைவுகள் Poll_m10நினைவுகள் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நினைவுகள் Poll_c10நினைவுகள் Poll_m10நினைவுகள் Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
நினைவுகள் Poll_c10நினைவுகள் Poll_m10நினைவுகள் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நினைவுகள் Poll_c10நினைவுகள் Poll_m10நினைவுகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
நினைவுகள் Poll_c10நினைவுகள் Poll_m10நினைவுகள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நினைவுகள் Poll_c10நினைவுகள் Poll_m10நினைவுகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நினைவுகள் Poll_c10நினைவுகள் Poll_m10நினைவுகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவுகள்


   
   
avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Sun Nov 01, 2009 10:34 am

நீ அருகில் இருந்தால் என்னை பார்க்க அச்சப்பட்டு மறையும் சூரியன் , நீ என்னை பிரிந்ததும் என்னை எரிப்பதேன் - இப்படிக்கு இமைகள்

நித்தம் என்னை கொள்ளும் நினைவுகளை கொள்ளும் வரம் தா இறைவா , ரோஜாவின் முட்களில் உறங்கும் நான் அதன் இதழ்களில் உறங்கும் நாள் என்று?

எனக்கு தெரிந்தனவற்றை எழுதி உள்ளேன் தவறெனில் பொறுத்தருளும்

- இ.செந்தில் குமார்

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Sun Nov 01, 2009 11:37 am

நன்றாக உள்ளது தோழரே இன்னும் முயற்சிக்கவும் நினைவுகள் 677196 நினைவுகள் 677196

avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Sun Nov 01, 2009 12:30 pm

மிக்க நன்றி தோழியே

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Nov 01, 2009 12:38 pm

வணக்கம் திரு செந்தில் குமார்
மனமுவந்த பாராட்டுக்கள், நான் காதல் கவிதைகளில் ஈடுபாடு கொண்டவள் அல்லள், காரணம் தற்காலத்தில் காதல் என்பது உடற்கவர்ச்சியைப் பற்றியதாக இருப்பதால் தான். கவிஞன் உருவாக்கப் படுவதில்லை, கவிஞன் பிறக்கிறான். உங்களுடைய கற்பனைத்திறம் பாராட்டுக்குரியது, கவிஞன் சொற்களைத்தேடி ஓடுவதில்லை, அவன் உதட்டில் பிறக்க அவை தவம் செய்கின்றன. உங்கள் கற்பனைவளம் பிற்காலத்தில் உங்களைப் பெரிய கவிஞனாக்கும் என்று நம்புகிறேன்.
மீண்டும் என் பாராட்டுக்கள்
அன்புடன்
நந்திதா

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Nov 01, 2009 12:43 pm

i.senthilkumarr wrote:நீ அருகில் இருந்தால் என்னை பார்க்க அச்சப்பட்டு மறையும் சூரியன் , நீ என்னை பிரிந்ததும் என்னை எரிப்பதேன் - இப்படிக்கு இமைகள்

நித்தம் என்னை கொள்ளும் நினைவுகளை கொள்ளும் வரம் தா இறைவா , ரோஜாவின் முட்களில் உறங்கும் நான் அதன் இதழ்களில் உறங்கும் நாள் என்று?

எனக்கு தெரிந்தனவற்றை எழுதி உள்ளேன் தவறெனில் பொறுத்தருளும்

- இ.செந்தில் குமார்

நல்லாதான் இருக்கு நினைவுகள் 677196 நினைவுகள் 677196 வாழ்த்துக்கள்... நினைவுகள் 678642



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sun Nov 01, 2009 1:50 pm

i.senthilkumarr wrote:இப்படிக்கு இமைகள்

என் -
அருகில் இருந்தால்
பார்க்க அச்சப்பட்டு
மறையும் சூரியனே,

என்னை நீ
பிரிந்ததும் -
எரிப்பதேன்!
------------------------
இ.செந்தில் குமார்


இறைவா

நித்தம் எனை கொள்ளும்
நினைவுகளை -
கொள்ளும் வரம் தா இறைவா;

ரோஜாவின்
முட்களில் உறங்கும்
நான் -
அதன் இதழ்களில் உறங்கும்
நாளென்றோ இறைவா;
----------------------------------
- இ.செந்தில் குமார்

இதோ நீங்கள் மேலே எழுதியுள்ளீர்களே..

இது தான் கவிதை செந்தில். நிறைய எழுதுங்கள். மெல்ல மெல்ல நகர்தலில் ஒருநாள் சாதிக்கலாம். எட்டி எட்டி ஒருநாள் தொட்டு விடலாம்.. வாழ்த்துக்கள்..
எழுத ஆர்வமும், அக்கறையும்.., அர்பணிப்பும் தான் தேவை.. அது தானே தனக்கான விசால பார்வையை எடுத்துக் கொள்ளும்.. பாராட்டுக்கள் தோழரே..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Nov 01, 2009 1:58 pm

செந்தில் குமார் ,,ஆரம்பமே நல்லா தான் இருக்கு ,,போக போக..இன்னும் அசத்துவீங்கள்.. பாராட்டுக்கள் நண்பரே..



avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Sun Nov 01, 2009 7:28 pm

இந்த அன்பு போதும் , யாரையும் எதையும் உறுதியுடன் செய்ய தூண்டும் , தங்கள் ஆதரவுக்கு என் நன்றிகள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக