Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
5 posters
Page 8 of 10
Page 8 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
First topic message reminder :
கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை பல வருடங்களாக இன்னொரு இடத்தில் செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் புதுக்கவிதையாக எழுத முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன்
கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை பல வருடங்களாக இன்னொரு இடத்தில் செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் புதுக்கவிதையாக எழுத முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன்
Last edited by சின்னக் கண்ணன் on Wed Feb 12, 2014 6:23 pm; edited 1 time in total
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
இயல்புதனை மறந்த காலத்தை விட
இருந்த காலம் எப்பொழுது...
ரகசியமாய்ப்
பக்கத்து கிளாஸ்மேட் கொடுத்த
மயிலிறகை
புத்தகத்தில் இரவில் ஒளித்து வைத்துவிட்டு
கண்ணை இறுக்க மூடி
தூக்கம் வரும் வரை
இரவெல்லாம் சாமியை வணங்கி
காலையில் பார்த்தால்
வளராமல் போக
கண்ணீல் குளம் கட்டி அழுத போது..
ஸ்ஸ் பச்சமிளாகா பிடிக்காது தெரியுமல்
ஏன் போட்ட
எனக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய
ஏண்டி நா போடவேஇல்லையே
எனப் பதறித்
தண்ணீர் தந்த அம்மாவிடம்
கண் சிமிட்டிச் சிரித்த போது...
பருவ நிலைக்கேற்ப
மாறுதலடைந்ததால்
கண்களில் கொஞ்சம் கனவு,
கொஞ்சம் பூரிப்பு
கொஞ்சம் நாணமாய்த் தலைகுனிதல்,
மற்றவர் கொஞ்சம் வியந்து பார்க்கையில்
ஏற்பட்ட பெருமிதம்...
கண்ணாடி காட்டும் முக அழகில்
ஏற்படும் மெலிதான கர்வம்...
எதற்கும் குறைவில்லை..
இவ இவ்ளோ அழகா இருக்காளேங்க்
எப்ப படிப்ப முடிப்பாளோன்னு
ரொம்ப பயம்மா இருக்கு
அம்மா சொல்ல
அப்பா நல்லா பிஜியே படிக்கட்டும்
வேலை கிடைத்தாலும் சரிதான்..
இந்தக்காலத்தில் அழகு மட்டும் கூடாதுடி..
படிப்பும் வேண்டும் என்று சொன்ன போது
வயதை மறந்து ஓடிச் சென்று
அப்பாவை கட்டிக் கொண்டு
தாங்க்ஸ்பா சொன்ன போது...
இயல்பாகத் தானிருந்தேன்...
கல்லூரியிலும் பின் வேலையிலும்
எல்லோரிடமும் சகஜமாகத் தான் பேச்சு..பழக்கமெல்லாம்..
பின்..எப்படி..
கடங்காரா.. எங்கிருந்து வந்தாயடா..
பொருத்தமெல்லாம் சரியா இருக்காம்..
இந்தா பையன் ஃபோட்டோ..
பிடிச்சிருந்தா வரச்சொல்லட்டா..
அப்பா காட்டிய புகைப்படத்தில்
உன்னைப்பார்த்ததில்...
கொஞ்சம் முகம் மலர ...
நாணமும் உடன் வர
உள்ளே ஓடி
வழ்க்கம் போலக் கண்ணாடி பார்க்கையில்
தெரிந்தது மாற்றம் துல்லியமாக..
இன்னொன்றும் புரிந்த்து..
அது நிரந்தரம் என.......
இருந்த காலம் எப்பொழுது...
ரகசியமாய்ப்
பக்கத்து கிளாஸ்மேட் கொடுத்த
மயிலிறகை
புத்தகத்தில் இரவில் ஒளித்து வைத்துவிட்டு
கண்ணை இறுக்க மூடி
தூக்கம் வரும் வரை
இரவெல்லாம் சாமியை வணங்கி
காலையில் பார்த்தால்
வளராமல் போக
கண்ணீல் குளம் கட்டி அழுத போது..
ஸ்ஸ் பச்சமிளாகா பிடிக்காது தெரியுமல்
ஏன் போட்ட
எனக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய
ஏண்டி நா போடவேஇல்லையே
எனப் பதறித்
தண்ணீர் தந்த அம்மாவிடம்
கண் சிமிட்டிச் சிரித்த போது...
பருவ நிலைக்கேற்ப
மாறுதலடைந்ததால்
கண்களில் கொஞ்சம் கனவு,
கொஞ்சம் பூரிப்பு
கொஞ்சம் நாணமாய்த் தலைகுனிதல்,
மற்றவர் கொஞ்சம் வியந்து பார்க்கையில்
ஏற்பட்ட பெருமிதம்...
கண்ணாடி காட்டும் முக அழகில்
ஏற்படும் மெலிதான கர்வம்...
எதற்கும் குறைவில்லை..
இவ இவ்ளோ அழகா இருக்காளேங்க்
எப்ப படிப்ப முடிப்பாளோன்னு
ரொம்ப பயம்மா இருக்கு
அம்மா சொல்ல
அப்பா நல்லா பிஜியே படிக்கட்டும்
வேலை கிடைத்தாலும் சரிதான்..
இந்தக்காலத்தில் அழகு மட்டும் கூடாதுடி..
படிப்பும் வேண்டும் என்று சொன்ன போது
வயதை மறந்து ஓடிச் சென்று
அப்பாவை கட்டிக் கொண்டு
தாங்க்ஸ்பா சொன்ன போது...
இயல்பாகத் தானிருந்தேன்...
கல்லூரியிலும் பின் வேலையிலும்
எல்லோரிடமும் சகஜமாகத் தான் பேச்சு..பழக்கமெல்லாம்..
பின்..எப்படி..
கடங்காரா.. எங்கிருந்து வந்தாயடா..
பொருத்தமெல்லாம் சரியா இருக்காம்..
இந்தா பையன் ஃபோட்டோ..
பிடிச்சிருந்தா வரச்சொல்லட்டா..
அப்பா காட்டிய புகைப்படத்தில்
உன்னைப்பார்த்ததில்...
கொஞ்சம் முகம் மலர ...
நாணமும் உடன் வர
உள்ளே ஓடி
வழ்க்கம் போலக் கண்ணாடி பார்க்கையில்
தெரிந்தது மாற்றம் துல்லியமாக..
இன்னொன்றும் புரிந்த்து..
அது நிரந்தரம் என.......
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
பகவதி, பார்வதி, ஓமனா
எதுவாக வேண்டுமானலும் இருக்கும்
எதிர் ஃப்ளாட் யுவதியின் பெயர்..
மலையாளம் என
கன்னங்களிலும் டிஷர்ட்டிலும்
தெரிந்தது..
சந்திக்கும் பொழுது
கண்களும் இதழ்களும்
சிரித்துப் பதில்வாங்கிப் போய்விடும்..
பேசியதில்லை..
நாட்காட்டியில் தேதிகள் மாற மாற
ஹாய் ஹலோவில்
கொஞ்சமாய்ப் பூத்தது சினேகம்..
பெயர்களும் பரிமாறப்பட்டன..
அவளின் தேன்கலந்த பெயர் ஷ்ரியாவாம்..
மனதுக்குள்
செல்லமாய் எப்படி அழைக்கலாம்
என
பட்டிமன்றமே ஆரம்பித்தது..
ஒரு நாள்
லிஃப்டில் ஒன்றாய் வர நேர்கையில்
என்னிடமிருந்து விசாரணைகளும்
அவளிடமிருந்து சுகந்தமும்
இடம் மாறின..
சொல்லிவிடலாமா
அல்லது
கேட்டு விடலாமா
என நெற்றி நரம்புகள் துடிக்கையில்
லிஃப்ட் நின்றது..
கதவு திறந்த பொழுது
கொஞ்சம் அசடும், கொஞ்சம் தொப்பையும்
கொண்டு நின்றிருந்தவனைப்
பார்த்துப் புன்சிரித்து
வெளிவந்த என்னைப் பற்றி
அவனிடம்,
‘இவர் தான் எதிர் ஃப்ளாட் மாமா..
நல்ல ஃப்ரெண்ட்’
எனச் சொல்ல...
முகம் முறுவலிக்க
கைகள் குலுக்கிக் கொள்ள
உள்ளே
உடைந்து போயிருந்தது மனம்
எதுவாக வேண்டுமானலும் இருக்கும்
எதிர் ஃப்ளாட் யுவதியின் பெயர்..
மலையாளம் என
கன்னங்களிலும் டிஷர்ட்டிலும்
தெரிந்தது..
சந்திக்கும் பொழுது
கண்களும் இதழ்களும்
சிரித்துப் பதில்வாங்கிப் போய்விடும்..
பேசியதில்லை..
நாட்காட்டியில் தேதிகள் மாற மாற
ஹாய் ஹலோவில்
கொஞ்சமாய்ப் பூத்தது சினேகம்..
பெயர்களும் பரிமாறப்பட்டன..
அவளின் தேன்கலந்த பெயர் ஷ்ரியாவாம்..
மனதுக்குள்
செல்லமாய் எப்படி அழைக்கலாம்
என
பட்டிமன்றமே ஆரம்பித்தது..
ஒரு நாள்
லிஃப்டில் ஒன்றாய் வர நேர்கையில்
என்னிடமிருந்து விசாரணைகளும்
அவளிடமிருந்து சுகந்தமும்
இடம் மாறின..
சொல்லிவிடலாமா
அல்லது
கேட்டு விடலாமா
என நெற்றி நரம்புகள் துடிக்கையில்
லிஃப்ட் நின்றது..
கதவு திறந்த பொழுது
கொஞ்சம் அசடும், கொஞ்சம் தொப்பையும்
கொண்டு நின்றிருந்தவனைப்
பார்த்துப் புன்சிரித்து
வெளிவந்த என்னைப் பற்றி
அவனிடம்,
‘இவர் தான் எதிர் ஃப்ளாட் மாமா..
நல்ல ஃப்ரெண்ட்’
எனச் சொல்ல...
முகம் முறுவலிக்க
கைகள் குலுக்கிக் கொள்ள
உள்ளே
உடைந்து போயிருந்தது மனம்
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
வாழும் பல்லிங்க..ஒண்ணும் செய்யாது...
வீட்டுக்காரர் சொன்னாலும்
புதுக்குடித்தனம் மனைவியுடன்
சென்றபோது கொஞ்சம்
பயம்மாகத் தான் இருந்தது..
அதுவும்
அது
படுக்கையறை,
குளியலறை,
சமையலறை
என
நாராயணக் கடவுள் போல
காட்சி தரும்..
பார்த்தால்
பதிலுக்கு வெறித்த பார்வை பார்த்து
ச்ச்ச் சொல்லும்..
மனைவி கிண்டல் செய்வாள்
என்ன இது பல்லிக்கெல்லாம் பயந்து..
ஒரு ஞாயிறுப் பொழுதில்
காலையில்
ச்ச் சத்தத்தில்
சட்டென விழிப்பு வந்ததில்
கொஞ்சம் பயந்து கத்த...
அவள் குங்குமமாய்ச் சிவந்து
வாயைப் பொத்தினாள்..
கத்தாதீங்க.. அது பல்லியில்லை
நான் தான்..!
வீட்டுக்காரர் சொன்னாலும்
புதுக்குடித்தனம் மனைவியுடன்
சென்றபோது கொஞ்சம்
பயம்மாகத் தான் இருந்தது..
அதுவும்
அது
படுக்கையறை,
குளியலறை,
சமையலறை
என
நாராயணக் கடவுள் போல
காட்சி தரும்..
பார்த்தால்
பதிலுக்கு வெறித்த பார்வை பார்த்து
ச்ச்ச் சொல்லும்..
மனைவி கிண்டல் செய்வாள்
என்ன இது பல்லிக்கெல்லாம் பயந்து..
ஒரு ஞாயிறுப் பொழுதில்
காலையில்
ச்ச் சத்தத்தில்
சட்டென விழிப்பு வந்ததில்
கொஞ்சம் பயந்து கத்த...
அவள் குங்குமமாய்ச் சிவந்து
வாயைப் பொத்தினாள்..
கத்தாதீங்க.. அது பல்லியில்லை
நான் தான்..!
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
முந்தானியை
ஒருகை இறுக்கிப் பிடித்திருக்க
ஒருகை என்னவளைச்
சுற்றிப்போட்டிருக்க
ஒரு கால் மட்டும் போட்டு
கண்ணை இறுக்கி மூடித்
தூங்கும் மகளைப்பார்த்து
என்னவளை எழுப்பமுடியாது என்ற
இயலாமையால் சற்றே கோபம் வந்தாலும்
மகளின் தலையை வ்ருடி
அந்தப் பக்கம் படுத்தால்
பச்ச்சென்று கன்னத்தில் முத்தம்
குட் நைட் டாடி
திரும்பிப் பார்த்தால் ஆழ்ந்த உறக்கம்..
புன்முறுவலுடன் என் குட்டியைப்
பார்த்தபடியே இருந்ததில்
போன இடம் தெரியவில்லை என் நித்திரை...
ஒருகை இறுக்கிப் பிடித்திருக்க
ஒருகை என்னவளைச்
சுற்றிப்போட்டிருக்க
ஒரு கால் மட்டும் போட்டு
கண்ணை இறுக்கி மூடித்
தூங்கும் மகளைப்பார்த்து
என்னவளை எழுப்பமுடியாது என்ற
இயலாமையால் சற்றே கோபம் வந்தாலும்
மகளின் தலையை வ்ருடி
அந்தப் பக்கம் படுத்தால்
பச்ச்சென்று கன்னத்தில் முத்தம்
குட் நைட் டாடி
திரும்பிப் பார்த்தால் ஆழ்ந்த உறக்கம்..
புன்முறுவலுடன் என் குட்டியைப்
பார்த்தபடியே இருந்ததில்
போன இடம் தெரியவில்லை என் நித்திரை...
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
மீனாயிருக்கத் தான் ஆசை
சமர்த்தாய்
நீந்திக் கொண்டே
அழகுக் காட்சிகளை ரசித்தபடி
அழுக்குகளை உடலில் மட்டும்
வாங்கியபடி
பதிலேதும் பேசாமல்
மெளனமே மொழியாக வைத்து
இருப்பதற்கு..
நிலத்திலும்...
சமர்த்தாய்
நீந்திக் கொண்டே
அழகுக் காட்சிகளை ரசித்தபடி
அழுக்குகளை உடலில் மட்டும்
வாங்கியபடி
பதிலேதும் பேசாமல்
மெளனமே மொழியாக வைத்து
இருப்பதற்கு..
நிலத்திலும்...
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
தூசியேறியது..
சற்றே கையில் இடுக்கிக் கொண்டு
தும்முகையில்
விழுந்தன
அந்தப் பழைய டைரியும்
மடித்து வைத்த இன்லண்ட் லெட்டரும்...
இவளுக்கு..
ந்லமா.. நான் நலம்.
இங்கு மும்பையில்
ஆலு சப்பாத்தி பானி பூரி என
வாயில் வைக்க வழங்கவில்லை..
பசங்க் எப்படி இருக்காங்க..
எனத்தொடர்ந்திருந்த அப்பா..
முடிக்கையில்
ஜாக்கிரதையாய் இரு என எழுதி
கீழே
சற்றே கிறுக்கலாய்
கைய்ழுத்தின் அருகே
ரொம்ப்பச் சின்னதாக
ஐ லவ்யூ..
படித்துச் சிரித்து
கிடுகிடென்று
பரணிலிருந்து இறங்கி
மூக்குக்கண்ணாடியுடன்
பேப்பர் படித்துக்கொண்டிருந்த அப்பாவிடம்
டொட்டொடோய்ங்க் எனத்
துப்பட்டாவுடன் குதித்து நீட்டினால்..
முதலில் கோபம்..
பின்னர் கெஞ்சல்..
ஏய் தாடீ....
பின்னால் கடிதத்தை வைத்துக் கொண்டு
அப்பாவைப் பார்க்கையில்..
அழகாய்த் தான் இருக்கிறது
ஆண்களின் வெட்கமும்
சற்றே கையில் இடுக்கிக் கொண்டு
தும்முகையில்
விழுந்தன
அந்தப் பழைய டைரியும்
மடித்து வைத்த இன்லண்ட் லெட்டரும்...
இவளுக்கு..
ந்லமா.. நான் நலம்.
இங்கு மும்பையில்
ஆலு சப்பாத்தி பானி பூரி என
வாயில் வைக்க வழங்கவில்லை..
பசங்க் எப்படி இருக்காங்க..
எனத்தொடர்ந்திருந்த அப்பா..
முடிக்கையில்
ஜாக்கிரதையாய் இரு என எழுதி
கீழே
சற்றே கிறுக்கலாய்
கைய்ழுத்தின் அருகே
ரொம்ப்பச் சின்னதாக
ஐ லவ்யூ..
படித்துச் சிரித்து
கிடுகிடென்று
பரணிலிருந்து இறங்கி
மூக்குக்கண்ணாடியுடன்
பேப்பர் படித்துக்கொண்டிருந்த அப்பாவிடம்
டொட்டொடோய்ங்க் எனத்
துப்பட்டாவுடன் குதித்து நீட்டினால்..
முதலில் கோபம்..
பின்னர் கெஞ்சல்..
ஏய் தாடீ....
பின்னால் கடிதத்தை வைத்துக் கொண்டு
அப்பாவைப் பார்க்கையில்..
அழகாய்த் தான் இருக்கிறது
ஆண்களின் வெட்கமும்
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
”தொடருவோம்..தெரியுமா”
தெரியுமே..
விழிகளில் தெறித்த மின்னல்
இதழ்களிலும்..
சமர்த்தாய் என் வீட்டில் இருந்து
நான்கோவில் சென்று
பின் திரும்பும் வரை காத்திருந்து
வந்ததும்
எதிர்க் கடையிலிருந்து விலகி
வீடுவரை விடுவீர்கள்..
எல்லாம் இத்தனை வருஷம்
கழித்த்தும் நினைவு வைத்திருக்கிறாயே
கணவர் குழந்தைகள் நலமா..
நலம்...
கண்களில் மின்னல் போய்
கொஞ்சம் மேகம்..
ஆமாம்ப்பா
ஒங்கிட்ட ஒண்ணு கேக்கணும்னு
ரொம்ப நாளா எண்ணம்..
நாலு பேரும் நல்லாத் தான் இருந்தீங்க..
ஏன் என்னிடம்
வந்து பேசவில்லை..
யாருக்குமே பிடிக்கலையா..
சேச்சே..
எனக்கு உன்னை ஸாரி உங்களை
ரொம்பப் பிடிக்கும்..எனினும்
ஏதோ ஒரு சாலைத் தடை மனசுள்..
நான் சொல்லியிருந்தா..
உனக்கு உங்களுக்குப் பிடிச்சுருக்குமா..
பட படவென
பக்கத்தில் வந்து நின்ற
ஸ்கூட்டியில் இருந்த அவளது
குட்டி ஜெராக்ஸ் பெண்
ஏறும்மா என
படக்கென ஏறி
கண்களில் சிரித்து
அதான் சொல்லலைல்ல..
சொல்லியிருந்தா உன் வீட்டுக்கு வந்திருப்பேன்..
இப்ப நான் போறேன் என் வீட்டுக்கு..
பை..
போன பிறகும்கூட
விழுந்த வார்த்தைகள்
சுற்றிக் கொண்டிருந்தன நெடு நேரம்
மனதில் புகையாக..
தெரியுமே..
விழிகளில் தெறித்த மின்னல்
இதழ்களிலும்..
சமர்த்தாய் என் வீட்டில் இருந்து
நான்கோவில் சென்று
பின் திரும்பும் வரை காத்திருந்து
வந்ததும்
எதிர்க் கடையிலிருந்து விலகி
வீடுவரை விடுவீர்கள்..
எல்லாம் இத்தனை வருஷம்
கழித்த்தும் நினைவு வைத்திருக்கிறாயே
கணவர் குழந்தைகள் நலமா..
நலம்...
கண்களில் மின்னல் போய்
கொஞ்சம் மேகம்..
ஆமாம்ப்பா
ஒங்கிட்ட ஒண்ணு கேக்கணும்னு
ரொம்ப நாளா எண்ணம்..
நாலு பேரும் நல்லாத் தான் இருந்தீங்க..
ஏன் என்னிடம்
வந்து பேசவில்லை..
யாருக்குமே பிடிக்கலையா..
சேச்சே..
எனக்கு உன்னை ஸாரி உங்களை
ரொம்பப் பிடிக்கும்..எனினும்
ஏதோ ஒரு சாலைத் தடை மனசுள்..
நான் சொல்லியிருந்தா..
உனக்கு உங்களுக்குப் பிடிச்சுருக்குமா..
பட படவென
பக்கத்தில் வந்து நின்ற
ஸ்கூட்டியில் இருந்த அவளது
குட்டி ஜெராக்ஸ் பெண்
ஏறும்மா என
படக்கென ஏறி
கண்களில் சிரித்து
அதான் சொல்லலைல்ல..
சொல்லியிருந்தா உன் வீட்டுக்கு வந்திருப்பேன்..
இப்ப நான் போறேன் என் வீட்டுக்கு..
பை..
போன பிறகும்கூட
விழுந்த வார்த்தைகள்
சுற்றிக் கொண்டிருந்தன நெடு நேரம்
மனதில் புகையாக..
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
தெரியாதா என்றால்
ஆம் என்றாய்...
எனக்குத் தெரிந்ததை
மிளகு உப்பெல்லாம் போட்டு
கொஞ்சம் நீட்டி முழக்கிச்
சொன்னால் கேட்டு விட்டு..
அதைப் பற்றியே
இன்னும் நிறையச் சொல்கிறாய்..
ஏன் முதலில் தெரியுமெனச் சொல்லவில்லை என்றால்
ஏதாவது சொல்கையில்
என் காதின் ஜிமிக்கியின் அசைவுகள்
உன் மனதை அசைக்கிறது என்கிறாய்..
ச்சீ போ
எனக்கு வெட்கமாய் இருக்கிறது
கிட்டே வா படவா..
ஆம் என்றாய்...
எனக்குத் தெரிந்ததை
மிளகு உப்பெல்லாம் போட்டு
கொஞ்சம் நீட்டி முழக்கிச்
சொன்னால் கேட்டு விட்டு..
அதைப் பற்றியே
இன்னும் நிறையச் சொல்கிறாய்..
ஏன் முதலில் தெரியுமெனச் சொல்லவில்லை என்றால்
ஏதாவது சொல்கையில்
என் காதின் ஜிமிக்கியின் அசைவுகள்
உன் மனதை அசைக்கிறது என்கிறாய்..
ச்சீ போ
எனக்கு வெட்கமாய் இருக்கிறது
கிட்டே வா படவா..
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன் wrote:தெரியாதா என்றால்
ஆம் என்றாய்...
எனக்குத் தெரிந்ததை
மிளகு உப்பெல்லாம் போட்டு
கொஞ்சம் நீட்டி முழக்கிச்
சொன்னால் கேட்டு விட்டு..
அதைப் பற்றியே
இன்னும் நிறையச் சொல்கிறாய்..
ஏன் முதலில் தெரியுமெனச் சொல்லவில்லை என்றால்
ஏதாவது சொல்கையில்
என் காதின் ஜிமிக்கியின் அசைவுகள்
உன் மனதை அசைக்கிறது என்கிறாய்..
ச்சீ போ
எனக்கு வெட்கமாய் இருக்கிறது
கிட்டே வா படவா..
நல்லா இருக்கு
உப்பு மிளகாய் என்றதும் வெள்ளரிக்காய் நினைவு வந்துவிட்டது
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
சரிபார்த்துக் கொண்டேன்
பொட்டு சரியாய் இருக்கிறதா..
இந்த பிங்க் சுடிதாருக்கு ஓகேயா
லிப் க்ளாஸ் போட்டாச்சு
இந்த இயர்ரிங்க்ஸ் நே சூட்டபிளா இல்லை
ஓ இந்த கோரல் இஸ் குட்
போட்டுக்கலாம்..
காதில் போட்டுக் கொண்டு
ஆடுவதைப்பார்க்க
குட்.. அவன் சந்தோஷப் படுவானா..
வீட்டு மணி அழைப்பு
அவன் தான்..
மாடிப்படிக்கட்டில்
தாவிக்குதித்து இறங்க
சுண்டுவிரலில் கொஞ்சம்
அடி பலமாய்..
கண்ணில் வலி..
பொறுத்துக்கொண்டு
திறந்தால்
சிரிப்பூ முகத்தில்..
ஹை.. நல்லா இருக்கே
இந்த டிரஸ் உனக்கு..
தோடு புதுசா..
சுண்டுவிரல் தந்த வலி
போயே போச்சு
பொட்டு சரியாய் இருக்கிறதா..
இந்த பிங்க் சுடிதாருக்கு ஓகேயா
லிப் க்ளாஸ் போட்டாச்சு
இந்த இயர்ரிங்க்ஸ் நே சூட்டபிளா இல்லை
ஓ இந்த கோரல் இஸ் குட்
போட்டுக்கலாம்..
காதில் போட்டுக் கொண்டு
ஆடுவதைப்பார்க்க
குட்.. அவன் சந்தோஷப் படுவானா..
வீட்டு மணி அழைப்பு
அவன் தான்..
மாடிப்படிக்கட்டில்
தாவிக்குதித்து இறங்க
சுண்டுவிரலில் கொஞ்சம்
அடி பலமாய்..
கண்ணில் வலி..
பொறுத்துக்கொண்டு
திறந்தால்
சிரிப்பூ முகத்தில்..
ஹை.. நல்லா இருக்கே
இந்த டிரஸ் உனக்கு..
தோடு புதுசா..
சுண்டுவிரல் தந்த வலி
போயே போச்சு
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Page 8 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» சின்ன முயற்சிகள்...ஹைக்கூ குறித்து.
» மரபுப் பா பயிலரங்கம்
» முயலின் தற்கொலை முயற்சிகள்
» சின்னக் கவிதைகள்...
» இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள்
» மரபுப் பா பயிலரங்கம்
» முயலின் தற்கொலை முயற்சிகள்
» சின்னக் கவிதைகள்...
» இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள்
Page 8 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|