புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_c10காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_m10காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_c10 
91 Posts - 63%
heezulia
காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_c10காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_m10காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_c10காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_m10காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_c10காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_m10காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_c10 
6 Posts - 4%
eraeravi
காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_c10காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_m10காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_c10காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_m10காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_c10 
1 Post - 1%
viyasan
காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_c10காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_m10காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_c10காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_m10காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_c10 
283 Posts - 45%
heezulia
காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_c10காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_m10காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_c10காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_m10காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_c10காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_m10காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_c10காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_m10காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_c10 
19 Posts - 3%
prajai
காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_c10காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_m10காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_c10காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_m10காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_c10காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_m10காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_c10காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_m10காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_c10காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_m10காதலில் இதுவும் ஒரு நிலை ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலில் இதுவும் ஒரு நிலை !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 14, 2014 9:30 pm

காதலில் இதுவும் ஒரு நிலை ! YH1Px4ZiRPugonvq2C80+Tamil_News_large_915709

காஞ்சிபுரம்: காதலனின் மருத்துவப் படிப்புக்காக, நிதி நிறுவன அதிபர் வீட்டில் தங்க, வைர நகைகளை திருடிய தனியார் மருத்துவக் கல்லூரி மாணவியை, காதலனுடன் தனிப்படை கைது செய்தனர். 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
காஞ்சிபுரம் எம்.எம்., அவென்யூ பிரதான தெருவைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 58. இவர், இங்குள்ள மேட்டுத் தெருவில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த, 10ம் தேதி, இவரது வீட்டில், வைர நகைகள் உட்பட, 103 சவரன் தங்க நகைகளை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். ஜெயகுமாரிடம் பணிபுரிந்து வரும் ஊழியர்கள், அவரது வீட்டில், வாடகைக்கு குடியிருந்து வரும் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி, சவுமியா உட்பட, பலரிடம், போலீசார் தனித்தனியாக விசாரித்தனர்.


சந்தேகம்:

அப்போது, சவுமியா மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரிடம் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப் பின் முரணான பதில் கூறினார். இதையடுத்து, சவுமியாவை பார்க்க, அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் இரண்டாம் ஆண்டு, மருத்துவக் கல்லூரி மாணவர் மணிகண்டனை பிடித்து, போலீசார் விசாரித்தனர். இதற்கிடையில், கடந்த, 11ம் தேதி மாலை முதல், 12ம் தேதி காலை வரை, நிமிடத்திற்கு நிமிடம் மணிகண்டனை, சவுமியா அலைபேசியில் தொடர்பு கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து, நேற்று மாலை, 4:00 மணிக்கு பேசிய போது, சவுமியாவை புதிய ரயில் நிலையத்திற்கு வருமாறு, போலீசார் கூறியபடி, மணிகண்டன் அழைத்தார். அதன்படி, ரயில் நிலையத்திற்கு வந்த சவுமியாவிடம், இரவு 10:00 மணி வரை, போலீசார் விசாரணை நடத்தியதில், ஜெயகுமார் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார்.


சவுமியா வாக்குமூலம்:

என் சொந்த ஊர் ஈரோடு, பவானி. தந்தை கோவிந்தராஜ், தனியார் பள்ளியை நடத்தி வருகிறார். நான், மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். ஜெயகுமாரின் வீட்டு மாடியில் தங்கி, கல்லூரிக்குச் சென்று வந்தேன். என்னுடன் படிக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டனுடன், 26, பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தோம். அவர், ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். தேர்வில் தோல்வி அடைந்ததால், நான்காமாண்டு படிக்க வேண்டிய இவர், இரண்டாம் ஆண்டு தான் படித்து வருகிறார். தோல்வி அடைந்த பாடங்களை, 'பாஸ்' செய்ய, ஒவ்வொரு பாடத்திற்கும், 1.50 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். இதற்காக, உதவி செய்யுமாறு என்னை அணுகினார். என் வீட்டிலும் அவ்வளவு பணம் இல்லை. இதனால், ஜெயகுமார் வீட்டில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டோம். சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தோம். வங்கிப் பெட்டகத்தில் இருந்த நகைகளை எடுத்து வந்து, வீட்டில் ஜெயகுமார் வைத்ததைத் தெரிந்து கொண்டேன். கடந்த, 10ம் தேதி காலையில், ஜெயகுமாரின் மனைவி, சென்னைக்கு சென்று விட்டார். மாலை, 5:00 மணிக்கு, வழக்கம் போல், ஜெயகுமாரும், நிதி நிறுவனத்திற்கு சென்று விடுவார். அதுதான் சரியான நேரம் என, முடிவு செய்து, மணிகண்டனை, மாலை, 6:10 மணிக்கு வரவழைத்தேன். சாவியைக் கொடுத்து, உள்ளே அனுப்பினேன். நகைகள் இருந்த இரும்புப் பெட்டகத்துடன், வெளியில் வந்தார். என்னுடைய காரை, அவரிடம் கொடுத்து, அனுப்பி வைத்தேன்.


கல்லூரி விடுதியில்...:

கதவை திறந்தே வைத்துவிட்டு, ஒன்றும் தெரியாதது போல், மாடிக்குச் சென்று விட்டேன், என்றார். மருத்துவக் கல்லூரி விடுதியில் பதுக்கி வைத்திருந்த, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை மீட்ட போலீசார், காதலர்களை கைது செய்தனர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 14, 2014 9:34 pm

ஏழை மாணவன் என்றால் ஒழுங்காக படிக்க வேண்டாமோ?  கோபம் 

26 வயதில் 2வது வருடம் என்றால்.......இவன் எப்போ படித்து முடித்து டாக்டர் ஆவது??????????????

இது போல கழிசடை களுக்காக ஒரு சீட் வேஸ்ட்.  நல்லா படிப்பவர் யாருக்காவது
கிடைத்திருக்கலாமே  என்று நினைக்கும்போது வயறு பற்றி எரிகிறது எனக்கு.
இது போல எவ்வளவு பேர் இருக்காளோ?  என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Feb 14, 2014 10:20 pm

krishnaamma wrote:ஏழை மாணவன் என்றால் ஒழுங்காக படிக்க வேண்டாமோ?  கோபம் 

26 வயதில் 2வது வருடம் என்றால்.......இவன் எப்போ படித்து முடித்து டாக்டர் ஆவது??????????????

இது போல கழிசடை களுக்காக ஒரு சீட் வேஸ்ட்.  நல்லா படிப்பவர் யாருக்காவது
கிடைத்திருக்கலாமே  என்று நினைக்கும்போது வயறு பற்றி எரிகிறது எனக்கு.
இது போல எவ்வளவு பேர் இருக்காளோ?  என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சரியாக சொன்னீர்கள் அம்மா. இதுபோன்ற நபர்களுக்கு ஒரு சீட் வேஸ்ட்தான். இருவருக்கும் வெளி வர முடியாதபடி தண்டனை தர வேண்டும். மருத்துவ படிப்பு, உயிர் காக்கும் படிப்பு, அதை சரியாக படிக்காதவன் வெளியில் வந்து என்னத்த கிழிக்கப் போகிறான்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 14, 2014 11:18 pm

-
 அநியாயம் அநியாயம் 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக