புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_m10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10 
52 Posts - 47%
ayyasamy ram
ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_m10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10 
48 Posts - 43%
mohamed nizamudeen
ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_m10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_m10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_m10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_m10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10 
52 Posts - 47%
ayyasamy ram
ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_m10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10 
48 Posts - 43%
mohamed nizamudeen
ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_m10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_m10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_m10ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம்


   
   
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Dec 16, 2013 9:33 pm

ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Bramma_1681526h

விதை, கிழங்கு, தண்டு ஆகியவற்றிலிருந்து புதிதாக முளைக்கும் தாவர வகைகளைப் பார்த்திருப்போம். பிரம்ம கமலம் என்றழைக்கப்படும் அபூர்வ மலர் வகை தாவரத்தின் இலையை வெட்டி வைத்தாலே புதிதாக முளைத்துவிடும்.

இலையே மண்ணில் வேர்விட்டு வளர்ந்து, பிறகு தண்டு போல் செயல்படும். இலையின் பக்கவாட்டில், சிறுசிறு கணுக்கள் தோன்றி, அவற்றிலிருந்து புது இலைகள் உருவாகும். அவற்றின் கணுக்களில் புதிய மொட்டுக்கள் உருவாகி மலர்களாய் மலரும். இந்த மலர்கள் சாதாரணமாக ஆண்டுக்கு ஒரு முறைதான் பூக்கும். அதுவும் நள்ளிரவில் பூத்து ஓரிரு நாட்களில் உதிர்ந்து போகும் தன்மை கொண்டவை.

இந்த மலர் இரவில் மலர்வதற்குக் காரணம் வௌவால்கள், பெரும் அந்திப்பூச்சிகளால் (moths) இவை மகரந்தச்சேர்க்கை செய்யப்படுவதால்தான். நிலவு, நட்சத்தர ஒளி போன்ற குறைந்த வெளிச்சத்தில் இந்த மகரந்தச்சேர்க்கையாளர்கள் இத்தாவரத்தைக் கண்டுபிடிக்கும் வகையில் பெரிய வெள்ளை நட்சத்திரம் போல, ஒரு தட்டு அளவுக்கு மலர்கள் அமைந்திருக்கும். இந்தப் பூவின் வாசம் மனதுக்கு இனிய மணம் கொண்டது. மலர்ந்துள்ள பிரதேசத்தையே ஈர்க்கும் தன்மையுடையது. அதற்குக் காரணம், Benzyl Salicylate வேதிப் பொருள். இந்த வித்தியாசமான மலர் இமயமலையைச் சேர்ந்தது. ஆனால், இப்போது சிலர் நம் ஊர்களிலும் வளர்த்து வருகிறார்கள். இதற்கு நிறைய தண்ணீர் வேண்டுமென்ற அவசியம் இல்லை. காரணம் இது கள்ளி வகையைச் சேர்ந்த செடி. ஆனால், பாலைவனங்களில் வளரும் கள்ளி வகை அல்ல.

இத்தாவரத்தின் அறிவியல் பெயர் Epiphyllum oxypetalum. ஆங்கிலப் பெயர்கள்: Orchid cactus, Jungle cactus, Night blooming cereus, Dutchman's Pipe.

nanri thina inthu



ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Mஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Aஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Dஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் Hஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் U



ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 09, 2014 9:05 am

தின இந்துவுக்கும் மதுமிதாவுக்கும் நன்றி ! பிரம்ம கமலம் என்ற அரிய பூவைப் பற்றிய செய்தி உண்மையில் அரியதுதான் !மேல் ஆராய்ச்சிக்குத் தேவையான எல்லாக் குறிபுகளும்கூட இதில் உள்ளன!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 09, 2014 9:49 am

அரிய செய்தி, மதுமிதா,
அறிய தந்தமைக்கு நன்றி !
(தின இந்து பத்தரிகையா?)

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக