Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
5 posters
Page 9 of 10
Page 9 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
First topic message reminder :
கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை பல வருடங்களாக இன்னொரு இடத்தில் செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் புதுக்கவிதையாக எழுத முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன்
கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை பல வருடங்களாக இன்னொரு இடத்தில் செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் புதுக்கவிதையாக எழுத முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன்
Last edited by சின்னக் கண்ணன் on Wed Feb 12, 2014 6:23 pm; edited 1 time in total
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
நன்றிங்க.. ம்ம் வெள்ளரிக்காய் உப்பு மிளகை விட... ஸ்கூல் டயத்துல பிஞ்சு வெள்ளரிக்காய் ப்ளஸ் காரம்போட்ட உப்பு வைத்துச் சாப்பிட்டது நினைவுக்கு வந்துவிட்டது..ம்ம் சொர்க்கம்!
ஜாஹீதாபானு wrote:சின்னக் கண்ணன் wrote:தெரியாதா என்றால்
ஆம் என்றாய்...
எனக்குத் தெரிந்ததை
மிளகு உப்பெல்லாம் போட்டு
கொஞ்சம் நீட்டி முழக்கிச்
சொன்னால் கேட்டு விட்டு..
அதைப் பற்றியே
இன்னும் நிறையச் சொல்கிறாய்..
ஏன் முதலில் தெரியுமெனச் சொல்லவில்லை என்றால்
ஏதாவது சொல்கையில்
என் காதின் ஜிமிக்கியின் அசைவுகள்
உன் மனதை அசைக்கிறது என்கிறாய்..
ச்சீ போ
எனக்கு வெட்கமாய் இருக்கிறது
கிட்டே வா படவா..
நல்லா இருக்கு
உப்பு மிளகாய் என்றதும் வெள்ளரிக்காய் நினைவு வந்துவிட்டது
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
சுனாமி போலத் தான்
இருந்ததடா உன் வருகை..
விமான நிலையத்தில்
ஓ..ரொம்ப வெயில்லில்லை
எனச் சொல்லி
குளிர்கண்ணாடியைக் கழட்டி
என்னைப் பார்த்த உன் கண்கள்..
பின் கேட்ட கேள்வி..
ஏன் இளைச்சுப் போய்ட்ட..
உன் டாட் வந்திருக்காரா..
பின் காரில்
உடமைகளை ஏற்றி
வீடு செல்லும் வரை
உன் வேலை முதல்
உன் குடியிருப்பில் இருக்கும்
ஓமானியக் கன்னிகை வரை
வாய் வலிக்க வலிக்கச் சொன்னது...
அப்பாவிடம்
ஹாய் டாட் என நமஸ்காரம் பண்ணி
அம்மாவிடமும் கை குவித்து
பாவ் சூ பண்ணட்டுமா ஆண்ட்டி..
எனச் சொல்லிக் கால் தொட
அம்மா கூச்சப் பட்டது..
மாடியில் உன்னறை எனக் காட்டிய போது
ஷ் என்னடா இது கழுத்தில..
என்னவெனத் தெரியாமல் நான் திகைக்க
பட்டென அணைத்துக் கொண்டது..
நான் திமிறி
ப்ளீஸ் விடுப்பா..
எனக்கு லீவ் நாள் எனச் சும்மாச் சொல்ல
ஸாரிடா ஸாரிடா என நீ கொண்ட பதற்றம்..
பொய் எனச் சொல்லலாமா எனத் தவித்து
நான் இறங்கி என்னறைக்குச் சென்றது..
பின் கழிந்த இரு நாட்கள்..
பேல் பூரின்னா மும்பை தான் டாட்
ஆண்ட்டி வெங்காய சாம்பார் பிரமாதம்..
சென்னை வாங்க
கச்சேரி ரோட்ல ஒரு ஹோட்டல்
கூட்டிப் போறேன்..
அப்புறம் நீங்க பாடுவீங்களாமே
எனக்கு மலய மாருதம் பிடிக்கும்
கண்ணனே நீவர்க்காத்திருந்தேன்..
டாட்..நீங்க அந்த ஷேர்ஸ் வாங்குங்க
கண்டிப்பா கூடும்..
என
திறந்துவிட்ட குழாயாய் சளசளவெனப் பேச
அம்மா என்னிடம்
என்னடி இது என்னை ஆண்ட்டிங்கறான்
உங்கப்பாவை டாட்ங்கறான்
எனத் திகைத்தது..
பின் மறுபடி ஏர்போர்ட் செல்லும் வரை
என்னுடன் தனிமையைத் தவிர்த்தது..
நான் தான் உன்னை வம்படியாகத்
தனிமையில் இழுத்தேன்..
ஏய்..என்னது இது..
போடா..சும்மா சொன்னேன்..
சும்மாவா சொன்னே சும்மாவா சொன்னே
.
பின் வலித்த கன்னம்..
சென்னைல ரெண்டு நாள் ஆபீஸ்வேலை
முடிச்சுட்டு ஸ்டெரெயிட் மஸ்கட்..
எனிவே மூணுமாசம் கழிச்சு வரணும்ல
கல்யாணத்துக்கு..
இருக்கவே இருக்குவெப்காமரா..
காண்டாக்ட் பண்றேன்..
ச்சீ சீ..என்னது இது..
பச்சப் புள்ளயாட்டமா..
டாட் ஆண்ட்டி சொல்லப்படாதா
எனச் சொல்லிக் காட்டிய டாட்டா..
சுனாமி தாண்டா நீ..
போய்விட்டாய்..
என் நினைவுகளில் தடங்களைப்
பதித்து விட்டு
இருந்ததடா உன் வருகை..
விமான நிலையத்தில்
ஓ..ரொம்ப வெயில்லில்லை
எனச் சொல்லி
குளிர்கண்ணாடியைக் கழட்டி
என்னைப் பார்த்த உன் கண்கள்..
பின் கேட்ட கேள்வி..
ஏன் இளைச்சுப் போய்ட்ட..
உன் டாட் வந்திருக்காரா..
பின் காரில்
உடமைகளை ஏற்றி
வீடு செல்லும் வரை
உன் வேலை முதல்
உன் குடியிருப்பில் இருக்கும்
ஓமானியக் கன்னிகை வரை
வாய் வலிக்க வலிக்கச் சொன்னது...
அப்பாவிடம்
ஹாய் டாட் என நமஸ்காரம் பண்ணி
அம்மாவிடமும் கை குவித்து
பாவ் சூ பண்ணட்டுமா ஆண்ட்டி..
எனச் சொல்லிக் கால் தொட
அம்மா கூச்சப் பட்டது..
மாடியில் உன்னறை எனக் காட்டிய போது
ஷ் என்னடா இது கழுத்தில..
என்னவெனத் தெரியாமல் நான் திகைக்க
பட்டென அணைத்துக் கொண்டது..
நான் திமிறி
ப்ளீஸ் விடுப்பா..
எனக்கு லீவ் நாள் எனச் சும்மாச் சொல்ல
ஸாரிடா ஸாரிடா என நீ கொண்ட பதற்றம்..
பொய் எனச் சொல்லலாமா எனத் தவித்து
நான் இறங்கி என்னறைக்குச் சென்றது..
பின் கழிந்த இரு நாட்கள்..
பேல் பூரின்னா மும்பை தான் டாட்
ஆண்ட்டி வெங்காய சாம்பார் பிரமாதம்..
சென்னை வாங்க
கச்சேரி ரோட்ல ஒரு ஹோட்டல்
கூட்டிப் போறேன்..
அப்புறம் நீங்க பாடுவீங்களாமே
எனக்கு மலய மாருதம் பிடிக்கும்
கண்ணனே நீவர்க்காத்திருந்தேன்..
டாட்..நீங்க அந்த ஷேர்ஸ் வாங்குங்க
கண்டிப்பா கூடும்..
என
திறந்துவிட்ட குழாயாய் சளசளவெனப் பேச
அம்மா என்னிடம்
என்னடி இது என்னை ஆண்ட்டிங்கறான்
உங்கப்பாவை டாட்ங்கறான்
எனத் திகைத்தது..
பின் மறுபடி ஏர்போர்ட் செல்லும் வரை
என்னுடன் தனிமையைத் தவிர்த்தது..
நான் தான் உன்னை வம்படியாகத்
தனிமையில் இழுத்தேன்..
ஏய்..என்னது இது..
போடா..சும்மா சொன்னேன்..
சும்மாவா சொன்னே சும்மாவா சொன்னே
.
பின் வலித்த கன்னம்..
சென்னைல ரெண்டு நாள் ஆபீஸ்வேலை
முடிச்சுட்டு ஸ்டெரெயிட் மஸ்கட்..
எனிவே மூணுமாசம் கழிச்சு வரணும்ல
கல்யாணத்துக்கு..
இருக்கவே இருக்குவெப்காமரா..
காண்டாக்ட் பண்றேன்..
ச்சீ சீ..என்னது இது..
பச்சப் புள்ளயாட்டமா..
டாட் ஆண்ட்டி சொல்லப்படாதா
எனச் சொல்லிக் காட்டிய டாட்டா..
சுனாமி தாண்டா நீ..
போய்விட்டாய்..
என் நினைவுகளில் தடங்களைப்
பதித்து விட்டு
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
அப்பாவியாய்
நான் சொல்லும்
வர்ணனைகள் புரியாதது போல்
கொஞ்சம் நெற்றிச் சுருக்கி
கண்களில் கோபம் காட்டி
குட்டிக் கவிதையாய்
கேள்விக்குறி தெரிவிக்கும்
உன் செயல் என்னசொல்லத்
தோன்றுகிறது தெரியுமா..
அடிப்பாவி
நான் சொல்லும்
வர்ணனைகள் புரியாதது போல்
கொஞ்சம் நெற்றிச் சுருக்கி
கண்களில் கோபம் காட்டி
குட்டிக் கவிதையாய்
கேள்விக்குறி தெரிவிக்கும்
உன் செயல் என்னசொல்லத்
தோன்றுகிறது தெரியுமா..
அடிப்பாவி
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
புரிந்து கொள்
என்ற தலைப்பில்
தாங்கள் எழுதிய
கவிதை பல பரிமாணங்களில்
வெளிப்படுகிறது என்ற
காரணத்தினால்
பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்
என்ற தலைப்பில்
தாங்கள் எழுதிய
கவிதை பல பரிமாணங்களில்
வெளிப்படுகிறது என்ற
காரணத்தினால்
பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
அனுபவம் என்று
ஆரம்பித்து எழுதப் பார்க்கையில்
ஏதோ காரியமாய்
சமையலறையில் இருந்த அவள்
எதிர்பாராமல் வந்து முத்தமிட
ம்ம்
கிடைத்தது இன்னொன்று!
ஆரம்பித்து எழுதப் பார்க்கையில்
ஏதோ காரியமாய்
சமையலறையில் இருந்த அவள்
எதிர்பாராமல் வந்து முத்தமிட
ம்ம்
கிடைத்தது இன்னொன்று!
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
கண்ணில் எப்போது தட்டுப் படும்
பொருள்
தேவைப்படும் போது
காணவில்லை என
கத்துவார் அப்பா..
நாட்கள் செல்லச் செல்ல
பேச்சைக் குறைத்துக் கொண்டு
தேவைப் படுவ்தை
கொஞ்சம் ஒழுங்காக இன்ன இடம்
என்று வைத்து விடுவார்..
எங்களுக்கும் சொல்லித்தந்தார்..
இப்போது
அப்பா மேலே போய்
கண்ணில் தட்டுப்படுவதில்லை என்றாலும்
எங்க்ள் வழக்கங்க்ளில்
இருந்து
புரிகிறார் அவர் புன்னகை..
பொருள்
தேவைப்படும் போது
காணவில்லை என
கத்துவார் அப்பா..
நாட்கள் செல்லச் செல்ல
பேச்சைக் குறைத்துக் கொண்டு
தேவைப் படுவ்தை
கொஞ்சம் ஒழுங்காக இன்ன இடம்
என்று வைத்து விடுவார்..
எங்களுக்கும் சொல்லித்தந்தார்..
இப்போது
அப்பா மேலே போய்
கண்ணில் தட்டுப்படுவதில்லை என்றாலும்
எங்க்ள் வழக்கங்க்ளில்
இருந்து
புரிகிறார் அவர் புன்னகை..
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
மக்கள்ளாம் செளக்கியமா
ஒவ்வொரு முறையும்
அந்த வீட்டுத்திண்ணையைக் கடக்கும்போதும்
வெற்றிலையை
உரலில் இடித்த படி
கேக்கும் பொன்னாயிக் கிழவி..
இடிக்கும் இசைக்குத் தக்கபடி
காதில் தண்டட்டிகள் ஆடும்..
நான் சொல்வதை
நிதானமாய்க் கேட்டு
எல்லாம் சரியாய்டும்ல
மூத்த பொண்ணு என்ன
பூரட்டாதியா அப்படித் தான்
கொஞ்சம் படுத்தும்..
பையன் ரேவதில்ல
நலல் வேலை அமஞ்சுடும்..
இன்னும் பலவிதமாய்ப் பேசும்..
ஒரு நாள் பார்த்த போது
அதே கேள்வி
நானும் பதில் சொன்னேன்
இருந்தாலும் ஏதோ
இல்லாதது போல்..
அட தண்டட்டி
கேட்டும் விட்டேன்..
அதுவா
என்ன நான் ..இந்த நட்சத்திரம்ல
கொஞ்சம் கிரகம் சரியில்லையாம்
பாங்க்ல வச்சுருக்காம் பையன்..
மோரு குடிக்கறீகளா..
ஏட்டி... மோரு கொடு..
உள்ளிருந்து மருமகள்
டம்ப்ளரில்
மோரு கொடுத்த போது
மின்னியது அவள் கைகளில்
வளையல்கள்..
ஒவ்வொரு முறையும்
அந்த வீட்டுத்திண்ணையைக் கடக்கும்போதும்
வெற்றிலையை
உரலில் இடித்த படி
கேக்கும் பொன்னாயிக் கிழவி..
இடிக்கும் இசைக்குத் தக்கபடி
காதில் தண்டட்டிகள் ஆடும்..
நான் சொல்வதை
நிதானமாய்க் கேட்டு
எல்லாம் சரியாய்டும்ல
மூத்த பொண்ணு என்ன
பூரட்டாதியா அப்படித் தான்
கொஞ்சம் படுத்தும்..
பையன் ரேவதில்ல
நலல் வேலை அமஞ்சுடும்..
இன்னும் பலவிதமாய்ப் பேசும்..
ஒரு நாள் பார்த்த போது
அதே கேள்வி
நானும் பதில் சொன்னேன்
இருந்தாலும் ஏதோ
இல்லாதது போல்..
அட தண்டட்டி
கேட்டும் விட்டேன்..
அதுவா
என்ன நான் ..இந்த நட்சத்திரம்ல
கொஞ்சம் கிரகம் சரியில்லையாம்
பாங்க்ல வச்சுருக்காம் பையன்..
மோரு குடிக்கறீகளா..
ஏட்டி... மோரு கொடு..
உள்ளிருந்து மருமகள்
டம்ப்ளரில்
மோரு கொடுத்த போது
மின்னியது அவள் கைகளில்
வளையல்கள்..
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
அனைவரும் வருக
என்ற
பொதுக்கூட்ட அழைப்பிதழ் பழைய சுவரொட்டி
கிழிந்து தொங்க
உள்ளேயும்
பழைய போஸ்ட்ர்
யாரோ தொண்டனின்
கண்ணீர் அஞ்சலி...
என்ற
பொதுக்கூட்ட அழைப்பிதழ் பழைய சுவரொட்டி
கிழிந்து தொங்க
உள்ளேயும்
பழைய போஸ்ட்ர்
யாரோ தொண்டனின்
கண்ணீர் அஞ்சலி...
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
ஹா ஹா சூப்பர் தண்டட்டி வளையலா மாறிடுச்சா.சின்னக் கண்ணன் wrote:மக்கள்ளாம் செளக்கியமா
ஒவ்வொரு முறையும்
அந்த வீட்டுத்திண்ணையைக் கடக்கும்போதும்
வெற்றிலையை
உரலில் இடித்த படி
கேக்கும் பொன்னாயிக் கிழவி..
இடிக்கும் இசைக்குத் தக்கபடி
காதில் தண்டட்டிகள் ஆடும்..
நான் சொல்வதை
நிதானமாய்க் கேட்டு
எல்லாம் சரியாய்டும்ல
மூத்த பொண்ணு என்ன
பூரட்டாதியா அப்படித் தான்
கொஞ்சம் படுத்தும்..
பையன் ரேவதில்ல
நலல் வேலை அமஞ்சுடும்..
இன்னும் பலவிதமாய்ப் பேசும்..
ஒரு நாள் பார்த்த போது
அதே கேள்வி
நானும் பதில் சொன்னேன்
இருந்தாலும் ஏதோ
இல்லாதது போல்..
அட தண்டட்டி
கேட்டும் விட்டேன்..
அதுவா
என்ன நான் ..இந்த நட்சத்திரம்ல
கொஞ்சம் கிரகம் சரியில்லையாம்
பாங்க்ல வச்சுருக்காம் பையன்..
மோரு குடிக்கறீகளா..
ஏட்டி... மோரு கொடு..
உள்ளிருந்து மருமகள்
டம்ப்ளரில்
மோரு கொடுத்த போது
மின்னியது அவள் கைகளில்
வளையல்கள்..
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன் wrote:அனைவரும் வருக
என்ற
பொதுக்கூட்ட அழைப்பிதழ் பழைய சுவரொட்டி
கிழிந்து தொங்க
உள்ளேயும்
பழைய போஸ்ட்ர்
யாரோ தொண்டனின்
கண்ணீர் அஞ்சலி...
கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பார்க்கும்போதெல்லாம் மனசுக்கு கஷ்டமாகிடும்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 9 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» சின்ன முயற்சிகள்...ஹைக்கூ குறித்து.
» மரபுப் பா பயிலரங்கம்
» முயலின் தற்கொலை முயற்சிகள்
» சின்னக் கவிதைகள்...
» இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள்
» மரபுப் பா பயிலரங்கம்
» முயலின் தற்கொலை முயற்சிகள்
» சின்னக் கவிதைகள்...
» இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள்
Page 9 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|